பாதுகாப்பு கருதியும் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்கால நன்மை கருதியும், சிறிலங்காவுக்கான பயணத்தினை குறைந்தபட்சம் ஒரு ஆண்டுக்காவது தவிர்த்துக் கொள்ளுமாறு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் தமிழ் மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. இது தொடர்பில் புலம்பெயர் சமூக விவகாரங்களுக்கான அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் என்ற வகையில் எமது மக்களின் பாதுகாப்பு குறித்து நாம் மிகவும்...
நீதானே என் பொன்வசந்தம் படத்திற்கு பிறகு யோஹன் அத்தியாயம் ஒன்று என்ற படத்தை விஜய்யை வைத்து இயக்கயிருந்தார் கெளதம்மேனன். ஆனால், விஜய் முழுக்கதையையும் சொன்னால்தான் நடிப்பது பற்றி நான் முடிவு சொல்ல முடியும் என்று கண்டிசனாக சொன்னதால் அவர்களது கூட்டணி உடைந்தது.அதையடுத்து, சூர்யாவை வைத்து படம் இயக்குவதற்காக பூஜையும் போட்டார் கெளதம். ஆனால், இவர் சொன்ன கதை சூர்யாவுக்கு பிடிக்காததால் கதையில் மாற்றம் செய்யச்சொன்னார். அதற்கு கெளதம்மேனன் உடன்படாததால்...
சாதாரண நடிகராக இருந்த சூர்யாவை ஆக்சன் ஹீரோவாக உயர்த்திய பெருமை கெளதம்மேனனுக்கு மட்டுமே உண்டு. அவரது காக்க காக்க படத்தில் நடித்த பிறகுதான் சூர்யா மீது ஆக்சன் பட டைரக்டர்களுக்கு நம்பிக்கையே ஏற்பட்டது. அதற்கடுத்து வாரணம் ஆயிரம் என்ற படத்தில் அவரை நல்லதொரு பர்பாமென்ஸ் ஆர்ட்டிஸ்டாகவும் வெளிச்சம் போட்டுக்காட்டினார் கெளதம்மேனன். அதன்பிறகு சூர்யாவுக்காக அவர் ரெடி பண்ணிய கதைதான் துருவநட்சத்திரம். முந்தைய படங்கள் வரிசையில் இதுவும் ஒரு நல்ல ஆக்சன்...
திரைப்பட துறையில் ஜொலித்தவரும், பஞ்சாப் அணியின் உரிமையாளருமான பிரீத்தி ஜிந்தா தனது ஆண் நண்பர் மீது மும்பை போலீசில் திடீர் புகார் அளித்துள்ளார். இந்த புகார் தன்னை பாதுகாத்து கொள்ளவே என்றும், யாரையும் பழிவாங்கும் நோக்கம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். பிரீத்தி ஜிந்தா மற்றும் நெஸ் வாடியா, இவர்கள் பிரீமியர் கிரிக்கெட் தொடரில் இடம்பெற்றுள்ள பஞ்சாப் அணியின் அணியின் உரிமையாளர்கள் ஆவர். இவர்கள் இருவரும் நீண்ட கால நண்பர்களாக...
ஆஸ்திரேலியாவில் முந்தைய ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்த தொழிற்சங்க கட்சியின் கோரிக்கைபடி டாஸ்மேனியாவில் உள்ள 1,20,000 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட காடுகள் உலக பாரம்பரியத் தளங்களில் இணைக்கப்பட்டது. நாளை தோஹாவில் வருடாந்திர உலக பாரம்பரிய குழுவின் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் முன்பு இணைக்கப்பட்ட டாஸ்மேனியா காடுகளில் 74,000 ஹெக்டேர் காடுகளுக்கு விலக்கு அளித்து அந்தப் பகுதியை மரத் தொழிலுக்குத் திறந்துவிடுமாறு 5000க்கும் மேற்பட்டோர் டாஸ்மேனியாவின் தலைநகரான ஹோபார்ட்டில்...
கிழக்கு சீனாவில் உள்ள ஜியான்சூ மாகாணத்தில் 100-க்கும் மேற்பட்ட பழமையான கல்லறைகளை சீனாவைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவை கி.மு. 20-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹன் அரச வம்சத்தைச் சேர்ந்தவர்களுடையதாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த கல்லறைகள் ஜியான்சூ மாகாணத்தில் உள்ள பிசோயூ நகரத்தில் உள்ள ஒரு பெரிய குளத்தில் வடிகால் வெட்டும்போது  கண்டுபிடிக்கப்பட்டதாக நான்சிங் மியூசியத்தின் தொல்பொருள் ஆய்வு நிறுவன ஆராய்ச்சியாளர் மா யாங்கியாங் தெரிவித்துள்ளார். மேலும், இதுபோன்று...
உலகக்கோப்பை ஆக்கி போட்டி தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் மோசமான ஆட்டத்தால் முதல் 4 இடங்களில் இந்தியா வர இயலவில்லை. இந்நிலையில் 9-வது இடத்திற்கான போட்டியில் இந்தியா- தென்கொரியா அணிகள் இன்று மோதின. இதில் இந்தியா 3-0 என்ற கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி 9-வது இடத்தை பெற்றது. இந்திய வீரர் ஆகாஷ்தீப் சிங் 6 மற்றும் 50 நிமிடங்களில் இரண்டு கோல் அடித்தார். ருபிந்தர் சிங் 43-வது நிமிடத்தில் ஒரு...
உலக கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஆப் டெத் ‘டி‘ பிரிவாகும். அந்த பிரிவில் முன்னாள் சாம்பியன்கள் இத்தாலி, இங்கிலாந்து உருகுவே மற்றும் கோஸ் டாரிகா அணிகள் இடம் பெற்றுள்ளன. நாளை அதிகாலை 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இத்தாலி– இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. பலம் வாய்ந்த இரு அணிகள் மோதும் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும். 24 முறை இரு அணிகளும் மோதியுள்ளன. இதில் இத்தாலி 9 ஆட்டத்திலும், இங்கிலாந்து 8...
இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையே 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் வங்காளதேசத்தில் நடத்தப்படுகிறது. இதன் முதலாவது போட்டி வருகிற 15-ந் தேதியும், 2-வது போட்டி 17-ந் தேதியும், கடைசி போட்டி 19-ந் தேதியும் மிர்புரில் நடக்கிறது. இந்த போட்டிக்காக சுரேஷ்ரெய்னா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நேற்று கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் வங்காளதேசம் புறப்பட்டு சென்றது. இந்திய அணியில் கேப்டன் டோனி, துணைகேப்டன் விராட்கோலி, அஸ்வின்,...
உலக கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில் பிரேசில் 3-1 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை தோற்கடித்தது. இந்த ஆட்டத்தை பற்றி ‘பேஸ்புக்’ சமூக வலைதளத்தில் 5.8 கோடி கருத்துகள் பரிமாறப்பட்டுள்ளன. இது இந்த ஆண்டில் நடந்த ஆஸ்கார் விருது குறித்து பேஸ்புக்கில் கருத்துகளை பரிமாறியவர்களின் எண்ணிக்கையை விட 5 மடங்கு அதிகமாகும். பிரேசில் ‘ஹீரோ’ நெய்மார் அடித்த முதல் கோல் பற்றி தான் பெரும்பாலானோர் வர்ணித்துள்ளனர். இதே போல் சர்ச்சைக்கு...