மகிந்தவை தொழவேண்டும் எனக் கூறிய அஸ்வர் எம்.பிக்கு கொலை அச்சுறுத்தல் - பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர், பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளார். தொலைபேசி அழைப்புக்கள், குறுந்தகவல்கள் மூலமாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் சில முஸ்லிம் கடும்போக்குடைய அரசியல்வாதிகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் எனக்கு எதிராக குற்றம் சுமத்தி வருகின்றனர். ஜனாதிபதியையும் என்னையும் தொடர்புபடுத்தி ஆபாச வார்த்தைகளினால் திட்டி சிலர்...
வெகு நாட்களாக ரிலீஸ்க்கு காத்து கொண்டிருக்கும் வேலையில்ல பட்டதாரி ஒரு வழியாக ரிலீஸ் பற்றிய முடிவுக்கு வந்தது ஆரம்பத்தில் இப் படத்துக்கு தனுஷ் ஒரு பெரிய விலையை தீர்மானித்து இருந்தார் ,ஆனால் அவர் எதிர்பார்த்த விலைக்கு வாங்க யாரும் முன்வராததால் , வேற வழியில்லாமல் எஸ்கேப் ஆர்டிஸ்டிடம் மொத்தமாக விற்பனை செய்து விட்டாராம். இதை பற்றி எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதனிடம் கேட்ட போது : உண்மையே சொல்லணும் என்றால் இப்படத்தை வாங்க தனுஷிடமிருந்து...
பாஸ்ட் லுக் வெளிவந்ததுலிருந்தே அப்படத்தின் அடுத்தடுத்து வெளிவரும் தகவல்களும் படு சுவாரசியமாகி விட்டது. ஆனால் வரும் விஷயம் எல்லாம் உண்மையா பொய்யா என்று யோசிக்கும் போதே தற்போது இன்னொரு தகவலும் வெளிவந்து உள்ளது. அதாவது சமீபத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு வார இதழ் பேட்டியில் கத்தி படத்தை பற்றி சில பல விஷயங்களை உளறி கொட்டினர் அவற்றில் “கத்தி' படத்தில் விஜய் சாருக்கு இரண்டு கேரக்டர்கள், ஒருத்தர் கதிரேசன், இன்னொருத்தர் ஜீவானந்தம்....
அளுத்கம பெருவில பகுதிக்கு மகிந்த விஜயம் பாதிக்கப்கட்டவர்களின் குறைகளை கேட்டறிந்தார் குறைகள் நிவர்த்தி செய்யபபடுமா?
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா வழங்கிய உத்தரவுகளுக்கு பிரிகேடியர் ரமேஸ் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் அடித்துக் கொல்லப்பட்டார்!! பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா வழங்கிய உத்தரவுகளுக்கு பிரிகேடியர் ரமேஸ் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் அடித்துக் கொல்லப்பட்டார் கொக்கட்டிச்சோலை அரசடித்தீவை பிறப்பிடமாகக் கொண்ட துரைராஜசிங்கம் தம்பிராஜா -தளபதி ரமேஸ் 1986 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து தளபதியாக பணியாற்றியிருந்தார். சிறீலங்கா அரசு மேற்கொண்ட இனஅழிப்பு, போர்க்குற்றங்கள் தொடர்பில் புலம்பெயர் தமிழ் மக்கள் மேற்கொண்டுவரும்...
விடுதலைப்புலிகளின் போராட்டத்தின் பின்னர் இலங்கையில் முஸ்லீம் தரப்பினரால் இலங்கையரசிற்கு பாரிய அச்சுறுத்தல் நிலைமைகள் ஏற்பட்டதன் காரணமாகவே இன்று அரசாங்கம் முஸ்லீம் இனத்தவர்களுக்கெதிரான வன்முறைகளை இலங்கையில் கட்டவீழ்த்துள்ளது. 25முஸ்லீம் நாடுகளை எடுத்துக்கொண்டால் அங்கு அமெரிக்காவின் ஒத்துழைப்பு அதனுடைய நடவடிக்கைகள் ஆழமாக கால்பதித்துள்ளது. ஒரு நாட்டிலுள்ளவர்களை பல்வேறு இனங்களாக,குழுக்களாகப் பிரித்து தீவிரவாதத்தினை உருவாக்குவதே அமெரிக்காவின் முக்கிய இலக்காகும். அதனொரு கட்டமாகவே இலங்கையிலும் இவ்வாறான செயற்பாடுகளை அமெரிக்கரசு கட்டவீழ்த்துள்ளது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்த காலகட்டத்தில்...
கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் இருவரை சுட்டுக்கொன்றுவிட்டு, சந்தேக நபர்கள் தப்பிச் செல்வதற்கு பயன்படுத்திய முச்சக்கரவண்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 29ம் திகதி இரவு 8.45 மணியளவில் கிராண்ட்பாஸ் மாவத்த வீதியில் நின்றவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதன் பின்னர், சந்தேக நபர்கள் மோட்டார் சைக்கிளை சம்பவ இடத்தில் கைவிட்டு,...
தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகை சார்மி. இவர் தமிழில் சிம்பு கதாநாயகனாக அறிமுகமான ‘காதல் அழிவதில்லை’ படத்தில் தான் இவரும் அறிமுகமானார். ஆனால் கோலிவுட்டுக்கு டாட்டா காட்டிவிட்டு, டோலிவுட்டில் குடியேறினார், தற்போது மீண்டும் தமிழில் களம் இறங்க சார்மிக்கு ஒரு ஜாக்பாட் அடித்துள்ளது. இளைய தளபதியை வைத்து சிம்புதேவன் இயக்கும் படத்தில் சார்மி ஒரு பாட்டிற்கு குத்தாட்டம் ஆடயிருக்கிறார் என்று நெருங்கியவட்டாரங்கள் தெரிவிக்கின்றது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார் என்பது...
அஜித் தற்போது கௌதம் மேனன் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இதில் தல கல்லூரி மாணவனாக ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும் அதை படக்குழு ரகசியம் காத்துவருகிறது எனவும் நெருங்கியவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தற்போது இப்படத்தை பற்றி ருசிகர தகவல் ஒன்று வந்துள்ளது. எப்போதும் கௌதம் தன் படத்தின் நாயகர்களை மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவராக வெளிப்படுத்துவார். அதே போல் சமீபத்தில் வந்த படத்தின் அஜித் லுக்கில், தல கையில்...
பொது பல சேனாவுடன் தொடர்புகள் இல்லை! மன்னார் ஆயரை கைதுசெய்யக் கோரவில்லை!- கோத்தபாய பொதுபலசேனாவுடன் தமது எவ்வித தொடர்புகளும் இல்லையென்று இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார் இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு செவ்வியளித்த அவர், அந்த அமைப்புடன் தமக்கு தொடர்பு உள்ளதாக நிரூபிக்கப்பட்டால் தாம் பதவியை இராஜினாமா செய்யப் போவதாக கூறினார். முஸ்லிம் அமைப்புக்கள் உட்பட்ட பல்வேறு தரப்புக்கள் இந்தக்குற்றச்சாட்டை முன்வைக்கின்றன. ஊடகங்களும் இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கின்றன. இவையாவும்...