நடுத் தெருவில் கமல்ஹாசனுக்குக் கிடைத்த வாய்ப்பு...! வாய்ப்பு என்பது சிலருக்கு வீடு தேடி வந்து கதவைத் தட்டும், சிலர் வாய்ப்பைத் தேடி ஒவ்வொரு கதவாக தட்ட வேண்டும். ஆனால், நடிக்கும் வாய்ப்பு கமல்ஹசானுக்கு நடுத் தெருவில் கிடைத்துள்ளது. இது பற்றிய சுவாரசியமான ஒரு சம்பவத்தை நேற்று நடைபெற்ற 'வாலிப ராஜா' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவரே சொன்னார். “ஒரு முறை நான் தெருவில நடந்து போய்க்கிட்டிருந்தேன். ஏற்கெனவே 'அரங்கேற்றம்' படத்துல நடிச்சிட்டேன்....
தழிழ் இனம் வேண்டும் என்றே அழிக்கப்படடது  உண்மை சம்பவம்
புடவைக் கடையில் கொள்ளை அடிக்கும் பெண்கள் கூட்டம் தமது பாவாடைக்குள் பெரிய பங்கர் வைததிருக்கி றார்கள்.போலும் எந்த கமராவ பொருத்தியும் பிரியோசனம் இல்லை  
மங்கள சமரவீர கைது? பாதுகாப்பு அமைச்சு உத்தரவு- மங்களவின் அரச துரோக செயலுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும்: ஹெல உறுமய புலனாய்வுப் பிரிவினரின் இனவாத நடவடிக்கைகளை அம்பலப்படுத்திய மங்கள சமரவீரவை கைது செய்வதற்கு மேலிடத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுபல சேனா அமைப்பின் செயற்பாடுகள் காரணமாக அண்மைக்காலமாக நாட்டில் இனவாத செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் புலனாய்வுப் பிரிவினரே இச்செயற்பாடுகளின் பின்னணியில் இருப்பதாக ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குற்றம் சாட்டியிருந்தார். மேலும்...
விடுதலைப்புலிகளின் தலைமைக்கும், மட்டக்களப்பு அம்பாறை விடுதலைப்புலிகளின் தலைமைகளுக்கும் இடையில் 2004ஆம் ஆண்டு மார்ச் மாதம்தான் பிளவு ஏற்பட்டது என பலரும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இந்த பிளவு பூதாகரமாக வெளி உலகிற்கு தெரியும் வகையில் வெடித்தது 2004 மார்ச்சில் என்றாலும், சுமார் 4 வருடங்களாக முரண்பாடுகளும், பிளவுகளும் தொடர்ந்து வந்திருக்கின்றன. மட்டக்களப்பில் இருந்த ஊடகவியலாளர்களில் சிலர் இதை அறிந்திருந்தனர். பல சந்தர்ப்பங்களில் இந்த முரண்பாடுகள் எம்மையும் பாதித்திருந்தது. விடுதலைப்புலிகளின் பேச்சுவார்த்தை குழுவில் கருணா...
ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை மூன்று நிபுணர்களை நியமித்ததை வரவேற்றுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை சில வருடங்களுக்கு முன்னர் இலங்கை தொடர்பாக ஆராய்வதற்காக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூனால் நியமிக்கப்பட்ட குழுவினர் முடித்த இடத்தில் இருந்து புதிய விசாரணைகள் ஆரம்பமாக வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. அக்குழுவினர் நம்பகத் தன்மை மிக்க தகவல்களை பெற்றுக் கொண்டனர். அந்த தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டால் அது இலங்கையில் யுத்த...
விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் 51 பேர் கடந்த மார்ச் மாதம் 8 ஆம் திகதி முதல் இதுவரை கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்களில் 5 பேர் பெண்கள், விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினராக இருந்த ஒருவர் ஹொரணைப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன கூறியுள்ளார். ஹொரணை ரைகம் தோட்டத்தில் கடந்த 17 ஆம் திகதி சுப்ரமணியம் ரவிச்சந்திரன் என்பவர் கைது...
சிம்புவின் படம் எப்போது தான் வரும் என்று அவரது ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். இப்படத்தில் பழைய காதலர்களான சிம்புவும், நயன்தாராவும் இணைந்து நடிக்கின்றனர் என்பது படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரிக்க வைக்கிறது. ஆனால் தற்போது படக்குழுவிற்கு அதிர்ச்சியளிக்கும் விதத்தில் படத்தின் சில காட்சிகள் நெட்டில் கசிந்துள்ளது, இது படத்தின் டீசராக இருக்குமா? அல்லது படமாகவே இருக்குமா? என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். எது எப்படியோ இச்செய்தி படக்குழுவிற்கு தலைவலியை தான் ஏற்படுத்தியுள்ளது.  
ஞானசார தேரரரின் தற்கொலை அச்சுறுத்தல் காரணமாக பொதுபலசேனாவினர் விடுதலை! அளுத்கமவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளின் போது கைதுசெய்யப்பட்ட பொதுபலசேனாவின் 13 உறுப்பினர்களின் விடுதலைக்கு பின்னால் ஞானசார தேரரின் தற்கொலை அச்சுறுத்தல் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் களுத்துறை மாவட்ட உதவி பொலிஸ் அதிபர் தமிழரான வி இந்திரனுக்கும் இந்த விடயத்தில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையத்தளம் வெளியிட்ட செய்தி ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது அளுத்கம வன்முறையின் போது இலங்கையின் பொலிஸ் மா அதிபர்...
    உலக நாடுகள் முஸ்லீங்களை வெறுப்பதற்கான காரணம் கடவுளின் பெயரை சொல்லி இப்படி எல்லாம் கொலை செய்வது தான் பாருங்கள் இந்த கொடுமையை