ஜெய்பூரில் உள்ள ஒரு குடும்பத்தில் 31 பேர் மருத்துவர்களாக உள்ள அதிசயம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில், வீனமிரிதா பாட்னி என்பவர் குடும்பத்தில் மொத்தம் 31 பேர் மருத்துவர்களாக உள்ளனர். மேலும், சமீபத்தில் வெளியான ஆர்பிஎம்டி தேர்வில் 107வது இடத்தைப் பெற்று மருத்துவப் படிப்பிற்குள் நுழைந்துள்ள வீனாவும் படிப்பை முடித்து விட்டால் அவர்களது குடும்பத்தில் மொத்தம் 32 மருத்துவர்கள். இந்நிலையில், ஜெய்பூரில் அவரது குடும்பத்தையே 'ஜெய்பூர் டாக்டர் பரிவார்' என்றுதான்...
அமெரிக்காவுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைத் தூதுவர் c, அந்நாட்டு ஜனாதிபதி பராக் ஒபாமாவைச் சந்திக்கவுள்ளார். அமெரிக்கா, வோஷிங்டனில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகம் இந்தச் செய்தியினை வெளியிட்டுள்ளது. இந்த சந்திப்பு எதிர்வரும் ஜுலை 14ம் திகதி வெள்ளை மாளிகையில் இடம்பெறவுள்ளது. இந்தியாவுக்கான இலங்கையின் தூதுவராகக் கடமையாற்றிய பிரசாத் காரியவசம் அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக கடந்தவாரம் நியமிக்கப்பட்டார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தன்னுடைய நியமனப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார். இவருக்கு முன்னர் இலங்கைத் தூதுவராக ஜாலிய...
  சமீப காலமாக அஞ்சலி பற்றிய பரபரப்பு செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.இப்போது புதிய தகவல் என்னவென்றால், தெலுங்கில் பிரபல பட தயாரிப்பாளர் ஒருவர் ஏற்பாடு செய்ய ஒரு பார்ட்டியில் அஞ்சலி கலந்து கொண்டுள்ளார்.மேலும் அந்த பார்ட்டியில் நன்றான குடித்துவிட்டு அங்கிருப்பவர்கள் கூட நன்றாக குத்தாட்டம் போட்டுள்ளார்.அஞ்சலி குத்தாட்டம் போட்ட போட்டோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதேசமயம், இவருக்கு சினிமாவில் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
முஸ்லிம்களை உண்ண உணவு கொடுக்காமல் பசியால் கொன்றுவிடுவோம்- என டி.என்.எல்.தொலைக்காட்சியில் நேரடி நிகழ்ச்சியென்றில் கலந்துகொண்ட பௌத பிக்கு ஒருவர் தெரிவித்துள்ளர்.  
  திருவண்ணாமலையில் நிலத்தில் புதையல் எடுக்க மாணவியை வைத்து நள்ளிரவில் பூஜை செய்த 4 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த பெலாசூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் என்ற விவசாயி, பணக்காரராக வேண்டும் என்று ஆசைப்பட்டு கேரளாவுக்கு சென்று ஒரு மந்திரவாதியை சந்தித்துள்ளார். அப்போது லட்சுமணன் நிலத்தில் புதையல் இருப்பதாகவும், அதை எடுக்க லட்சுமணனின் மூத்த மகளை குழியில் வைத்து பூஜை செய்ய வேண்டும் என்றும் மந்திரவாதி கூறியிருக்கிறார். அதன்படி...
  பாலாறு நதிநீர் பிரச்சனையில் தன் மீது கோபம் கொள்வது ஏன் என தமிழக முதல்வர் ஜெயலிலதாவிடம் கருணாநிதி கேட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலாறு நதிநீர் பிரச்னை பற்றி, சீமாந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதற்கு, விளக்கமளித்து அறிக்கை ஒன்றை கொடுத்தேன். எனினும் அதில் ஜெயலலிதாவை விமர்சித்து ஏதும் கூறப்படவில்லை. இதற்கு அவர் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது, உறவுக்கு கை கொடுப்பதும், ஆட்சி அதிகாரம் இல்லாதபோது, உரிமைக்கு...
]   சென்னையில் போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியில் ராகிங் கொடுமை தாங்க முடியாமல் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளையார் பாளையத்தை சேர்ந்த யோகலட்சுமி என்பவர் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியில் பி.எஸ்.சி.-இ.டி.சி.டி எனப்படும் அவசரசிகிச்சை தொடர்பான படிப்பை பயின்று வந்தார். 2ம் ஆண்டு மாணவியான யோகலட்சுமியை 3ம் ஆண்டு படிக்கும் கோடீஸ்வரி என்ற மாணவி பாலியல் ரீதியாக ராகிங் தொல்லையளித்து தொடர்ந்து சித்ரவதை...
இந்தியாவின் கேரளமானிலத்தில்  நடைபெற்ற மேடை  நிகழ்வு ஒன்றில் சின்னக்குயில் சித்ரா அந்தரத்தில் நின்று பாடி அசத்தினார் பார்த்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்    
    1990 -1991 ஆம் ஆண்டுகள் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் மிக முக்கியமான ஆண்டுகளாகும். 1990 இல் தான் கிழக்குமாகாண மண்ணில் இரத்தவெள்ளம் பாய்ந்தோடியது. கிழக்கே பள்ளிவாசல்களிலும், முஸ்லிம் கிராமங்களிலும் பிணங்கள்  மலைபோல குவிந்து கிடந்தது. இந்த கொடிய நினைவுகளின் மையமான ஆகஸ்ட் மூன்றாவது நாளை இலங்கை முஸ்லிம்கள்  ஸுஹதாக்கள் தினமாக பிரகடனப்படுத்தி நினைவுகூர்ந்து வருகிறார்கள். 12-07-1990 மக்கா புனித யாத்திரை சென்று கொழும்பில் இருந்து கல்முனைவழியாக காத்தான்குடி திரும்பிக் கொண்டிருந்த...
   மட்டக்களப்பு குருக்கள் மடம் பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களின் சடலங்களைத் தேண்டுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதவான் ஏ.எம்.றியாழ் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். கல்முனையிலிருந்து கடந்த 1990ம் ஆண்டு காத்தான்குடி நோக்கிச் சென்ற 165 பேர் குருக்கள்மடம் பகுதியில் வைத்து கடத்திச் செல்லப்பட்டதுடன் இவர்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இவ்வாறு புதைக்கப்பட்டவர்களின்சடலங்களை தோண்டி எடுத்து இஸ்லாமிய மார்க்க முறைப்படி நல்லடக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு காத்தான்குடி நகரசபை உறுப்பினர் மஜீத்...