இந்தியாவில் அடிக்கடி கற்பழிப்புகள் இடம் பெற்றுவவதை நாம் செய்திகள் ஊடாக அறிந்து வருகிறோம். இந்தியாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு 22 நிமிடத்திற்கும் ஒரு கற்பழிப்பு நடைபெற்று வருகிறது என்று அதிரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.    இதேவேளை பெண்களை கட்டாய பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முடியாத ஜீன்ஸ் ஒன்றை இந்தியப் பெண்கள், தயாரித்துள்ளார்கள். டீக்சா(21) மற்றும் அஞ்சலி (23) ஆகிய இரண்டு இளம் பெண்களே இந்த ஜீன்ஸை தயாரித்துள்ளார்கள். குறிப்பிட்ட ஜீன்ஸை தேவையற்ற விதத்தில்...
ஆவியோடு பேசுவதன் மூலம் பல பிரச்னைகளைத் தீர்த்துவைப்பதாய் ரத்தினசாமி செய்த ஒரு விளம்பரத்தின் மூலம் அவரிடம் பேட்டி எடுத்தனர் இந்திய ஊடகமான விகடன் டைம்பாஸ் குழுவினர். ”நான் ஆரம்பத்தில் லாட்டரி விற்பனையாளராக இருந்தேன். அப்போது என் தாயார் காலமாகிவிட்டார். அது பற்றிய கவலையில் இருந்தபோது, ஆவி உலக ஆராய்ச்சியாளர் விக்கிரவாண்டி ரவிச்சந்திரனின் புத்தகத்தைப் படித்து என் அம்மாவின் ஆவியுடன் பேச முயற்சி செய்தேன். முதல் முயற்சிலேயே வெற்றி கிடைத்தது. அதைத் தொடந்து நண்பர்கள், உறவினர்கள்...
இறந்துகொண்டிருந்த காதலனை அவசர அவசரமாக திருமணம் முடித்த காதலி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளார் இவருக்கு புற்றுநோய் இருந்தது கண்டறியப்பட்டது காதலனுக்கு 29 வயது காதலிக்கு 23 வயது ஆகும் பின்னர் 12 மணி நேரதிதின் பின் இறந்துவிட்டார்.   இருவரும் பிலிபின் நாட்டை சேரந்தவர்கள் ஆவர்.
எமது மக்கள் நடாத்திய சாத்வீக ஜனநாயக போராட்டங்கள் இராணுவத்தால் நசுக்கப்பட்டன. எமது நியாயமான கோரிக்கைகள் முற்றுமுழுதாக புறக்கணிக்கப்பட்டதுடன், இந்த கொடும் அடக்குமுறையானது தமிழ் மக்களின் உயிர்வாழ்வுக்கே ஆபத்தாக அமைந்தது. இத்தகைய சூழ்நிலைகளே ஒரு விடுதலை இயக்கத்தை உருவாக்க என்னை தூண்டின. “தமிழீழ தேசிய தலைவர்” (11-17 மார்ச் 1984 “முதன்முதலான பத்திரிகைபேட்டி ,சண்டே” இதழ் பேட்டியில்) மே 5ம் திகதி வரலாறு ஒன்றின் பெரும்பிறப்பு நிகழ்ந்த தினம். ஆனால் அதற்கு ஒருவருடத்துக்கு முன்னரே...
நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்கள் சிதைந்து போயுள்ளதை 90 வீதமான மக்களின் அமைதி எடுத்துக் காட்டுவதாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பண்டாரவளையில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மக்களுக்கு பல வாக்குறுதிகளை அரசியல்வாதிகள் வழங்கினர். அவை என்றுமே நிறைவேற்றப்படவில்லை. இதனால் மக்கள் அதிருப்தியுடன் வாழ்ந்து வருகின்றனர். மக்களின் வாழ்க்கை சுமையும் அழுத்தங்களும் தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. மக்கள் மிகவும்...
இந்திய சினிமாவின் என்றும் நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். ஆனால் இவர் இடத்தை பிடிக்க அவர் மருமகன் வரை இன்று போட்டி போட்டு கொண்டிருக்கிறார்கள், இந்நிலையில் ஒரு பிரபல வாரஇதழ் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய்யை சூப்பர் ஸ்டாராக தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால் கருத்துக்கணிப்பின் கடைசி நாள் வரை அஜித் தான் முன்னணியில் இருந்ததாகவும், இறுதி கட்டத்தில் என்ன நடந்தது, எவ்வளவு கைமாறியதோ என்று தெரியவில்லை, சூப்பர் ஸ்டார் பட்டத்தை விஜய்க்கு...
பொதுபல சேனா இயக்கத்தின் தலைவர் கலபொடத்தே ஞானசார தேரர் குரோத உணர்வைத் தூண்டும் வகையில் உரையாற்றவில்லை என காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கலபொடத்தே ஞானசார தேரர் வன்முறைகளைத் தூண்டும் வகையில் உரையாற்றியமைக்கான எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். காவல்துறையினர் நடத்திய விசாரணைகளின் போது ஞானசார தேரர் வன்முறைகளைத் தூண்டியமைக்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். ஞானசார தேரரை ஏன் கைது...
அளுத்கம சம்பவங்கள் பற்றிய விசாரணைகள் இரு வாரங்களில் நிறைவு பெறும்:  20 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை நடத்தி வருகின்றன. பொலிஸ் பேச்சாளர் அளுத்கம, பேருவளை பிரதேசங்களில் இடம்பெற்ற மோதல்கள் மற்றும் தீவைப்பு சம்பவங்கள் தொடர்பான விசாரணகளை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நிறைவு செய்ய முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். குறித்த பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து 20 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை நடத்தி வருகின்றன. சம்பவங்கள் தொடர்பில் 68...
முஸ்லிம் காங்கிரஸின் நான்கு எம்.பிக்களை சுதந்திரக் கட்சியில் இணைக்க முயற்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த 4 நாடாளுமன்ற உறுப்பினர்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைத்து கொள்வதற்காக திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களை சுதந்திரக் கட்சியில் இணைத்து கொள்வதற்காக அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர், அவர்களுடன் சில சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கான அரசியல் தீர்மானத்தை எடுத்தால், மேற்படி 4...
அரச புலனாய்வு சேவையில் உள்ள அனைத்து முஸ்லிம் அதிகாரிகளையும் பணிநீக்கம் செய்ய வேண்டும் என பொதுபல சேனா அமைப்பு வலியுத்தியுள்ளது. இது தொடர்பாக பொது பல சேனாவின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான திலான் விஜேசிங்க, இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரச்சார செயற்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் கீழ் விசேட புலனாய்வுப் பிரிவின் ஊடாகவே பொது பல சேனாவின் நடவடிக்கைகளுக்கான ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு வழங்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக அண்மையில்...