வெளிநாட்டில் இருந்து விடுமுறையைக் கழிப்பதற்காக வந்த யாழ்ப்பாணத்தைச் சோ்ந்த தமிழ்க் குடும்பத்துடன் அந் நாட்டைச் சொந்த இடமாகக் கொண்ட வெள்ளைக்கார யுவதியும் வந்துள்ளார். இன்று காலை அக் குடும்பத்தினருடன் கசூரினாக் கடற்கரைக்கு வந்த இந்த வெள்ளைக்கார யுவதி செய்த விளையாட்டு அங்கு நின்ற தமிழ் இளைஞா்களுக்கு பெரும் கிளுகிளுப்பை ஊட்டியதாகத் தெரியவருகின்றது. உள்ளாடையும் அணிந்த கொண்டு கடலில் இறங்கி நீந்தியுள்ளார் இந்த யுவதி. இதன் பின்னா் இந்த யுவதியைச் சுற்றி இளைஞா்கள்...
அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இரண்டு பில்லியன் ரூபாய் பணத்தை வழங்க தயாராக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கூறியுள்ளார். பணம் வழங்கப்பட உள்ள விடயம் குறித்து வெளிவிவகார அமைச்சின் ஊடாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே.சீசனிடம் விசாரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் இவ்வாறு தலையீடு செய்வதை...
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மாதாந்தம் பௌத்தம் உட்பட அனைத்து மத அமைப்புகளையும் சந்தித்து கலந்துரையாட தீர்மானித்துள்ளார். இராவணா பலய அமைப்புடன் கடந்த 5 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது அவர் இந்த தீர்மானத்தை அறிவித்ததாக இராவணா பலய அமைப்பின் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் மத நல்லிணக்கம், புரிந்துணர்வு மற்றும் ஐக்கியத்தை பாதுகாப்பதற்கு சகலரிடமும் இந்த புரிந்துணர்வு இருக்க வேண்டும் என பாதுகாப்புச்...
இலங்கை அரசுக்கெதிரான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. ஐநா மனித உரிமை ஆணையாளர் நியமித்த உயர்மட்ட ஆணைக்குழு அந்த விசாரணைகளில் கூடிய கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது. விசாரணைகள் இலங்கை அரசுக்கெதிராக மாத்திரமன்றி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் நடைபெறுவது அனைவரும் அறிந்ததே. ஆனால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான விசாரணைகளில் புதிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெனிவா ஐநா பணிமனை சாட்சிகளின் விபரங்களை சேகரித்து வருகின்றது. அவற்றில் சில விடுதலைப் புலிகளுக்கு சார்பான சாட்சியங்கள் எனக்...
வவுனியாவில் வைத்து வெள்ளை வானில் கடத்தப்பட்ட எனது கணவருக்கு மரணச்சான்றிதழ் எடுக்கும்படி சிலர் நேரில் வருகை தந்தும் தொலைபேசியில் அழைப்பினை ஏற்படுத்தியும் வற்புறுத்துவதாக பெண்ணொருவர் காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் புதுக்குடியிருப்பில் நேற்று சனிக்கிழமை சாட்சியமளித்தார். முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புப் பிரதேச செயலக பிரிவில் காணாமற்போனோர் தொடர்பில் அவர்களது உறவினர்கள் காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக பிரதேச செயலகத்தில் வைத்து நேற்று சனிக்கிழமை சாட்சியமளித்தனர். இதன்போதே காணாமற்போன பா.நவரட்ணத்தின்...
தமிழ்ப் படங்களில் நடிக்க எனக்கு பயம் இல்லை என்று நடிகை அஞ்சலி கூறினார். நடிகை அஞ்சலி, அவர் சித்தி பாரதிதேவியிடமிருந்து பிரிந்து சென்றார். அதோடு சித்தி மீதும் இயக்குனர் களஞ்சியம் மீதும் பரபரப்பான கொலை மிரட்டல் புகார் தெரிவித்தார். பின்னர் ஆந்திராவுக்குச் சென்றார். அங்கிருந்து தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வந்த அஞ்சலி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது தமிழில் நடிக்கிறார். சுராஜ் இயக்கும் இந்தப் படத்துக்கு...
நல்ல பேர் வாங்கினால் நிலைக்கலாம் என்று ஹீரோயினுக்கு சீனியர் நடிகை சரண்யா அட்வைஸ் தந்தார். படத்துக்கு படம் ஒன்று அல்லது இரண்டு ஹீரோயின்கள் அறிமுகமாகின்றனர். ஆனால் பலர் காணாமல்போய்விடுகின்றனர். நாயகன் படத்தில் கமல் ஜோடியாக அறிமுகமான சரண்யா இன்றைக்கும் நிலைத்து இருக்கிறார். சமீபத்தில் நடந்த பப்பாளி பட ஷூட்டிங்கில்  ஹீரோ செந்தில், ஹீரோயின் இஷாரா பங்கேற்று நடித்த காட்சி படமாக்கப்பட்டது. அப்போது நடந்த சம்பவம்பற்றி இயக்குனர் ஏ.கோவிந்தமூர்த்தி கூறியதாவது:...
படிப்பதற்காக நடிப்பை குறைத்துக் கொண்டார் சனுஷா. பீமா, ரேணிகுண்டா, நந்தி, எத்தன் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் சனுஷா. அவர் கூறியதாவது:தற்போது கேரளாவில் கண்ணூரில் உள்ள கல்லூரியில் பி.காம் படித்து வருகிறேன். 2ம் வருட தேர்வுகள் நடந்ததால் சில நாட்கள் படங்களில் தலைகாட்டாமல் ஒதுங்கி இருந்தேன். பட்டப்படிப்பு முடித்தபிறகு எம்பிஏ படிக்க உள்ளேன். நடிப்பில் கவனம் செலுத்தினாலும் படிப்பிலிருந்து எனது கவனம் சிதறவிடாமல் பார்த்துக்கொள்கிறேன். இதற்கு என் பெற்றோர் உதவியாக...
திருமணத்துக்கு பிறகு அமலா பால் படம் திரைக்கு வருகிறது. டைரக்டர் விஜய்யை காதலித்து வந்தார் அமலா பால். இவர்களது திருமணம் சமீபத்தில் நடந்தது. திருமணத்துக்கு முன்பு அவர் ஒப்புக்கொண்ட படங்கள் ஒன்றிரண்டு திரைக்கு வராமல் இருந்தது. தனுஷ் ஜோடியாக அவர் நடித்துள்ள வேலையில்லா பட்டதாரி இந்த மாதம் திரைக்கு வருகிறது. இப்படம்பற்றி இயக்குனர் வேல்ராஜ் கூறும்போது,ஒளிப்பதிவாளராக பணியாற்றிவந்த நான் இயக்கும் முதல்படம் இது. கேமரா கோணம் வைப்பது, லைட்டிங்...
சூரிய குடும்பத்தில் மொத்தம் எட்டு கோள்களும் பல குறுங்கோள்களும் உள்ளன. குறுங்கோள்களும், புளூட்டோவும் ஒன்று. 2006ம் ஆண்டு வரை புளூட்டோ சூரிய குடும்பத்தில் ஒன்பதாவது கோளாக கருதப்பட்டது. கோள்களுக்குரிய பண்புகள் இல்லாததால் புளூட்டோவை குறுங்கோள் என்று தற்போது வகைப்படுத்தியுள்ளனர். சூரிய குடும்பத்திலிருந்து நீக்கப்பட்ட புளூட்டோவிற்கு 1930ம் ஆண்டில் பெயர் சூட்டிய சிறுமியின் பெயர் வெனெஷியா. அப்போது அவளுடைய வயது 11 ஆகும்.