காதலியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் காதலன் உட்பட 6 பேரை கைது செய்தவதற்கான விசாரணைகளை முந்தல் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். உடப்பு தமிழ் கிராமத்தின் 6ம் பிரிவில் வசித்து வந்த 17 வயதான யுவதியே இவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த யுவதி உடப்பு பிரதேசத்தில் சிகை அலங்காரம் செய்யும் கடையொன்றில் தொழில் புரிந்து வந்த இளைஞருடன் காதல் தொடர்புகளை கொண்டிருந்தாக கூறப்படுகிறது. சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர், இந்த யுவதி தனது காதலன்...
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா வனராஜா தோட்டத்தில் 18 வயது யுவதியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். குறித்த யுவதி நேற்று மாலை தனது வீட்டில் வைத்தே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யுவதி தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரையிலும் கண்டறியபடவில்லையெனவும் சடலம், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். கொலை குற்றவாளிகள் நால்வருக்கு மரண...
யாழ். முகமாலைப் பகுதியில் இருந்து இன்று காலை மேலும் ஒரு எலும்புக் கூடு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது எலும்புக் கூடுகள், பொலித்தீன் பைகள், கைக்குண்டு, வெற்று ரவை நிரப்பி என்பன மீட்கப்பட்டுள்ளதாக பளைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த எச்சங்களை பொலிஸார் பொறுப்பேற்றுள்ளதாகத்  தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை நேற்றைய தினம் இந்தப் பகுதியில்  சோதனைச் சாவடி இருந்த இடம் ஒன்றிலிருந்து பெண் விடுதலைப் புலி உறுப்பினருடைய எலும்புக்கூடு மீட்கப்பட்ட நிலையில் இன்று இரண்டாவது எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதியில்...
முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டவர்கள் தண்டிக்கப்பட்டு நாட்டின் சட்டம், ஒழுங்கு நிலைமை உறுதி செய்யப்பட வேண்டுமென நீதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டவர்கள் சுதந்திரமாக சுற்றி திரிகின்றனர். வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். எனினும், வன்முறைகளைத் தூண்டிய...
இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் இனி "இல்லை" என்போம் எனும் தொனிப்பொருளில் சம உரிமை இயக்கம் ஏற்பாடு செய்திருந்த கையெழுத்து பெறும் நடவடிக்கை இன்று இடம்பெறுகின்றது. கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இந்த கையெழுத்துப் பெறும் நடவடிக்கை இடம்பெறுகின்றது. இதில் பல்வேறுபட்ட மக்களும் கையெழுத்து இட்டு வருகின்றனர்.  
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் செலவுக்காக இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 34 கோடியே 64 லட்சத்து 64 ஆயிரத்து 210 ரூபா பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த வரவு செலவுத் திட்டத்தின் ஜனாதிபதியின் செலவுகளுக்காக ஒதுக்கப்பட்ட 856 கோடியே 91 லட்சத்து 70 ஆயிரம் ரூபா நிதிக்கு மேலதிகமாக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ஜனாதிபதியின் இந்த வருடத்திற்கான மொத்த செலவு 891 கோடியே 56 லட்சத்து...
மன்னார் மாவட்டத்தின் தச்சனா மருதமடு பகுதியில் நேற்று மாலை வெங்காய வெடி வெடித்ததால் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் ஒரு பிள்ளையின் தந்தையான 31 வயதுடைய தோமஸ் ஸ்ரீபன் என்பவராவார். இவர் விலங்கு வேட்டைக்காக வீட்டில் வெங்காய வெடி தயாரித்துக் கொண்டிருக்கும் போது தவறுதலாக வெடியொன்று வெடித்ததனால் இவர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளார் படுகாயமடைந்த இவரை முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். கடல் உயிரி தாக்கி ஒருவர்...
1987ம் ஆண்டு உண்ணாவிரதமிருந்து மரணமடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினரான லெப். கேணல் திலீபனின் சடலம் பாதுகாப்பாக புதைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்ததையடுத்து புதைக்கப்பட்ட இடத்தை தேடி பயங்கரவாத விசாரணை பிரிவின் பொலிஸ் மற்றும் இராணுவம் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய அமைதி காக்கும் படையை இலங்கையிலிருந்து விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கோரி இன்றைக்கு 27 வருடங்களுக்கு முன்னர் உண்ணாவிரதமிருந்து மரணமடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களில் ஒருவரான .ராசையா...
  பெண் பொலிசாரை பாலியல் பலாத்காரம் செய்வதற்கு அழைத்த பொலிஸ் உயர் அதிகாரி மீது சரமாரியாகதாக்கும் துணிச்சல் மிக்க உத்தியோகஸ்தர் ஒரு நாள் படுக்க 1000 ருபா தருகிறேன் கேவலம் இந்திய பொலிஸ்
நீண்ட நாட்களாக பல லட்சக் கணக்கான ரசிகர்களின் ஆதரவில் இயங்கிவந்த அஜித்தின் பேஸ்புக் பக்கத்திற்கு சமீபத்தில் தான் வெரிபைஃட் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த செய்தியை கேட்டதும் உலகம் முழுவதும் உள்ள தல ரசிகர்கள் அப்பக்கத்திற்கு லைக்ஸ்ஸாக குவித்தனர். ஆனால் வெரிபைஃட் கொடுத்த 8 மணி நேரத்திற்குள் அஜித்தின் பேஸ்புக் பக்கம் அதிகாரப்பூர்வமானது இல்லை என பேஸ்புக் நிறுவனம் வாபஸ் பெற்றுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்து...