சிறீலங்காவின் களுத்துறை அளுத்கம, மத்துகம, பேருவெலபகுதிகளில் சிங்கள பௌத்த குண்டர்களின் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் நிலை குறித்து தகவல் சேகரிக்கச் சென்ற அல்-ஜசீரா தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் குழுவின் மீது குண்டர்கள் குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இவர்கள் சிங்கள காடையர்கள் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. சிங்கள மொழியில் கத்திப் பேசியவாறே இவர்கள் அங்கே வந்து அல்ஜசீராவின் வாகனத்தை தாக்கியுள்ளார்கள். இருப்பினும் இதனை நேரடியாக தொலைக்காட்சியில் கூறமுடியாது என்ற காரணத்தால் அவர்கள் அதனை...
  இராணுவத்தினர் தழிழ் பெண்கள் பாலியல் சித்திரவதை நிர்வாணப்படுத்தி 24 மணி நேரமும் என் மார்பங்கள் என் உறுப்புனக்கள் ஒரு விச்சாரியை விட கேவலமான முறையில் நடந்து கொண்டனர்
அளுத்கம மற்றும் பேருவளை பகுதிகளில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடைபெற்றிருக்கும் வன்முறைச் சம்பவங்கள், 83களில் தமிழ் மக்களுக்கு நடந்தவையே இன்றைக்கு முஸ்லிம் மக்களுக்கு நடக்கின்றதோ என தாம் சந்தேகிப்பதாக வடமாகாண முதல்வர க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன்,  குறித்த வன்முறைச் சம்பவங்கள் உண்மையில் இனங்களுக்கிடையில் விரிசலினை உருவாக்கும் நோக்குடன் திட்டமிட்ட வகையில் நடைபெற்றிருக்குமானால் அதனை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.கொழும்பு, அளுத்கம பகுதியில் கடந்த சில தினங்களாக சிங்கள, முஸ்லிம் இனங்களுக்கிடையில் உருவாகியிருக்கும் முறுகல்...
இணைய இணைப்பில் கணனிகளை பொருத்துவதற்கு பயன்படுத்தப்படும் துணைச்சாதனமான Router இல் தற்போது புதிய தொழில்நுட்பம் உட்புகுத்தப்பட்டுள்ளது. அதாவது அன்ரோயிட் இயங்குதளத்தில் செயற்படக்கூடியதும், தொடுதிரைத் தொழில்நுட்பத்தினைக் கொண்டதுமான Soap எனப்படும் Router உருவாக்கப்பட்டுள்ளது. இது பயனர்கள் பயன்படுத்துவதற்கு இலகுவாக காண்படுவதுடன், வயர்லெஸ் தொழில்நுட்பத்தின் மூலம் கட்டுப்படுத்தக்கூடிய வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மனதை மயக்கும் அளவுக்கு நறுமணம் கொண்டது மல்லிகை.பெண்களின் தலையை எப்போதும் அலங்கரித்துக்கொண்டிருக்கும் இந்த மல்லிகை உடல் சூட்டையும் தணிக்கிறது. மல்லிகைப் பூவிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயைத் தேய்த்துக் குளித்து வந்தால் உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும். சரும எரிச்சல் நீங்கும். சரும பாதிப்புகளைப் போக்கும். கண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும். கண் பார்வை நரம்புகளில் வறட்சித் தன்மையைப் போக்கி பார்வையை தெளிவாக்கும். கண் எரிச்சல், பார்வைக் கோளாறுகள் நீங்கும். பித்தத்தை தணித்து சீராக்கும். தலையில் நீர் கோர்த்தல்,...
கருத்துகள் விண்வெளிப்பய ணம் மேற்கொண்ட விஞ்ஞானிகளால் கொண்டுவரப்பட்ட நிலவுப்பொருள் மாதிரிகள் ஆராயப்பட்டன. அப்போது நிலவின் தரையிலிருந்த  மிகப்பழைய பொருளும், சூரிய மண்டலமும் கிட்டத்தட்ட ஒரே வயது உடையவை (5 பில்லியன் ஆண்டுகள்) எனத் தெரிய வந்தது. புவியில் மண், பாறை  போன்றவை அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால், அதிக மாறுதல்களுக்கு உள்ளாகியிருக்கும். ஆகவே, நிலவுப் பயணம் வாயிலாக சூரிய மண்டலத்தின்  மிகப்பழமையான வரலாறையும் அறிய வாய்ப்பிருக்கிறது. நிலவின் தரையை மிக நுணுக்கமாக அறிவதும்...
கருத்துகள்   நமது முழங்கால் பகுதியில் இதுவரை அறியப்படாத தசைநார் ஒன்று இருப்பதை கண்டறிந்துள்ளதாக பெல் ஜியத்தின் முழங்கால் மருத்துவ நிபுணர்கள் அறிந்துள்ளார்கள். தொடை எலும்புக்கு மேல் புறத்திலிருந்து முழங்காலுக்கும் கணுக்காலுக்கும் இடைப்பட்ட முன்னங்கால் வரையான பனுதி வரை இந்த தசைநார் அமைந்துள்ளதாக மருத்துவர் க்ளஸ்ஸு, பேராசிரியர் ஜோஹன் பெல் லெமன்ஸ் ஆகிய மருந்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். நாம் நடந்து செல்லும்போது திடீரென்று திசை மாற்றி கால்களைத் திருப்பி நகர்த்தும்போது இந்த தசைநார்கள்...
கருத்துகள் மண்ணில் கிடைக்கும் தாதுப் பொருள்களையும் பூமிக்கடியில் புதையுண்ட உயிர்களின் படிமங்களையும் ஏராளமாகச் சேகரித்து ஆராய்ந்து வெளியிட்டவர்  டி.என்.வாடியா. இமயமலை தொடர்பாக மேற்கொண்ட ஆராய்ச்சி, வாடியாவை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. அவரது உழைப்பு பூமிக்குக் கீழே  இருப்பவைகளைக் காணும் கண்ணாக விளங்கியது. வாடியா, 1883ம் ஆண்டு, அக்டோபர் 25ம் திகதி குஜராத்தின் சூரத் நகரில் பிறந்தார். பள்ளியில் அனைத்துப்  பாடங்களிலும் முதல் மாணவனாகத் திகழ்ந்தார். வாடியாவுக்கு படிக்கும் காலத்திலேயே ஓவியம் வரைவதில்...
* மீன் இனம் தோன்றி சுமார் 50 கோடி ஆண்டுகள் ஆகின்றன. * முதுகெலும்புள்ள மற்ற உயிரினங்களின் எண்ணிக்கையை விட மீன்களின் எண்ணிக்கை அதிகம். * மீன்கள் குளிர் ரத்த பிராணிகள். இவற்றின் உடல் சூடு, அவை வாழும் நீரின் வெப்பநிலையைப் பொறுத்து மாறும். * ஏறக்குறைய எல்லா மீன்களும் துடுப்புகளைப் பெற்றுள்ளன. இவை நீந்துவதற்குப் பயன்படுகின்றன. அதே போல் செதில்கள் மீன்களின் உடல் பாதுகாப்புக்கு உதவுகின்றன. * மீன்களில் சுமார் 22 ஆயிரம்...
சிரியாவில் நடைபெற்று வரும் சன்னி, ஷியா பிரிவு இனக்கலவரம் ஈராக்கிலும் அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து அங்கு போராளிகளின் தாக்குதல்கள் உச்சகட்டத்தை அடைந்துள்ளன. ஷியா பிரிவு ஆட்சியை எதிர்க்கும் ஐஎஸ்ஐஎல் என்ற முஸ்லிம் தீவிரவாத அமைப்பினர் மொசூல், திக்ரித் போன்ற முக்கிய நகரங்களைக் கைப்பற்றி தலைநகர் பாக்தாத்தில் நுழைய கடுமையாகப் போரிட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று தங்களிடம் உதவி கேட்கப்பட்டால் ஈராக் பிரதமர் நூரி அல் மாலிக்கிக்கு...