பூமியின் நிலத்தோற்றம் மாற்றமடைய சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற செயற்கைக் காரணங்கள் பல உண்டு. அவை மனிதனாலேயே ஏற்படுத்தப்படுகின்றன.  இவற்றைத் தாண்டி, பூமியின் நிலத்தோற்றத்தைப் பெரிதும் மாற்றியமைப்பது நதிகளே! தேவைக்கு அதிகமான தண்ணீரை நிலத்திலிருந்து கடலுக்குக் கொண்டு  செல்வது மட்டுமா நதியின் வேலை? ஒரு நிலத்தோற்றத்தை காலப்போக்கில் அரித்துத் தின்னும் ஆற்றலும் நதிக்கு உண்டு. அல்லது வண்டி வண்டியாக  வீழ்படிவுகளைக் கொண்டுவந்து அந்த நிலத்தின் தோற்றத்தை அடியோடு மாற்றியமைக்கும் வல்லமையும்...
சில நாடுகளில் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 13ம் தேதி, இடக்கைப் பழக்கமுள்ளவர்கள் தினமாகக் கொண்டாடப்படுகின்றது. இந்நாளில் இடக்கை  பழக்கமுள்ளவர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள். நம்மில் அதிகமானோர் வலதுகைப் பழக்கமுள்ளவர்களாக இருக்கிறோம். இடது கைப்பழக்கமுடையோர் செயல்களைக் கண்டு வியக்கிறோம். உலக மக்களில்  நூற்றுக்கு நான்கு பேர் இடது கைப் பழக்கமுள்ளோர்களாக இருக்கின்றார்கள் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். * வலதுகைப் பழக்கம், இடதுகைப் பழக்கம் இவையெல்லாம் எதைப் பொருத்து அமைகின்றன? மூளையைக் கட்டுப்படுத்தும் பகுதியைப் பொருத்தே அமைகின்றன. * இடதுகைப் பழக்கம்...
  பனி என்றாலே ஒருவித மெல்லிய குளிர்ச்சி நமக்குள் தோன்றும். அந்த மெல்லிய பனி பிரமாண்டமான பாறையாக உயர்ந்து நிற்கும்போது மிரட்சியும் வியப்பும்  கைகோர்த்துக் கொள்ளும். மேற்கத்திய நாடுகளிலும் சீனா, அண்டார்டிகா பகுதிகளிலும் பனி நிகழ்த்தும் மாயாஜாலம் உலகப் பிரசித்தம். அந்த வகையில் உலகின்  மிகச் சிறந்த பனிப்பாறை அதிசயங்கள், ரசித்து வியக்க உங்களுக்காக.... அர்ஜென்டினா - பெரிட்டோ மாரினோ கிளேசியர் அர்ஜன்டினோ ஏரியின் மீது உருவாகும் பனிப்பாறையை குளிர்காலத்தில் பார்ப்பது த்ரில்...
  உடல் சோர்வு: தூங்கி எழுந்தவுடன் அசதியாக இருப்பது. 8,10 நேரம் தூங்கிய பின்பும் தூங்காதது போல் உணர்வது. நாள் முழுவதும் வேலை செய்ய முடியாமல் சிரமபடுவது. உடலின் எடை மாற்றங்கள்: மிக குறைந்த உணவு உண்டும், உடற்பயிற்சிகள் நிறைய செய்தும் எடை குறையவில்லை என்றாலும் நன்றாக சாப்பிட்டும் அல்லது எல்லோர் சாப்பிடுவதை காட்டிலும் அதிகம் சாப்பிட்டாலும் எடை கூடாமல் இருப்பது. (தைராய்டு சுரப்பி நீர் குறைவினாலும் தைராய்டு சுரப்பி நீர்...
குழந்தைகளின் சருமம் மிகவும் மிருதுவானது. கொஞ்சமாக சிராய்த்தாலே போதும், அது மோசமான வலியையும், எரிச்சலையும் ஏற்படுத்தி  குழந்தையை பாதிக்கும்.  குழந்தைகளுக்கு பயன்படுத்தும் அனைத்து துணிகளையும், மெல்லிய சோப்பு கொண்டு துவைத்தல், மிதமான வெந்நீரில்  குளிக்க வைத்தல், தோல் சம்பந்தமான தரமான பொருட்களை உபயோகித்தல் ஆகியவை மூலம் குழந்தைகளின் சரும பிரச்னைகளை தீர்க்கலாம்.  மேலும் பிறந்த குழந்தைகளுக்கு அடிக்கடி எண்ணெய் மசாஜ் செய்வதும் சிறந்தது. இது குழந்தையின் தோலுக்கு நல்லது...
  கண்ணே நவமணியே கற்பகமே முக்கனியே பூத்த புதுமலரே பொக்கிஷமே கண்மணியே யார் அடித்து நீ அழுதாய் அழுத கண்ணில் நீர் ததும்ப பேர் உரைத்தால் நான் பெருவிலங்கு பூட்டிடுவேன் அத்தை அடித்தாளோ அரளிப்பூ செண்டாலே மாமன் அடித்தானோ மல்லிக்கைப்பூ பந்தாலே... குழந்தைகளின் ஒரு சொட்டு கண்ணீருக்கு தாய் இத்தனை விளக்கம் கேட்கிறாள். நாம் நம் குழந்தைகளுக்காக காது கொடுக்கிறோமா? இத்தனை நாள்  இல்லாவிட்டால் போகட்டும்... இனியாவது அவர்களுக்காக நேரம் ஒதுக்கி கேட்க வேண்டியது நம் கடமை. பள்ளி,...
ஸ்டூடன் ஆப் தி இயர்  படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகம் ஆனவர் நடிகை அலியாபட் தொடர்ந்து ஹைவே, 2 ஸ்டேட்டஸ் ஆகிய படங்களில் நடித்தார். இதன் மூலம் புகழின் உச்சியை அடைந்தார்.தற்போது கும்தி சர்மா கி துல்கனியா (Humpty Sharma Ki Dulhania ) என்ற படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தில் ஒரு படுக்கையறை காட்சியில் அவர் மிகவும் செக்சியாக நடித்து உள்ளார் என கூறப்படுகிறது. வருண் தவான்,...
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் செக்குடியரசு வீராங்கனை கிவிடோவா, கனடாவின் பவுச்சார்ட்டை வீழ்த்தி 2–வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். கிவிடோவாவுக்கு மகுடம்கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் உயரிதும், கவுரவமிக்கதுமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இரண்டு வார காலமாக லண்டன் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் செக்குடியரசின் பெட்ரா கிவிடோவாவும், கனடாவின் எவ்ஜின் பவுச்சார்ட்டும் மோதினர். ஒரு செட்டை கூட இழக்காமல் முதல்முறையாக இறுதிசுற்றை...
மலேசியாவின் புகழ்பெற்ற ஆஸ்ட்ரோ நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘மைந்தன்’. இதில் சி.குமரேசன் நாயகனாக நடித்து இயக்கியுள்ளார். ‘புன்னகைபூ ‘கீதா, ஷைலா நாயர் நாயகிகளாக நடித்துள்ளனர். மன்ஷேர்சிங் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ‘மைந்தன்’ படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று பிரசாத்லேப் திரையரங்கில் நடைபெற்றது. மூத்த இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் இசை தகட்டை வெளியிட இயக்குநர் சமுத்திரக்கனி, நடிகர்கள் விமல், ஸ்ரீகாந்த், நட்ராஜ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் பாடல்களை வெளியிட்டுப் பேசும் போது...
கோலிவுட்டில் தற்போது எவ்வளவோ பிரச்சனை இருக்கலாம். ஆனால் தற்போது சினிமா ரசிகர்கள் வட்டாரத்தில் ஒரு கருத்துக்கணிப்பு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் முன்னனி வார இதழ் ஒன்று வெளியிட்ட கருத்துகணிப்பில் விஜய்க்கு அடுத்த சூப்பர் ஸ்டார் ஆகும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பபட்டது. இது அஜீத் ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கருத்துகணிப்பில் உண்மையில் அதிகமான மக்கள் அஜீத்க்கு சூப்பர் ஸ்டார் ஆகும் தகுதி உள்ளதாக வாக்களித்தாக தகவல்கள்...