தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. இவர் டோலிவுட்டில் வெற்றி மன்னனாக வலம் வந்த நேரத்தில் அரசியல் மீது கொண்ட ஆர்வத்தால் கட்சி ஆரம்பித்து பின் அதில் தோல்வியுற்று மறுபடியும் தற்போது சினிமாவிற்கே வரயிருக்கிறார். ஆனால் அவருக்கு பிடித்தது போல் எந்த கதையும் அமையவில்லையாம், முன்னணி இயக்குனர்கள் சொன்ன எந்த கதையிலும் இவருக்கு விருப்பம் இல்லை, எனவே புதுமாதிரியான ஒரு விளம்பரத்தை விடுத்துள்ளார் சிரஞ்சீவி. இதில் இவருக்கு பிடித்தது போல் யார்...
மு.களஞ்சியம் தயாரித்து இயக்கும் ஊர் சுற்றி புராணம் படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு 2013-ம் ஆண்டில் அஞ்சலி ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதேபோல் அப்படத்தில் 10 நாட்கள் நடித்து வந்த நிலையில், சொந்த பிரச்சனைகள் காரணமாக அவர் அப்படத்தில் நடிக்க மறுத்திருக்கிறார். இதனால் இப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான களஞ்சியம் கில்டு பொதுச் செயலாளரிடம் புகார் மனு கொடுத்துள்ளார். அவர் ஒருவேளை, அப்படத்தில் நடிப்பை தொடர விரும்பாவிட்டால் அவரால் ஏற்பட்ட நஷ்டத் தொகையை அப்பட தயாரிப்பாளருக்கு...
தமிழ் சினிமாவில் கவிஞர்கள் மட்டுமின்றி இசையமைப்பாளர், இயக்குனர், நடிகர்கள் வரை பாடல் எழுத ஆரம்பித்துவிட்டனர். இதில் புதிதாக தான் வேலை செய்யாத ஒரு படத்திற்காக ஒரு இயக்குனர் பாடல் எழுதியுள்ளார். அதுவேறு யாரும் இல்லை, சில வருடங்களுக்கு முன் சிவாவை வைத்து மாபெரும் வெற்றிபடம் கொடுத்த ‘தமிழ்படம்’ இயக்குனர் அமுதன் தான். தற்போது தனுஷ் நடிக்கும் அனேகன் படத்தில் ஒரு பாடல் எழுதவுள்ளார். இதை அவரே தன் டுவிட்டர் வலைத்தளத்தில்...
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது பாலிவுட் வரை கொடிகட்டி பறப்பவர் ஸ்ருதிஹாசன். அதிலும் குறிப்பாக தெலுங்கில் இவர் மார்க்கெட் உச்சத்தை தொட்டுவிட்டதாம். இதற்கு முக்கிய காரணம் இவர் நடித்த பல்பு, கப்பர் சிங், ரேஸ்குராம் போன்ற படங்கள் ஆந்திர பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியதாம். மேலும் இவரது கவர்ச்சியான தோற்றம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. இதை உண்மையாக்கும் பொருட்டு தெலுங்குத் திரையுலகமான டோலிவுட்டின் 'தங்க மகள்' ஆக ஸ்ருதிஹாசன் முதலிடத்தில் தேர்வு...
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கு எதிராக வன்னி மாவட்டத்தில் முஸ்லீம் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தினர். அதில் குறிப்பிடப்பட்ட விடயமாவது, 'தமிழ் முஸ்லீம் மோதல்களுக்கு தூபமிட்டு உனது சூழ்ச்சியை காட்டாதே' 'TNA சதியில் இருந்து எங்களை பாதுகாருங்கள்' 'இந்திய வீட்டுத்திட்டத்தினை நாங்கள் புறக்கணிக்கவில்லை' 'இன மத அரசியலுக்கு அப்பால் செயற்படும் அமைச்சரை இழிவுபடுத்தாதே' என்ற வாசகங்களை ஏந்தியவாறு வவுனியா முஸ்லீம் பள்ளியிலிருந்து ஊர்வலமாகச் சென்று, வவுனியா அரச அதிபரிடம் மகஜர் ஒன்றையும்...
மக்களின் ஜனநாயக அங்கீகாரத்துடன் வட மாகாண அரசாங்கம் உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில், அதன் செயற்பாடுகளை முடக்கும் வகையில் அல்லது தாமதப்படுத்தும் வகையில் அந்த அரசாங்கத்திற்கு சமமான மற்றொரு நிர்வாகம் வடக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களால் உருவாக்கப்பட்ட மாகாண அரசாங்கம் சுமூகமான முறையில் செயற்பட முடியாதுள்ளது. மேற்கண்டவாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்கும், ஐ.நா சபையின் சர்வதேச அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவிச் செயலாளர் நாயகம் ஒஸ்கார் பெர்னாண்டஸ் தரன்கோவிற்குமிடையிலான சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக மேற்படிச்...
இயக்குநர் ராம நாராயணனுக்கு அஞ்சலி.. இன்று படப்பிடிப்புகள் ரத்து! இயக்குநர் ராம நாராயணனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று சென்னையில் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 125-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உலக சாதனைப் புரிந்த இயக்குநர் ராம நாராயணன், சிறுநீரக கோளாறு காரணமாக சிங்கப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவருடைய உடல் விமானம் மூலம் நேற்று நள்ளிரவில் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள அவருடைய...
இலங்கையின் அளுத்கம தாக்குதல்கள் மற்றும் முஸ்லீம்கள் மீதான வன்முறை நடந்த பின்னணியில் , இலங்கையின் சில முஸ்லீம் தலைவர்கள் இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவை இன்று திங்கட்கிழமை கொழும்பில் சந்தித்தனர். இந்த சந்திப்பின் முடிவுகள் அதிகாரபூர்வமாக வெளியிடப்படாத நிலையில், சந்திப்பு குறித்து அகில இலங்கை ஜமாயத் உல் உலமா சபையின் ஊடகச் செயலர் ஹுசேன் பைசல் பரூக் அவர்கள் BBC  செய்தி சேவைக்கு தெரிவித்திருந்தார்;
  சிறு வயதிலேயே தனது தனித்திறமைகளை வெளிப்படுத்தி வரும் வவுனியாவைச் சேர்ந்த ஸ்கெனோவா பெனாண்டோ (ளுஉயழெறய குநசயெனெழ) வயது 21 என்ற இந்த இளைஞன் இதுவரை 12 பாடல்களையும் 2 குறும் படங்களையும் இயக்கி சிறு வயதிலேயே பாடகர் மற்றும் இயக்குனர் என்ற பட்டத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். வன்னி மாவட்டத்தில் இந்நாட்டு கழைஞர்களை ஊக்குவிக்காததன் காரணமாக இவ்வாறு இலைமறை காய்யாக வாழ்ந்து வருகின்ற கழைஞர்களை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்ல...
மூவின மக்கள் வாழ்ந்து வருகின்ற ஒரு நாடு இலங்கையாகும். சிறு பான்மை இனங்களாக தமிழர், முஸ்லீம், பேகர் என வாழ்ந்து வருகின்றனர். ஆனால் முஸ்லீம் சமுதாயத்தினரும் பரங்கி இனத்தவர்களும் தமிழ் பெசும் மக்களாகவே இருந்து வந்தனர். தமிழ் பேசும் மக்களின் இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்திற்கு அக்கால கட்டத்தில் முஸ்லீம் இனத்தவர்களின் பங்களிப்பு காத்திரமாக அமையபெற்றது. ஆனால் காலப்போக்கில் இந்த நிலைமை மாற்றம் அடைந்து விடுதலைப் புலிகளின் போராட்டத்தை முஸ்லீம்...