முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டவர்கள் சுதந்திரமாக சுற்றி திரிவதாக இலங்கையின் நீதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அண்மைய வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மத்திய கிழக்கு ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டவர்கள் தண்டிக்கப்பட்டு நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலைமை உறுதி...
பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் இரகசியமாக தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக மீனபிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கும் ஞானசார தேரருக்கும் இடையிலான இரகசிய பேச்சுவார்த்தையை ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க ஏற்பாடு செய்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் ஞானசார தேரர் பேச்சுவார்த்தை...
  கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும். கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. தாக்குதல் நடத்தப்படுவதற்கு ஒரு நாள் முன்னர் சிங்கள இசையைக் கேட்டுக் கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் விமான நிலையத்தின் அருகிலிருந்த பூங்காவில் இருந்தனர் என்றும் அவர்கள் மீது ஏற்பட்ட...
முகமாலையில் நேற்றும் இன்றும் மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் விடுதலைப் புலிகள் இயக்க சோதியா மற்றும் மாலதி படையணியின் பெண் புலிகளது என இனம் காணப்பட்டுள்ளது. முகமாலையின் முன்னரங்கப் பகுதியில் நேற்றும் இன்றும் சீருடைகள், ஆயுதங்கள் உள்ளிட்ட எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தன. அதன்படி இன்று மீட்கப்பட்ட எச்சங்களில் பெண் புலிகளது இரண்டு, இலக்க தகடுகளும் கண்டுபிடிக்கப்பட்டன. அவை சோதியா படையணியைச் சேர்ந்த 2784 மற்றும் மாலதி படையணியைச் சேர்ந்த 1190 தகட்டு இலக்கங்கள் ஆகும். இதன் அடிப்படையில் இவை சோதியா மற்றும்...
சீனாவில் நாய் ஒன்று தன் எஜமானரை போலவே சிகரெட் பிடிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.சீனாவில் ஹெய்லோஜியாங் மாகாணத்தை சேர்ந்த லியு என்பவர் மியா (2) என்ற நாயை வளர்த்து வருகிறார். வியாபாரியான லியு, அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர். இவர் சிகரெட் பிடிக்கும் போதெல்லாம் அருகில் இருந்து பழகி விட்ட மியாவுக்கு சிகரெட் வாசனையில் ஈர்ப்பு ஏற்பட்டது. அதனால், லியு சிகரெட்டை பற்ற வைத்ததும் மியா எங்கிருந்தாலும் ஓடி வந்து விடும். இதை...
அமெரிக்க போர்க் கப்பல் பாரசீக வளைகுடா மீது பறந்த ஈரான் நாட்டுக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியது. இதில் பயணம் செய்த 290 பேரும் கொல்லப்பட்டனர். இன்று வரலாற்றில் நடந்தவை, * 1778 - புருசியா ஆஸ்திரியாவின் மேல் படையெடுத்தது. * 1848 - அமெரிக்கக் கன்னித் தீவுகளில் பீட்டர் வொன் ஸ்கொல்ட்டன் என்பவரால் அடிமைகள் விடுவிக்கப்பட்டனர். * 1867 - தமிழ்நாடு விழுப்புரம் வளவனூர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. * 1866...
பத்து வருடத்திற்கும் மேலாக சினிமாவில் முன்னணியில் இருப்பவர் திரிஷா. இவர் சமீப காலமாக மிகவும் வெயிட்டான ரோல்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் திரிஷா இப்போது நடித்திருக்கும் படம் பூலோகம். இப்படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். திரிஷா பாக்ஸ்ஸராக நடிக்கும் ஜெயம் ரவிக்கு சண்டை பயிற்சி கொடுக்கும் ஆய்வாளராக நடித்திருக்கிறாராம். ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜெயம் ரவி நடித்த பூலோகம் படம் இம்மாதம் திரைக்கு வரயிருக்கிறது.  
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்துவிட்டார் ஸ்ருதிஹாசன். தமிழில் 7ம் அறிவு படத்தில் அறிமுகமாகி, தொடர்ந்து 3 படத்திலும் நடித்தார். ஆனால் இவர் தமிழை விட தெலுங்கில் நம்பர் 1 நடிகையாகிவிட்டார். இதனால் பெரும்பாலும் தெலுங்கு படத்திற்கு மட்டும் முக்கியத்துவம் அளித்துவந்த இவர், ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் பூஜை என்ற தமிழ் படத்தில் மட்டும் நடித்துவருகிறார். சமீபத்தில் இவர் ‘ எனக்கு தற்போதுள்ள இசையமைப்பாளர்களில் அனிருத்தை தான்...
சினிமாவில் நடிக்க வரும் அனைத்து நடிகர்களும் வித்தியாசமான கதையிலும், கதாபாத்திரத்திலும் நடிக்க வேண்டும் என்று கூறிவருவார்கள். அப்படி சொல்பவர்கள் எல்லாம் தைரியமாக செய்தவில்லை. ஆனால் விஜய் சேதுபதி வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து வெற்றி பெற்று ரசிகர்களிடம் பெரிதும் வரவேற்பை பெற்று வருகிறார். அந்த வரிசையில் விஜய் சேதுபதி ஆரஞ்சு மிட்டாய் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் எடுத்திருக்கும் வேடத்தை பார்க்கும் போது என்ன இதுவா விஜய் சேதுபதி என்று பகீரென்று...
Ne தமிழ் சினிமாவின் தனக்கென்று சில வழிமுறைகளை வைத்துக்கொண்டு வாழ்பவர் அஜித். இவர் யாருக்கும் தேடி போய் அட்வைஸ் செய்யமாட்டார். இதை சிம்புவே சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். ஆனால் தற்போது அஜித் தன் நண்பருக்காக ஒரு அட்வைஸ் ஒன்றை கூறியுள்ளார். அஜித்தை வைத்து கீரிடம் என்ற படத்தை கொடுத்தவர் இயக்குனர் ஏ.எல்.விஜய். இவர் நடிகை அமலா பாலை சில தினங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். அன்றைய தினம் அஜித் மலேசியாவில்...