சினிமா பாணினியில் பெண் ரவுடி கடைசியில் நடந்தது என்ன? கடசியில் ஜெயித்தது யார் ?
மு.காங்கிரசைச் சேர்ந்த 4 எம்.பி கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியோடு சேர உள்ளதாகவும்,அவர்களுக்கு பிரதியமைச்சர் பதவிகளும் வழங்கப்பட உள்ளதாகவும் சிங்கள மொழி பத்திரிகை ஒன்றை ஆதாரம் காட்டி ஒரு வார காலத்திற்கும் மேலாக பல இணையங்கள் செய்தியை வெளியிட்டு வருகின்றன. சில காலங்கள் முன்பு மு.கா ஆனது அரசை விட்டு வெளியேறப் போகிறோம் என அரசை ஏதாவது ஒரு விடயத்தில் எச்சரித்தால்,. "நீங்கள் விரும்பினால் வெளியேறலாம்,நீங்கள் வெளியேறினால் உங்களுடன்...
  மு.காங்கிரசைச் சேர்ந்த 4 எம்.பி கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியோடு சேர உள்ளதாகவும்,அவர்களுக்கு பிரதியமைச்சர் பதவிகளும் வழங்கப்பட உள்ளதாகவும் சிங்கள மொழி பத்திரிகை ஒன்றை ஆதாரம் காட்டி ஒரு வார காலத்திற்கும் மேலாக பல இணையங்கள் செய்தியை வெளியிட்டு வருகின்றன. சில காலங்கள் முன்பு மு.கா ஆனது அரசை விட்டு வெளியேறப் போகிறோம் என அரசை ஏதாவது ஒரு விடயத்தில் எச்சரித்தால்,. "நீங்கள் விரும்பினால் வெளியேறலாம்,நீங்கள் வெளியேறினால் உங்களுடன்...
  மரம் வெட்டும் வாளால் முஸ்லீம் இனதத்தையே கொல்லும் மிருகத்தனமான முஸலீம் பலலீனமானவர்கள் இதனை பார்க்க வேண்டாம்
“சமூக சேவை அலுவலர் தன்னை பிளானுடன் வருமாறு கேட்கிறார். என்ன பிளான் எதிர்பார்க்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை” இவ்வாறு வடக்கு முதலமைச்சரிடம் கிருஸ்ணபுரத்தில் இரு கண்ணும் பார்வை இழந்தவரின் இளம் மனைவி முறைப்பாடு செய்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் மாகாண அமைச்சர்களான குருகுலராஜா, ஜங்கரநேசன், சத்தியலிங்கம் உறுப்பினர்களான பசுபதிப்பிள்ளை, அரியரத்தினம் மற்றும் கரைச்சி பிரதேசசபையின் தவிசாளர் உறுப்பினர்கள் ஆகியோர், கிளிநொச்சியின் மிகவும் பின்தங்கிய பிரதேசங்களான பாரதிபுரம், மலையாளபுரம், கிருஸ்ணபுரம்...
ஜனாதிபதியை பதவி கவிழ்க்க நோர்வே முயற்சித்து வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நடாளுமன்ற உறப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் அரசாட்சிப் பொறுப்பிலிருந்து ஜனாதிபதியை பதவி விலக்குவதே நோர்வேயின் நோக்கமாக அமைந்துள்ளது. எனினும், இந்த நோக்கத்திற்கு மக்கள் ஆதரவு வழங்க மாட்டார்கள். நாட்டில் பல்வேறு மத மற்றும் இனத் தரப்புக்களுக்கு இடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் முயற்சியில் நோர்வே ஈடுபட்டுள்ளது. 2005ம் ஆண்டு முதல் மக்கள் ஜனாதிபதியுடன் இருக்கின்றார்கள்.  நாடாளுமன்றை பிரதிநிதித்துவம் செய்யும்...
  2014.06.15 அன்று இலங்கையின் அளுத்கம மற்றும் பேருவளை வாழ் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகளின் ஆவணப்பதிவு TPN NEWS
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தனது சட்டத்தரணியுடன் சென்று சற்று முன்னர் மாத்தறை பொலிஸில் சரணடைந்துள்ளார். மாத்தறை நகர குழு மோதல் தொடர்பில்வுக்கு தொடர்பு இருப்பதாக சாட்சிகள் இருப்பின் அவர் உள்ளிட்ட 11 பேரை கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் நேற்று (14) உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது. அதன்படி மங்கள சமரவீரவுடன் ஐக்கிய தேசியக் கட்சி தென் மாகாண சபை உறுப்பினர் மங்கள பிரியந்தவும் பொலிஸில் ஆஜராகியுள்ளார். இதனால்...
மாற்றக் கூடியதை மாற்று... மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்... ஏற்றுக்கொள்ள முடியாததை மறந்து விடு... முதலாவதும் மூன்றாவதும் யாருக்கு வேண்டுமானாலும் சாத்தியம். சற்றே சிரமமான இரண்டாவது விஷயம் மிகப்பெரிய வாழ்க்கைத் தத்துவம். குறிப்பாக உறவுகளுக்குள் சிக்கல் வராமலிருக்கச் செய்கிற மகத்தான மந்திரமும்கூட! வாழ்க்கைத்துணையோ, வேறு உறவோ... ஒருவரிடம் நமக்கு சில விஷயங்கள் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்யலாம்? அவரிடம் நமக்குப் பிடிக்காத விஷயங்களைச் சொல்லிச் சொல்லி, அப்செட் ஆக்குவதுடன், அந்த...

இலங்கையில் உள்நாட்டுப்போர் முடிந்து 5 ஆண்டுகள் ஆகியும், வெளிநாடுகளில் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக அடைக்கலம் கேட்டு செல்லுகிற நிலைதான் உள்ளது. அப்படி அடைக்கலம் கேட்டு, புதுச்சேரியில் இருந்து 152 இலங்கைத் தமிழர்கள் ஒரு படகில் ஆஸ்திரேலியா நோக்கி கடந்த 13-ந் தேதி புறப்பட்டனர். அவர்களின் படகு, ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவிலிருந்து 300 கி.மீ. தொலைவில், நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது படகில் திடீர் எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதனால் படகு...