l அஜித்-கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகும் படத்திற்காக கடந்த வாரம் படக்குழு மலேசியா சென்றது. கௌதம் படம் என்றாலே காதல் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என்று அனைவருக்கும் தெரியும், அதே போல் நம்ம தல மற்றும் அனுஷ்கா சமந்தப்பட்ட காதல் காட்சிகளை அங்கு படமாக்கினார்களாம். அஜித்திற்கு மலேசியாவில் பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பதால், படப்பிடிப்புக்கு நடுவே அவரை காண பல ரசிகர்கள் வந்தார்களாம். அவர்களுடன் தல பொறுமையாக நின்று புகைப்படம் எடுத்துக்...
வன்முறை தொடர்பில் நடவடிக்கை எடுப்போம்- முஸ்லிம் நாடுகள் உறுதி சிங்கள இனவாத அமைப்பினால் அளுத்கமை உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் முஸ்லிம் நாடுகள் நேரடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆறு முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் உறுதியளித்துள்ளனர். கொழும்பிலுள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் நேற்று திங்கட்கிழமை இரவு ஸ்ரீலங்கா முஸ்லிம்...
உலக அரங்கில் பெரிதும் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்ற முள்ளிவாய்க்கால் பிரச்சினையானது தொடர்கதையாகவே இன்னமும் நகர்ந்து கொண்டிருக்கின்றது. இலங்கை இராணுவத்தினரின் எறி கணை வீச்சில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என நாம் எமது அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயத்தை, கற்றுக்கொண்ட பாடங்களுக்கான ஆணைக்குழுவானது புலிகளின் எறி கணையில் அல்லது துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்டதாக பதிலளித்துள்ளது. இவ்வாறு இலங்கை தொடர்பாக ஐ.நா அறிக்கையை தயாரித்த ஆயுசு ணுருமுஐ னுயுசுருளுஆயுN அமெரிக்காவை தளமாகக் கொண்ட வுhந நேற லுழசம...
இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி யின் பத­வி­யேற்பு நிகழ்­வுக்கு, வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்­னேஸ்­ வ­ரனை அழைத்துக் கொண்டு செல்­ வ­தற்கு ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ, முயற்சி மேற்­கொண்­டி­ருந்த போதும் அது வெற்­றி­ய­ளிக்­க­வில்லை. தாம் ஜனா­ தி­பதி மஹிந்த ராஜபக்ஷவுடன், புது­டில்­லி க்குப் பயணம் மேற்­கொண்டால், மத்­ திய, மாகாண அர­சு­க­ளுக்கு இடையில் இணக்­க­மான சூழல் நில­வு­வ­தான தோற்றம் ஏற்­பட்டு விடும் என்­பதால், வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்­...
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் ஏனைய வடமாகாணசபை அமைச்சர்களும் முதன்முறையாக முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்குப் பிர தேச கிராமங்களுக்கு விஜயம் செய்த போது, அப்பிரதேச மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து கொள்ளும் சந்திப்பில் கலந்துகொண்டு, மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், வடக்கு மாகாணத்திலிருந்து இராணுவத்தினை வெளியேற்றுவதே எமது முக்கியமான குறிக்கோள். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுத்து வருகின்றோம். வடக்கிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்றுவதன் மூலமே எமக்கு விமோசனம் கிடைக்கும். இல்லையேல் எமக்கு விமோசனம்...
கடந்த 15-06-2014ம் திகதி அளுத்கம, பேருவளை, தர்கா நகர் மற்றும் களுத்துறை போன்ற முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் பொது பல சேனா அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட காடைத்தனமான வன்முறைக்கு எதிராக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் காத்தான்குடி ஜம்மியதுல் உலமா என்பன இணைந்து இன்று செவ்வாய்க்கிழமை காத்தான்குடியில் பாரிய கண்டனப் பேரணியை அமைதியான முறையில் நடாத்தியது. இக் கண்டனப் பேரணியில் கலந்து கொண்டோர், பாதுகாப்பு அமைச்சரே பொது...
மோதலில் பிக்கு கொல்லப்பட்டதாக பொய்ப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பொதுபல சேனா அளுத்கமவில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் பௌத்த பிக்கு ஒருவர் கொல்லப்பட்டதாக பொதுபல சேனா பயங்கரவாத அமைப்பு பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளது. குறுஞ் செய்திகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக இந்த பொய்ப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அந்த அமைப்பின் மீது சுமத்தும் குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்க இந்த பொய்ப் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த அமைப்பின் உறுப்பினர் ஒருவர் தகவல்...
அளுத்கமை பொலிஸ் பிரிவில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில் நேற்று இரவு வல்பிட்டிய பள்ளிவாசலில் பேரின வெறியர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மூன்று முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் எண்பதுக்கு மேற்பட்டோர் காயமுற்ற நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் தவித்துக் கொண்டிருந்ததாகவும் இன்று அதிகாலை வேளையே அவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வல்பிட்டிய பள்ளிவாசலை அடித்து நொறுக்க திரண்டு வந்த பேரின வெறியர்களுடன் போராடிய நிலையிலேயே நிராயுத...
  ஜெனிவாவில் உள்ள ஐ.நா.மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர்கள் இலங்கை அரசுக்கு எப்போதும் உவப்பானதாக இருப்பதில்லை. இம்முறையும் கூட்ட ஆரம்பநாளிலேயே வெளிப்பட்டிருந்தது. இம்முறை இலங்கை எதிரான பிரேரணை எதுவும் சமர்ப்பிக்கப்படமாட்டாது என்ற போதிலும் ஆரம்ப நாளிலிருந்து ஒவ்வொருநாள் விவாதங்களிலும் இலங்கையின் பெயரும் பலமாக அடிபடுவதை அவதானிக்க முடிகிறது. கடந்த 10ஆம் திகதி ஐ.நா.மனித உரிமை பேரவையின் 26ஆவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஐ.நா.மனித உரிமை பேரவை ஆணையாளர் நவநீதம்பிள்ளை வழமையை விட...
  அலுத்கம தாக்குதல் சம்பவம் தொடர்பில் பூரண அளவிலான விசாரணை நடத்தப்படும்; என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். தற்போது பொலிவியாவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி டுவிட்டரின் ஊடாக இதனைத் தெரிவித்துள்ளார். சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ள ஒருவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குற்றச் செயல்களி;ல் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் அமைதியை பேண வேண்டியது அவசியமானது என அவர்...