கடந்த வியாழக்கிழமை, மலேசியாவின் செர்தாங்க், செந்துல், சுங்காய் பெசி, மத்திய கோலாலம்பூர் ஆகிய பகுதிகளில் மலேசிய போலீசார் நடத்தி அதிரடி தேடுதல் வேட்டையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 32,37,43 மற்றும் 45 வயது கொண்ட 4 பேர் சிக்கினர். இதில் ஒருவர் வெடிகுண்டு தயாரிப்பதில் கைதேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. எனினும் இவர்களது பெயர் விவரத்தை இதுவரை மலேசிய போலீசார் வெளியிடவில்லை. 4 பேருக்கும் இலங்கையில் நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல் சம்பவங்களில்...
பிரேசிலில் இன்று நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து - கோஸ்டாரிகா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் இரு அணிகளும் ஆட்ட நேர இறுதி வரை கோல் போடாததால் பெனால்டி சூட் வாய்ப்பளிக்கப்பட்டது. இதில் நெதர்லாந்து 4-3 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிகா அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தின் 200-வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் சச்சின் தெண்டுல்கர் தலைமையிலான மெரில்போன் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி.) அணிக்கும், ஷேன் வார்னே தலைமையிலான உலக லெவன் அணிக்கும் இடையே 50 ஓவர் கொண்ட காட்சி கிரிக்கெட் போட்டி நேற்றிரவு லார்ட்சில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த உலக லெவன் அணியில் ஷேவாக் (22 ரன், 24 பந்து, 5 பவுண்டரி), கில்கிறிஸ்ட் (29 ரன்),...
பிரிட்டன் வெளியுறவுத்துறை மந்திரியான வில்லியம் ஹேக் இரு நாள் அரசு முறைப் பயணமாக வரும் திங்களன்று இந்தியா வருகிறார். அப்போது வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக இரு நாட்டு தலைவர்களும் விவாதிக்க உள்ளதாக கூறப்படுகின்றது. அவருடன் அந்நாட்டின் கருவூலத்தலைவரானஜார்ஜ் ஆஸ்போர்ன் மற்றும் அந்நாட்டை சேர்ந்த மூத்த மந்திரிகள் குழுவும் வருகின்றது. தங்கள் நாட்டுக் குழுவுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரான சுஷ்மா சுவராஜை சந்திக்கும் அவர் இரு தரப்பு பிராந்திய உறவு குறித்தும்,...
தொலைபேசி மிரட்டல்களுக்கு அஞ்சியதில்லை!– ஞானசார தேரர் - ராஜித சேனாரட்னவிற்கு விசர்!– ஞானசார தேரர் தொலைபேசி வழியான மிரட்டல்களுக்கு அஞ்சியதில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இடைக்கிடை தொலைபேசி மூலம் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது. இதனை நான் சொற்பளவேனும் கவனத்தில் கொள்வதில்லை. அஞ்சியதுமில்லை. இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கும் நபர்களை கண்டுபிடிப்பது சிரமமான காரியமன்று என அவர் தெரிவித்துள்ளார். சிங்களப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் இதனைக்...
வன்முறையை ஏற்படுத்தும் அரசாங்கம், வெளிநாடுகளில் முதலை கண்ணீர் வடிக்கிறது: மங்கள சமரவீர அரேபிய நாடுகளில் நிலவும் நெருக்கடிகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் முதலைக் கண்ணீர் வடித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். பொதுபல சேனா இயக்கத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் பேருவளை, அலுத்கம பிரதேசங்களில் முஸ்லிம்களை தாக்கியதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கையில் முஸ்லிம் மக்களை தாக்கி, மத்திய கிழக்கில் முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுப்பது ஏற்றுக் கொள்ளக்...
மனிதர்களின் ஆசையோ எண்ணில் அடங்காதவை. அதிலும் வெளிநாட்டவரை பொறுத்தரை எதிலும் ஒரு புதுமையை விரும்புவர்கள். அந்த வகையில் இங்கும் ஒரு ஹோட்டல் நிறுவனத்தினருக்கு வில்லக்கமான எண்ணம் உதயமாகியுள்ளது. அது என்ன என்றால்? எம்மில் பெரும்பாலானவர்கள் விடுமுறை நாட்களில் ஹோட்டல்களில் போய் உணவருந்துவோம். ஆனால் இப்படியான ஒரு அனுபவத்தை நீங்கள் பார்த்ததுண்டா?   யப்பான் நாட்டில் ஒரு ஹோட்டலில் பெண்களை நிர்வாணமாக படுக்க வைத்து அவர்கள் மேல் உணவினை படைத்து பின் உட் கொள்கின்றார்கள்....
  இஸ்ரேலில் நாட்டில் சாக்கடர்க்கரையில் 18-77 வயது வரையிலான ஆண் பெண் இருவரும் 1000 க் கணக்ல் நிர்வான போஸ் கொடுத்துள்ளனர் இவை ஒரு புகைப்கட கலைஞ்ஞரினால் ஒழூங்கு அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்னது;
    பட்டப்பகலில ஒரு ஆணும் பெண்னு விளையாடுகிற விளையாட்டா இது அரணம் தப்பினால் மரணம் இதைப்பார்த்து உங்களுடைய வீட்டில் இதை செய்யவேண்டாம் மானம் மரியாத போரத விட உயிர்  உயிர் போய் விடும்
யாழ்ப்பாணத்தில் திருமணம் முடித்துள்ள தமது மகளைப் பார்ப்பதற்காக அக்கரைப்பற்றிலிருந்து சென்ற குடும்பம் ஒன்று வவுனியா நொச்சிமோட்டைப் பகுதி ஏ9 வீதியில் பயங்கர விபத்தில் சிக்கியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, இன்று அதிகாலை அக்கரைப்பற்றிலிருந்து டொல்பின் ரக வாகனத்தில் புறப்பட்ட குடும்பத்தில் குடும்பத் தலைவராக புபாலப்பிள்ளை தெய்வேந்திரராசா (வயது 47) வாகனத்தைச் செலுத்திச் சென்றிருக்கின்றார். அவருடன் அவரின் மனைவி வசந்தாதேவி (வயது 46), அவர்களுடைய மகள் வித்யாராணி (வயது 14) ஆகியோருடன்...