மன்னிக்க வேண்டும் மதத்தால் வேறுபட்டு இருந்தாலும் இனத்தால் மொழியால் நாம் ஒன்றுபட்டே வாழ்ந்துவருகின்றோம்இதை இனியும் உணராமல் இருந்தால் பிரித்து வைத்து எம்மை அழிக்கும் சூழ்ச்சியில் சிங்களம் செய்துவந்ததுபோல் அதை நிருவித்துள்ள இந்த சம்பவம் யாரும் தமக்கு ஆதாயம் தேடாமல் எங்கள் மொழியால் ஒன்றுபட்ட எங்கள் இஸ்லாம் மதத்தை தழுவி நிக்கும் அவர்களுக்காக குரல் கொடுப்போம்
விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் கத்தி. துப்பாக்கியின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ்+இளைய தளபதி இணைந்திருக்கும் படம், என்பதாலே இப்படத்திற்கு மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஆனால் இம்முறை கத்தி படம் சுமுகமாக வருமா என்பது கேள்விக் குறி தான். ஏனெனில் தலைவா படத்தில் ‘டைம் டு லீட்’ என்ற வாசகத்துடன் வந்து, பல பிரச்சனைகளை சந்தித்தது அனைவருக்கும் தெரியும். தற்போது சினிமாவின் சேவை வரிகளை நீக்க...
இலங்கையில் மகிந்தராஜபக்ஷ ஜனாதிபதியாக இருப்பதையும், அவரது குடும்பத்தினர் முக்கிய பதவிகளை வகிப்பதையும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி விரும்பவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நரேந்திர மோடியுடன் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ள ராஜதந்திரி ஒருவர் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. கடந்த மாதம் 27ம் திகதி இருவருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்தது. இதன் போது மகிந்தராஜபக்ஷ தொடர்பில் நரேந்திரமோடிக்கு நல்ல அபிப்ராயம் ஏற்பட வில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. மேலும் மகிந்தராஜபக்ஷவும்,...
    அமெரிக்காவில் சேற்றில் நிர்வாணமாக  நிர்வாணமாக விளையாடும் காட்ச்சி இது இவர்களின் முக்கியப்படுத்தப்பட்ட விளையாட்டுக்களில் ஒண்றாம் 4விலர் வாகனங்கள் சகிதம் இந்த விளையாட்டு முக்கியத்துவம் பெறுகிறதாம்.
  மதத்தின் பெயரால் நாம் இன்னும் எத்தனை உயிரை பழிவாங்க போகிறோம்..கொலை செய்தவன் கொலைதான் செய்யப்படவேண்டும் என்று எந்த மதம் சொன்னாலும்; அதுவும் ஒரு கொலைகார மதமே!! அது தண்டனை அல்ல; என்பதை மனித சமுதாயம் என்று ஏற்றுகொள்ளும். கொலைசெய்யும் மதங்களை விட்டு ஒழித்து மனித நேயம் காப்போம்.. நாமே கடவுளாவோம் மன்னிப்பதன் மூலம்
நாட்டையோ மதத்தையோ அழிப்பதற்கு கடும்போக்காளர்களுக்கு அனுமதியளிக்கப்படமாட்டாது என்று ஜனாதிபதி எச்சரித்துள்ளார். கண்டியில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, கடும்போக்காளர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நாட்டுக்கு நன்மை பயக்கப் போவதில்லை என்று குறிப்பிட்டார். அரசாங்கம் தவறுகளுக்கு பொறுப்பு இல்லையென்ற போதும் பலவந்தமாக அந்த குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளது. நாட்டில் இடம்பெறுகின்ற சம்பவங்களுக்கு அரசாங்கத்தின் மீதே விரல் நீட்டப்படுகிறது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். கறுப்பு ஜூலையின் பின்னர் நாட்டில் இடம்பெற்ற நிகழ்வுகளை பௌத்தர்களும் கிறிஸ்தவர்களும் இந்துக்களும் முஸ்லிம்களும்...
இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு இலக்காகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வட்டரக்கே விஜித தேரரை மத்திய மாகாண சபையின் உறுப்பினர் அசாத் சாலி சென்று பார்வையிட்டுள்ளார். ஜாதிக பல சேனா இயக்கத்தின் தலைவரும் மஹிங்கனை பிரதேச சபையின் உறுப்பினருமான வட்டரக்கே விஜித தேரர், பாணந்துறை ஹிரன பாலத்திற்கு அருகாமையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த போது கண்டு பிடிக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  
அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட மோதல் நிலைமைகள் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து மட்டுமல்லாது, செய்தியளிப்பில் இலங்கை ஊடகங்கள் நடந்து கொண்ட விதம் பற்றி நாட்டின் ஊடக சமூகம் ஆழமான கவனத்தை செலுத்த வேண்டும் என நம்புவதாக சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது. சம்பவங்கள் நடைபெற்று கொண்டிருந்த போது இந்த மோதல் நிலைமை குறித்து செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள்...
இருபது பேரைக் கொலை செய்வதற்காக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தயாரான நிலையில் இருக்கும் நிலை யுத்தம் ஓய்ந்து தமிழர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட எத்தனிக்கும் சமயத்தில் தமிழர் பகுதிகளில் நடக்கும் கொலைகள், கொள்ளைகள், பாலியல் வல்லுறவுகள் என்பவற்றால் மீண்டும் பதற்ற நிலைக்கு உள்ளாகியுள்ளார்கள் தமிழ்மக்கள்.  யாழ்ப்பாணத்தில் மீண்டும் ரவுடிகளின் அட்டகாசம் பெருக்கெடுத்துள்ளது, மது, மாது, போதைப் பொருட்களுக்கு அடிமையாகி வருங்காலத்தைத் தொலைத்து வருகின்றன இளம் தமிழ் சமூகம். இதே நிலையில்தான் கோண்டாவிலில் நேற்று...
  அமைச்சரவைக்குள் அத்துமீறி நுழைந்து அட்டகாசம் காண்பிக்கும் பொதுபலசேன அதிகாரம் கொடுத்தது யார்?