விந்து என்பது விந்துக் கோட்டைகள்உற்பத்தி செய்யும் பல லட்சம் உயிரணுக்கள் அடங்கிய, இரண்டு சுரப்பிகளின் கலவை. விந்துக்குழாய் சுமார் 60%, புராஸ்ட்டோட் சுரப்பி 40% சுரந்து கலந்த கலவை தான் விந்து என்பது. மேலும் இதில் 90% நீரும், 5% புராக்டோஸ் என்ற சர்க்கரைச் சத்தும் மீதி 5% மிக மிகக் குறைந்த அளவில் புரதமும், உப்பும் சளியும் மற்றும் 1% அளவில் உயிரணுவும் உள்ள. ஒருதடவை வெளியாகும் விந்துவில் (2.3...
ஏசர் நிறுவனம் கடந்த செவ்வாய்கிழமை நியூயோர்கில், ஐகோனியா ஒன் 7 மற்றும் ஐகோனியா டேப் 7 ஆகிய இரண்டு புதிய டேப்லட்களை அறிவித்துள்ளது. நிறுவனம் ஏசர் ஐகோனியா ஒன் 7 டேப்லட் ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்கா (EMEA) உள்ளிட்ட இடங்களில் மே மாத மத்தியில் யூரோ 139 ( தோராயமாக ரூ. 11,600 ) ஆரம்ப விலையில் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. ஜூன் மாத இறுதியில் பான்-அமெரிக்க...
  பென்டிரைவ் என்பது கணினி பயன்படுத்துவோர் மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட அனைவருமே பயன்படுத்தும் ஒரு REMOVABLE DEVICE ஆகும். இத்தகைய பென்டிரைவ்கள் (pendrives) நாம் கணினியில் பயன்படுத்தும்போது சில வேளைகளில் நம்முடைய பொறுமையைச் சோதிக்கும் அளவுக்கு மிகவும் மெதுவாக இயங்கும். அதிலுள்ள தரவுகளை பரிமாற்றம் செய்யும்போது நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். இத்தகைய சூழ்நிலையைத் தவிர்ப்பது எப்படி? உங்களுடைய பென்டிரைவ் வேகமாகச் செயல்பட என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம். * உங்கள் கணினியில் பென்டிரைவை...
சேலம்: சேலம் மாவட்ட சுகாதார பிரிவு அலுவலர்களுக்கான பயிற்சி  முகாம் சேலத்தில் நேற்று நடந்தது. இதில், பொது சுகாதாரத்துறை  மாநில இணை இயக்குனர் சேகர் கூறியதாவது: இந்தியாவில் உள்ள  125 கோடி மக்களில் 1.5 கோடி பேர் புகையிலை பழக்கத்தால்  பாதிக்கப்பட்டுள்ளனர். புகையிலை பழக்கத்தில் இந்தியா 4வது இடம்  வகிக்கிறது. பீடி, சிகரெட், பான்மசாலா உற்பத்தியில் சீனா முதலிடத்திலும்,  இந்தியா 2வது இடத்திலும் உள்ளது. இதில் அதிர்ச்சி தரும் விஷயமாக ...
சிங்கப்பூரில் நிரந்தரமாகக் குடியேறியவர்கள், பணி நிமித்தமாக தங்கியிருப்பவர்கள் என அனைவருக்கும் சிங்கப்பூர் பொதுவானது என்று அந்நாட்டு பிரதமர் லீ சியான் லூங் கூறினார். ஒரு சமூகம் சார்ந்த கொண்டாட்டம் ஒன்றில் சனிக்கிழமை இரவு பங்கேற்று, கூட்டத்தினரிடையே அவர் பேசியதாவது: சிங்கப்பூரில் உள்ளவர்கள், புதிதாக இங்கு வந்து நிரந்தரமாக குடியேறியவர்கள், வேலைக்காக வந்திருப்பவர்கள் என அனைவரும் ஒரு பெரும் சிங்கப்பூர் குடும்பமாக உள்ளோம். எனவே இது அனைவருக்கும் பொதுவான, சிறப்பான இடம் என்று...
6–வது ஐ.பி.எல். போட்டியில் நடைபெற்ற ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இந்த ஐ.பி.எல். போட்டியில் சூதாட்டத்தில் வீரர்கள் ஈடுபடுகிறார்களா? என்று தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்சில் விளையாடியபோது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் வேகப்பந்து வீரர் மார்னே மார்கலை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சந்தித்துள்ளார். இந்த சந்தேகத்துக்குரிய நபர் சூதாட்ட தரகராக இருப்பாரா? என்பது தெரியவில்லை. ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி...
உத்தரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பாரதீய ஜனதா கட்சிக்கு 40 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாக கருத்துக்ணிப்பில் தெரிய வந்துள்ளது. இது வரை அம்மாநிலத்தில் 47 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றுள்ளது. இன்னும் 33 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற வேண்டியுள்ளது. அந்த 33 தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்புக்கு அதிக இடமுள்ளது என தனியார் தொலைக்காட்சி ஒன்று சில தினங்களுக்கு முன் கருத்துக்கணிப்புகளை நடத்தியுள்ளது.  அதில் பா.ஜ.க.வுக்கு 23 இடங்களும்,...
பா.ஜ.க பிரதமர் வேட்பாளரான மோடி வகுப்புவாத வன்முறையை தூண்டிவிட்டு அசாமில் கலவரத்தை உருவாக்கிவிட்டுள்ளதாகவும், அதே போல் மேற்கு வங்கத்திலும் மக்களிடம் மதம் மற்றும் சாதி வெறியை தூண்டி கலவரம் ஏற்படும் வகையில் பேசி வருகிறார். இவ்வாறு பேசி வரும் அவரை கைது செய்வதுடன், மேற்கு வங்கத்தில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இனி அவர் கலந்து கொள்ளவும் தடை விதிக்கவேண்டும் என மம்தா கேட்டுக்கொண்டுள்ளார். மேற்கு வங்கத்தில் உள்ள கிரிஷ்...
  ‘அலைபாயுதே’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மாதவன். அதன்பிறகு ‘என்னவளே’, ‘மின்னலே’, ‘ரன்’ போன்ற பல வெற்றிப்படங்களை நடித்துவந்தார். சாக்லெட் பாயாக வந்த மாதவன் பிறகு ஆக்சன் ஹீரோவாக மாறினார். அவர் நடித்த ஆக்சன் படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ் மட்டுமல்லாது இந்தியிலும் பல படங்களில் நடிக்க தொடங்கினார். இந்தியில் படவாய்ப்புகள் குவிந்ததால் நீண்ட நாட்களாக தமிழ் படத்தில் கவனம் செலுத்தாமல் இருந்தார். தற்போது மீண்டும்...
பிரேசில் நாட்டில் வரும் ஜூன் மாதம் 12ஆம் தேதி தொடங்கும் உலககோப்பை கால்பந்துப் போட்டி ஜூலை 13ஆம் தேதி வரை நடைபெறுகின்றது. இந்தப் போட்டியின் துவக்கவிழாவில் கொடிகளை ஏந்தி செல்லும் சிறுவர்களுக்கான தேர்வு புது டெல்லியில் இன்று நடைபெற்றது. அடிடாஸ் விளையாட்டு பொருட்கள் விற்பனை நிறுவனத்தின் நட்சத்திரத் தூதரான பிரபல கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். டெல்லி நகரைச் சேர்ந்த 500 சிறுவர்கள்...