தமிழ்த் தேசிய இனப்பிரச்சினை மற்றும் சர்வதேச நகர்வுகளுடன் தொடர்புடைய விடயங்களை வட மாகாண சபையில் தீர்மானங்களாக நிறைவேற்றுவதும், அவை பற்றிப் பேசப்படுவதும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவினாலும், கட்சியின் தலைமையினாலும் சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்கப்படும் நகர்வுகளை மலினப்படுத்துவதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 11வது அமர்வில் எம்.கே.சிவாஜிலிங்கம் ஐ.நா சர்வதேச விசாரணையினை மையப்படுத்தியதாக 3 பிரேரணைகளை சபைக்கு சமர்ப்பித்திருந்தார். எனினும் குறித்த பிரேரணைகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள்...
தமிழ்த் தேசிய இனப்பிரச்சினை மற்றும் சர்வதேச நகர்வுகளுடன் தொடர்புடைய விடயங்களை வட மாகாண சபையில் தீர்மானங்களாக நிறைவேற்றுவதும், அவை பற்றிப் பேசப்படுவதும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவினாலும், கட்சியின் தலைமையினாலும் சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்கப்படும் நகர்வுகளை மலினப்படுத்துவதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 11வது அமர்வில் எம்.கே.சிவாஜிலிங்கம் ஐ.நா சர்வதேச விசாரணையினை மையப்படுத்தியதாக 3 பிரேரணைகளை சபைக்கு சமர்ப்பித்திருந்தார். எனினும் குறித்த பிரேரணைகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள்...
முகமாலைப் பகுதியில் பெண் விடுதலைப் புலிகளின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முகமாலை புகையிரதக் கடவையில் இருந்து 15 மீற்றர் தூரத்தில் பெண் விடுதலைப் புலிகளின் சீருடைகளும் எலும்புக் கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன. அப் பகுதியில் மிதி வெடி அகற்றும் பணியாளர்களே இந்த எச்சங்களை மீட்டுள்ளனர். மேலும் அவர்கள் 40 எம்.பி.எம்.ஜி( நவீன ரக துப்பாக்கி) ரவைகள் 40 , சலவைத்தூள் பைகள் , சில்லறைக்காசு போன்றவற்றையும் அதன் போது மீட்டுள்ளனர். அதன் பின்னர் பளை...
யாழ்ப்பாணம் கிளிநொச்சி நீர்வழங்கல் மற்றும் கழிவகற்றல் திட்டம் தொடர்பாக தொழிற்துறைசார்ந்தவர்களுடனான கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. கொழும்பில் அமைந்துள்ள அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கேட்போர் கூடத்தில் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் ஏற்பாட்டில் மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதில் வரவேற்பு உரையினையும் அறிமுக உரையினையும் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர நிகழ்த்தினார். தொடர்ந்து யாழ்ப்பாணத்துக்கான ஆற்றுநீர்த்திட்டம் தொடர்பாக முன்னாள் நீர்ப்பாசன பொறியியலாளர் ஆறுமுகம் திருமுகம் விக்னராஜாவும் இரணைமடுத்திட்டம் தொடர்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழக...
இன்றுஅதிகாலை இலங்கை மன்னார் மற்றும் வவுனியா பகுதிகளை சேர்ந்த 4 பேர் படகு மூலம் அகதிகளாக தனுஷ்கோடி சென்றடைந்தனர். இலங்கையில் வாழும் தமிழர்கள் மீது சிங்களர்களும், இராணுவத்தினரும் தாக்குதல் நடத்தியதால் கடந்த 1982 ஆம் ஆண்டு முதல் ஈழத்தமிழர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக வர தொடங்கினர். அவ்வாறு வந்த அகதிகள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விடுதலைபுலிகளுடனான மோதல் அதிகரித்த நிலையில் அப்பாவி தமிழர்கள் மீதும் இலங்கை ராணுவம்...
இலங்கை இராணுவத்திற்கு அண்மையில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகள் 30 பேர் இன்று புதன்கிழமை தங்களது பயிற்சிகளை முடித்துக் கொண்டு வெளியேறினர். இந் நிகழ்வு முல்லைத் தீவு இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றது. பயிற்சிகளை முடித்து வெளியேறிய இந்த யுவதிகள், இராணுவ பெண்கள் படைப்பிரிவில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் மாதம் குறித்த 30 தமிழ் யுவதிகளும் இராணுவத்தில் சேர்த்துகொள்ளப்பட்டதுடன் மூன்று மாத பயிற்சிகளின் பின்னர் இன்று இவர்கள் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு இராணுவ தலைமையகத்தின்...
இலங்கையில் சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதால் நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பு உள்ளிட்ட அநேகமான பகுதிகளில் உள்ள சந்தைகளில் ஒருசில மரக்கறி வகைகளின் விலைகள் பன் மடங்கு அதிகரித்துள்ளதாக மக்கள் கூறுகின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தில் மரக்கறி வகைகளின் விலைகள் அதிகரித்துள்ளதால் நுகர்வோர் மாத்திரமின்றி வர்த்தகர்களும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். திருகோணமலை சந்தையில் ஒரு கிலோகிராம் பச்சை மிளகாயின் விலை...
தமிழ்,தெலுங்கு, ஹிந்தி என தனது சுட்டி தனமான நடிப்பால் எல்லோர் மனதையும் கவர்ந்தவர் நடிகை ஜெனிலியா. 2012ம் ஆண்டு பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தான் இவர் கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தியை அவர் கணவர் ரித்தேஷ் அறிவித்திருந்தார். சில காலம் சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்த ஜெனிலியா தனது கணவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த 'ஏக் வில்லன்' என்னும் பாலிவுட் படத்தின் ஸ்பெஷல்...
கௌதம் மேனன் இயக்கத்தில் இரட்டை வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் அஜித். சத்யதேவ் என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்காவும், த்ரிஷாவும் நடிக்கின்றனர். நவம்பர் மாதத்தில்தான் படத்தை வெளியிட இருக்கிறார்கள். இதில் அஜித்துக்கு வில்லன் யார் என்று தெரியாமல் இருந்த நிலையில் ராஜசிம்மன் என்ற நடிகர் வில்லனாக நடிக்கிறார் என்று தெரியவந்துள்ளது. இவர் முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடித்த 'குட்டிப்புலி' படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  
சினிமா உலகில் அஜீத்துக்கு இருக்கும் கெத்து போல் வேரு எந்த நடிகருக்கும் இல்லை. அஜீத்துடன் படம் செய்தால் போதும் நாம் வளர்ந்து விடுவோம் என்ற கணக்கோடு அஜீத்தை நாடுபவர்கள் பலர். அதிலும் தயாரிப்பாளர்கள் அஜித்தின் கால்ஷீட் கிடைத்தால்போதும், மினிமம் ஐந்து கோடி லாபம் கிடைத்துவிடும் என்கின்றனர். அஜீத்தின் கால்ஷீட்டுக்காக தவம் கிடப்பவர்கள் நிறைய பேர். ஆனால் அது என்னவோ வரிசையாக ஏ.எம்.ரத்னம் அவர்களுக்கு மட்டும் லக் அடித்துக் கொண்டே இருக்கிறது. வணிக தரத்தில்...