முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் கிறிஸ்தவ ஆயர்களுக்கும் எதிராகவே எமது எதிர்ப்பு: பொதுபல சேனா:-
Thinappuyal News -0
1,50,000 க்கு மேற்பட்ட பௌத்த, இந்து மக்கள் மதமாற்றம்: முஸ்லிம், கிறிஸ்தவ அமைப்புகள்மீது பொதுபலசேனா பாய்ச்சல்:-
முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் கிறிஸ்தவ ஆயர்களுக்கும் எதிராகவே எமது எதிர்ப்பு: பொதுபல சேனா:-
அப்பாவி இந்துக்களை மதமாற்றும் நடவடிக்கையில் முஸ்லிம், கிறிஸ்தவ மதத் தீவிரவாதிகள் ஈடுபடுகின்றனர். அப்பாவி பௌத்த மற்றும் இந்துக்களை பாதிக்கும் எந்தவொரு செயற்பாட்டினையும் நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என பொதுபல சேனா பௌத்த அமைப்பு தெரிவித்தது.
பௌத்த நாட்டில் முஸ்லிம்களுக்கு அடிபணிய...
அரசின் பழி வாங்கும் நடவடிக்கைகள் உள்ளிட்ட சமகால நிலைமைகள் தொடர்பில் ஆராயப்பட்வுள்ளது-சம்பந்தன்
Thinappuyal News -
இலங்கைப் பிரச்சினையில், சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடு மற்றும் அதனை அணுகும் முறை தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் மாற்றுக் கருத்துக்கள் இருக்கக் கூடாது என அக்கட்சியின் தலைவரான இரா. சம்பந்தன் வலியுறுத்தி கூறியிருக்கின்றார்.
இன்று புதன்கிழமை திருகோணமலை நகர மண்டபத்தில் நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றிய போதே இந்த கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
தொடர்புடைய விடயங்கள்தமிழ் தேசியக் கூட்டமைப்பு
தமிழ் தேசிய...
விடுதலைப்புலிகளின் கடற்புலி விசேட புலனாய்வுப்பரிவினர் தென்னாபிரிக்காவின் கிழக்குக் கடற்கரைப்பகுதிகளில் இயங்கிவருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. தற்பொழுது இவர்கள் மீண்டும் இலங்கைக்குள் எவ்வாறு கடற்பிராந்தியத்தை தமது கட்டுப்பாட்டு எல்லைக்குள் கொண்டுவருவது தொடர்பான பயிற்சிகள் அங்கு அளிக்கப்பட்டுவருவதாவும், அமெரிக்க அரசின் உதவியுடன் இவர்களுக்கான சிறப்புப்பயிற்சி வழங்கப்பட்டு வருவதாகவும், தெரிவிக்கப்பட்டுவருகின்றது. 2009 ஆம் ஆண்டு 5ம் மாதமளவில் கடற்புலிகளின் விசேட புலனாய்வுப்பிரிவினர்களுக்கு தென்னாபிரிக்க அரசின் உத்தரவுடன் அடைக்கலம் வழங்கப்பட்டதாகவும் அச்செய்திகளில் மேலும் தெரிவிக்கப்படுகின்றது. இதனை...
2007 – 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் வடக்கில் இடம்பெற்ற பெண்கள் மீதான 119 பாலியல் பலாத்கார சம்பவங்களுடன் தொடர்புடைய 125 பேருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இவற்றில் 5 சம்பவங்களுடன் இராணுவ சிப்பாய்கள் 7 பேர் தொடர்புபட்டுள்ளனர். இதேபோல் 200-2012ஆம் ஆண்டு காலப்பகுதியில் வடக்கில் இடம்பெற்ற 256 பாலியல் பலாத்கார சம்பவங்களுடன் தொடர்புடைய 307 பேர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற...
கட்டுமான வேலைகள் தாமதமாகிறது என்று கவலைகள்.
எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின் ஏற்பாடுகள் குறித்து சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது.
இதுவரை நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளுக்கன ஏற்பாடுகளை பார்க்கும்போது ரியோ போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன என்று சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் துணைத் தலைவர் ஜான் கோட்ஸ் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பாக நடைபெற்ற...
அதிக நார்ச்சத்து கொண்ட உணவு மாரடைப்பு மீண்டும் வருவதைத் தடுக்கும்
மாரடைப்பிலிருந்து மீண்டு வந்தவர்கள் அதிக நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொண்டால் அவர்கள் நீண்ட காலம் வாழலாம் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மாரடைப்பிலிருந்து மீண்டு வந்த நான்காயிரத்திற்கும் அதிகமான மக்களிடம் ஹார்வர்ட் பல்கலைகழகத்தின் பொதுச் சுகாதார பிரிவு ஆய்வு நடத்தியது.
அதில் மாரடைப்பிலிருந்து மீண்டு வந்தவர்கள் அதிக நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உடகொண்டால் அவர்கள் நோயால் பாதிக்கப்பட்டு 9 வருடங்களுக்கு பிறகும்...
விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு தொற்று நோய்கள் வருவதென்பது உலகெங்கிலுமே அதிகரித்து வருகிறது.
யானைகள், ஒட்டகச் சிவிங்கிகள் போன்ற பெரிய விலங்கினங்களின் எண்ணிக்கை குறைவதால் உயிரினக் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் இந்த போக்குக்கு காரணமாக இருக்கலாம் என புதிய ஆய்வு ஒன்று குறிப்புணர்த்துகிறது.
கென்யாவில் வேலி போட்டு பெரிய விலங்குகள் வருவது தடுக்கப்பட்டுள்ள வனப்பகுதிகளுக்கு சென்று ஸ்மித்ஸோனியன் மையத்தின் ஆராய்ச்சியாளர் குழு ஒன்று ஆராய்ந்தபோது, அங்கே பெரிய விலங்குகள் இல்லாத இடங்களில், எலிகள்,...
தொழிற்சங்க ஒன்றியம் மே தினக் கூட்டம் நடத்தத் தடை ( படத்தில் ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின்)
இலங்கைத் தலைநகர் கொழும்பில், ஹைட் மைதானத்தில், மே தினக் கூட்டமொன்றை நடத்த தொழிற்சங்க ஒன்றியத்துக்கு நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது.
இலங்கைப் போலிசார் விடுத்த...
பாகிஸ்தான் உளவு நிறுவனத்துடன் தொடர்பு? இலங்கையைச் சேர்ந்தவர் சென்னையில் கைது
இந்தியாவின் மத்திய புலனாய்வு அமைப்புகளும் தமிழகக் காவல்துறையும் இணைந்து மேற்கொண்ட ஒரு நடவடிக்கையில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ சேர்ந்தவராகக் கருதப்படும் ஒரு நபர் சென்னையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
37 வயதான ஜாகிர் ஹுசைன் என்ற இந்த நபர் இலங்கையின் கண்டி பகுதியைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமையன்று கைதுசெய்யப்பட்ட இவர் ஒரு நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பயங்கரவாத அமைப்பிற்காக...
ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் ராஜஸ்தான் வெற்றி
Thinappuyal News -
சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்றுள்ள 7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே–ஆப்’ என்ற இறுதிப்போட்டிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி...