இலங்கையில் செயற்படும் இனவாத அமைப்புகள் என்ற பெயரில் தமிழ், முஸ்லிம் அமைப்புகளைத் தடை செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. சிறுபான்மையினருக்கெதிரான இனவாத தாக்குதல்களை மேற்கொண்டுவரும் பொதுபல சேனாவைத் தடை செய்ய வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்று வருகின்றது. மேலும் பொதுபல சேனா அமைப்பை அரசாங்கமே பின்னின்று இயக்கி வருவதும் அம்பலமாகி வருகின்றது. இந்நிலையில் பொது மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் இலங்கையில் இனவாத, தீவிரவாத செயற்பாடுகளை முன்னெடுப்பதாகத் தெரிவித்து ஒன்பது முஸ்லிம்...
    பாகிஸ்தானின் பஞ்சாபி மாகாணத்தில் இளம் பெண்ணொருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பஞ்சாபி மாகாணத்தில் லையா என்ற கிராமப்பகுதி உள்ளது. இப்பகுதியை சேர்ந்த 20 வயதான முசம்மில் பிபி என்ற இளம்பெண் திடீரென காணாமல் போயிருந்தார். அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் தீவிரமாக தேடி வந்த நிலையில், மறுநாள் அருகில் உள்ள வயல்வெளி பகுதியில் ஒரு மரத்தில் இளம்பெண்ணின் உடல் கட்டி தொங்க விடப்பட்டிருந்தது. அவரது உடைகள்...
அளுத்கம, பேருவளை மற்றும் தர்கா நகர் பகுதிகளிர் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பான விபரமான அறிக்கையை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், முஸ்லிம் நாடுகளின் இராஜதந்திரிகளுக்கு வழங்கியுள்ளார். இலங்கையில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறைகளுக்கு அரசாங்கம் உடனடியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முஸ்லிம் நாடுகள் எச்சரித்திருந்தன. இந்த நிலையில், வெளிவிவகார அமைச்சர், மேற்படி சம்பவங்கள் தொடர்பான அறிக்கையை முஸ்லிம் நாடுகளின் இராஜதந்திரிகளிடம் வழங்கியுள்ளார். வளைகுடா நாடு முஸ்லிம் நாடுகளின்...
     தனது மரணத்தின் மூலம் சிங்கள பௌத்தர்களின் பிரச்சினைகளுக்கு  தீர்வு கிடைக்கும் என்றால், மரணத்தை எதிர்நோக்க தயாராக இருப்பதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். பொதுபல சேனா அமைப்பின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இலங்கையில் பௌத்த சிங்களவர்களுக்கு பாரிய பிரச்சினைகள் இருப்பதன் காரணமாகவே நாங்கள் அதனை தீர்ப்பதற்காக குரல் கொடுத்து வருகின்றோம். என்னை கொலை செய்தோ, கைது செய்தோ, என் பெயருக்கு...
    முஸ்லீம் தீவிரவாதம் இலங்கையில் உருவாகக் கூடாது என்பதற்காகவே இலங்கை முஸ்லீங்கள் ஒடுக்கப்படுகின்றனர் இலங்கை இராணுவத்தை விடவும் முஸ்லீம் தீவிரவாத அமைப்பு எப்படி கொல்கிரார்கள் என்று மட்டும் பாருங்கள் அல்-கைதா அமைப்புக்கும் இலங்கை பங்களாதேஷ் சிலருக்கும் தொடர்பு?  அல்-கைதா அமைப்புக்கும் இலங்கை பங்களாதேஷ் சிலருக்கும் தொடர்பு? அல்-கைதா இஸ்லாமிய அமைப்புக்கும் இலங்கை மற்றும் பங்களாதேஷில் உள்ள சிலருக்கும் தொடர்பு இருப்பதாக ஈரானின் புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்க பொஸ்டன் குண்டு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள்...
இலங்கையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்து எதுவும் தெரியாது என பாகிஸ்தான் அறிவித்துள்ளது. சுமார் 140 பாகிஸ்தானிய புகலிடக்கோரிக்கையாளர்களை இலங்கை அதிகாரிகள் கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியிட்பட்டிருந்தது. இந்த நிலையில், பாகிஸ்தானிய புகலிடக் கோரிக்கையாளர்களை கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்து எதுவும் தெரியாது என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக செயற்பட்டவர்களே இவ்வாறு புகலிடம் கோரியிருக்கலாம் எனவும் அது பற்றி...
அலுத்கம மற்றும் பேருவளை ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டுமென அமைச்சர் ரிசாட் பதியூதின் வலியுறுத்தியுள்ளார். பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை விதிப்பதன் மூலம் அரசாங்கம் சம்பவம் தொடர்பிலான நியாயத்தை வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சம்பவத்தில் இழப்புக்களை...
இலங்கையில் பொது பல சேனாவினால் முஸ்லீம்களுக்கு  எதிராக கட்டவிழத்து விடப்பட்டுள்ள தாக்குதல்கள் மற்றும் வன்முறைகளுக்கு எதிராக கனடாவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. கனடாவின்  தலைநகர் ரொறன்ரோவில் இடம்பெற்ற இந்தக் கண்டன ஆர்ப்பட்டத்தை இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து கனடவில் வசிக்கும் தமிழ் மக்களும், முஸ்லீம் மக்களும் இணைந்து நடத்தியுள்ளனர். ஸ்காபுரோ நகரின் செப்பார்ட் - மார்க்கம் பகுதியில் நேற்று ஞாயிறன்றுக் கிழமை (22.06.14)  நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு...
தான் ஜனாதிபதியாக இருந்தால் மேற்கத்தேய நாடுகளுடன் நல்லுறவைப் பேணி இருப்பேனே தவிர, முஸ்லிம் நாடுகளுடன் இல்லை என்று பொதுபல சேனாவின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்தின் வெளிநாட்டு கொள்கை சரியானது இல்லை. முஸ்லிம் நாடுகளுடன் இலங்கை அரசாங்கம் நல்லுறவை பேணி வருகிறது. இதற்கு பதிலாக மேற்குலக நாடுகளுடன் சிறந்த உறவை பேணி வந்திருந்தால் தற்போது...
ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் ஆணையாளராக இதுவரை காலமும் இருந்த நவநீதம்பிள்ளை தென்னாபிரிக்காவின் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரது இடத்துக்கு இப்போது புதிய ஆணையாளராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பவர் ஜோர்தான் இளவரசரான ராட் செயிட் அல்  ஹ}சைன். அவர் ஒரு முஸ்லிம் ராஜதந்திரி . கடந்த வியாழக்கிழமை மாலை நடைபெற்ற இலங்கை அமைச்சரவையின் கூட்டத்திற்குத் தலைமை வகித்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த விவரங்களை ஒட்டி அங்கு ஒரு கருத்தை...