2 முறை உலக கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணி ‘எப்’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. போஸ்னியா, ஹெர்சகோவா, நைஜீரியா, ஈரான் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன. அர்ஜென்டினா தொடக்க ஆட்டத்தில் போஸ்னியாவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் நாளை அதிகாலை 3.30 மணிக்கு நடக்கிறது. அர்ஜென்டினா வெற்றியுடன் கணக்கை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. பிரேசில் வீரர் நெய்மர்...
இன்று காலை 6.30 மணிக்கு நடந்த போட்டியில் ஐவேரிகோஸ்ட்– ஜப்பான் (‘சி’ பிரிவு) மோதின. 16–வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் ஹோண்டா முதல் கோல் அடித்தார். அதன்பின் 64–வது நிமிடத்தில் ஐவேரி கோஸ்ட் அணி பதில் கோல் அடித்தது. வில்பிரைடு கோல் அடித்தார். அடுத்து 66–வது நிமிடத்தில் ஐவேரி கோஸ்ட் வீரர் ஜர்வின்ஹோ 2–வது கோலை அடித்தார். கடைசி வரை ஜப்பான் அணியால் மேலும் கோல் அடிக்க முடியவில்லை. முடிவில்...
போக்கோ ஹராம் குழுவினரின் தாக்குதல்கள் நைஜீரியாவில் தீவிரமடைந்துவருகின்றன இலங்கையில் விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க இராணுவம் கையாண்ட போர் உத்திகளை, நைஜீரியாவில் போக்கோ ஹராம் இஸ்லாமிய ஆயுதக்குழுவை ஒடுக்குவதற்காக தாமும் ஆராய்ந்து வருவதாக நைஜீரிய பாதுகாப்பு அமைச்சு கூறுகின்றது. இது தொடர்பில் இருநாட்டு பாதுகாப்பு உயரதிகாரிகளும் நைஜீரியாவில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர். இரண்டு நாடுகளின் பிரச்சனைகளிலும் காணப்படும் பொதுவான ஒருமித்த இயல்புகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளது. போக்கோ ஹராமின் கெரில்லாத் தாக்குதல்களையும் வன்முறைகளையும் சமாளிக்க...
பின்லாந்தின் தற்போதைய பிரதமரான ஜிர்கி கட்டய்னன் ஐரோப்பிய நிறுவனங்களில் வேலை பெற வேண்டி தான் பதவி விலக முடிவு செய்துள்ளதாக கடந்த ஏப்ரலில் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அங்கு ஆளும்கட்சியாக உள்ள கன்சர்வேடிவ் கட்சியின் தலைமைப் பொறுப்பிற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இந்தத் தேர்தலில் வெற்றி பெறுபவரே அடுத்த பிரதமராக அறிவிக்கப்படுவார் என்பது அங்குள்ள நடைமுறையாகும். அதன்படி இன்று நடைபெற்ற பிரதமர் வேட்பாளர் தேர்தலில் ஐரோப்பிய மற்றும் பின்லாந்தின்...
2014-உலக கோப்பை கால்பந்து போட்டியின் நான்காவது ஆட்டம் இன்று போர்ட்டாலிஜா-வில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. 'டி' பிரிவு போட்டியான இதில் உருகுவே அணியும் கோஸ்ட்டரிக்கா அணியும் மோதின. ஆட்டம் தொட்ங்கிய 24வது நிமிடத்தில் பெணால்டி ஷாட்டின் மூலம் ஒரு கோல் அடித்த உருகுவே, அடுத்த கோலுக்கான சந்தர்பத்தை எதிர்நோக்கி பரபரப்பாக விளையாடியது.  54வது நிமிடத்தில் கோஸ்ட்டரிக்கா வீரர் கேம்ப்பெல் அடித்த கோலால் இரு அணிகளும் 1-1 என்ற சமநிலையை எட்டின. அடுத்தடுத்து...
உலக கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஆப் டெத் 'டி' பிரிவாகும். அந்த பிரிவில் முன்னாள் சாம்பியன்கள் இத்தாலி, இங்கிலாந்து உருகுவே மற்றும் கோஸ்டாரிகா அணிகள் இடம் பெற்றுள்ளன. இவ்விரு அணிகளும் 24 முறை மோதியுள்ளன. இதில் இத்தாலி 9 ஆட்டத்திலும், இங்கிலாந்து 8 ஆட்டத்திலும் வெற்றி பெற்றிருந்தன. 7 ஆட்டம் ‘டிரா’வில் முடிந்தது. தரவரிசை பட்டியலில் இத்தாலி 9–வது இடத்திலும், இங்கிலாந்து 10–வது இடத்திலும் உள்ளன. இந்திய நேரப்படி, இன்று...
2014-உலக கோப்பை கால்பந்து போட்டியின் நான்காவது ஆட்டம் இன்று பெலோ ஹாரிசோண்ட்டில் உள்ள எஸ்ட்டாடியோ மினிரவ் மைதானத்தில் நடைபெற்றது. 'சி' பிரிவு போட்டியான இதில் கிரீஸ் அணியும் கொலம்பியா அணியும் மோதின. ஆட்டத்தின் முற்பகுதி நேரம் வரை கொலம்பியா ஒரு கோல் அடித்து, கிரீஸ்-சின் கணக்கை பூஜ்ஜியத்தை விட்டு உயராமல் பார்த்துக் கொண்டது. பரபரப்பான பிற்பகுதி ஆட்டத்திலும் எதிரணியை தலையெடுக்க முடியாமல் திணறடித்த கொலம்பியா, மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல்...
இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்த முன்னணி இடதுகை சுழற்பந்து வீச்சாளர் முரளி கார்த்திக் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் முரளி கார்த்திக் கூறியதாவது:- அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். ஆனால், இந்த ஆண்டு சாம்பியன்ஸ் லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடுவது எனக்கு கவுரவமாக இருக்கும். எனக்கு...
இலங்கையில் தலிபான் தீவிரவாதிகள் செயற்பட்டு வருவதாக உள்நாட்டு புலனாய்வுப் பிரிவினருக்கு சர்வதேச காவல்துறையான இன்டர்போல் எச்சரிக்கை விடுத்துள்ளது. போலி ஆவணங்களைப் பயன்படுத்தி தீவிரவாதிகள் இலங்கைக்குள் பிரவேசிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. மத்திய கிழக்கு மற்றும் ஏனைய நாடுகளில் பயங்கரவாத செயற்பாடுகளை மேற்கொள்ள தீவிரவாதிகள் இலங்கையை ஓர் களமாக பயன்படுத்திக் கொள்வதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மற்றும் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து இவர்கள் சர்வதேச சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. இதேவேளை, இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாத...