உயர் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு ஆளுனர் பதவி வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு அல்லது கிழக்கு மாகாணத்தின் ஆளுனர் பதவி குறித்த பொலிஸ் அதிகாரிக்கு வழங்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
எதிர்வரும் ஜூலை மாதத்தில் குறித்த உயர் பொலிஸ் அதிகாரி ஓய்வு பெற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பொலிஸ் அதிகாரி பிரபல்யமானவர் என சிங்களப் பத்திரிகையொன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.