20–வது உலக கோப்பை கால்பந்து போட்டி தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பிரேசிலில் கடந்த மாதம் 12–ந்திகதி தொடங்கியது. இதில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 நாடுகள் இடம் பெற்றன. 26–ந்திகதியுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தன. ‘லீக்’ முடிவில் பிரேசில், மெக்சிகோ, நெதர்லாந்து, சிலி, கொலம்பியா, கிரீஸ், கோஸ்டாரிகா, உருகுவே, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, அர்ஜென்டினா, நைஜீரியா, ஜெர்மனி, அமெரிக்கா, பெல்ஜியம், அல்ஜீரியா ஆகிய...
டென்னிஸ் தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பவரும், 14 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் தற்போது நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில், தன்னைவிட தரநிலையில் மிகவும் பின்தங்கியிருக்கும் ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்ஜியாசிடம் (வயது 19) அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். உலகத் தரவரிசையில் 144-வது இடத்தில் இருக்கும் நிக் கிர்ஜியாஸ், வைல்டு கார்டு எனப்படும் சிறப்பு அனுமதியில் முதல் முறையாக விம்பிள்டன் பிரதான சுற்றுக்கு...
விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ரஷ்யாவின் முன்னணி வீராங்கனை மரியா ஷரபோவாவை வீழ்த்திய ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர், காலிறுதியில் தோல்வியடைந்து வெளியேறினார். இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் கனடாவின் பவுச்சர்டுடன் கெர்பர் மோதினார். அபாரமாக ஆடிய பவுச்சர்ட் 6-3, 6-4 என்ற நேர்செட்களில் எளிதாக வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். முன்னதாக நடைபெற்ற மற்றொரு காலிறுதி ஆட்டத்தில், ரோமானிய வீராங்கனை ஹாலெப், ஜெர்மனி வீராங்கனை லிசிக்கியை 6-4, 6-0...
இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. நீண்ட தொடரான இந்த போட்டியை இந்தியா வெல்லுமா? என்ற கேள்வி இந்திய ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்நிலையில் இத்தொடர் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் ரவி சாஸ்திரி கூறியதாவது:- இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் அலைஸ்டர் குக் நீண்ட நாட்களாக மோசமான பார்மில் உள்ளார். இத்துடன் ஜூலை 9-ந்தேதி தொடங்கும் தொடரை சந்திக்க...
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆண்டி முர்ரே, அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். விம்பிள்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், நடப்பு சாம்பியன்  ஆண்டி முர்ரே, உலகின் 13ம் நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகோர் திமித்ரோவை எதிர்த்து விளையாடினார். இதில் ஆண்டி முர்ரே, 1-6, 6-7, 2-6 என்ற நேர்செட்களில் அதிர்ச்சி தோல்வியடைந்து போட்டி தொடரில் இருந்து வெளியேறினார்.
உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம் இரவு நடந்த 2-வது சுற்றில் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது. வெறும் 2 நிமிடங்கள் நீடித்தால் ஆட்டம் பெனால்டி ஷூட்-அவுட்டுக்கு சென்று விடும் என்ற சூழலில், 118-வது நிமிடத்தில் பெனால்டி எல்லை வரை பந்தை கடத்தி வந்த அர்ஜென்டினா கேப்டன் லயோனல் மெஸ்சி, அதை சக வீரர் ஏஞ்சல் டி மரியாவிடம் திருப்பினார்....
இலங்கையில் கடும்போக்கு பௌத்த குழுக்களால் இஸ்லாமிய, கிறிஸ்தவ சமூகத்தினருக்கு எதிராக வன்முறை நிகழ்த்தப்படுவதை இலங்கை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் சிறப்பு பிரதிநிதிகள் கோரியுள்ளனர். குற்றம் இழைத்தவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக ஐநா மனித உரிமை ஆணையர் அலுவலகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக 350 தாக்குதல்களும் கிறிஸ்தவர்களுக்கு...
வன்னிப் பெருநிலப்பரப்பில் 2007 காலப்பகுதியில் இலங்கை அரசு கண்மூடித்தனமான விமான தாக்குதலில் காயம் உற்று சிதறி ஓடும் மாணவர்களை இந்த கானொளியில் கானலாம்
இலங்கை இராணுவத்திற்கு அண்மையில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகள் 30 பேர் இன்று புதன்கிழமை தங்களது பயிற்சிகளை முடித்துக் கொண்டு வெளியேறினர். இந் நிகழ்வு முல்லைத் தீவு இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றது. பயிற்சிகளை முடித்து வெளியேறிய இந்த யுவதிகள், இராணுவ பெண்கள் படைப்பிரிவில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் மாதம் குறித்த 30 தமிழ் யுவதிகளும் இராணுவத்தில் சேர்த்துகொள்ளப்பட்டதுடன் மூன்று மாத பயிற்சிகளின் பின்னர் இன்று இவர்கள் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு இராணுவ தலைமையகத்தின்...
ஜனாதிபதி அழைப்பு விடுத்தால் தான் அரசியலுக்கு வருவதற்கு தயார் என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார். உண்மையில் கோத்தபாய ஏற்கனவே திரைமறைவு அரசியலில் இருக்கிறார். ஆகவே இனிமேல் அவர் பகிரங்க அரசியலில் இறங்க வேண்டும். என என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார். அத்துடன், அவரது இந்த கருத்தை நான் சாதகமாக பார்க்கின்றேன். இன்றைய செயலாளர் கோத்தபாய, நாளை அமைச்சர் கோத்தபாயவாக மாறி பகிரங்க...