மறைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் ஆத்மா இறைவனின் இல்லத்தில் இளைப்பாற பிரார்த்திக்கிறோம்.
Thinappuyal News -0
இயேசு கிறிஸ்து தனது சீடர்களுக்கு தீமையை அகற்றி அனைத்து நன்மைகளுக்காகவும் செயற்படுமாறு காட்டினார். பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்து காட்டிய பாதையை நன்கு உணர்ந்து, கத்தோலிக்க திருச்சபைக்கு வழங்கிய தலைமைத்துவம் கத்தோலிக்க சமூகத்திற்கு மட்டுமல்லாது, உலகில் வாழும் அனைத்து மக்களுக்கும் ஒரு முன்மாதிரியாக விளங்கியது. அவருடைய மறைவு நல்லுலகை விரும்புபவர்களுக்கு பெரும் இழப்பாகும். அவருடைய எளிமையான வாழ்க்கை காட்டிய பாதையை நன்கு அறிந்துகொள்வதே அவருக்கு செய்யக்கூடிய உண்மையான...
அரசின் உயர் மட்ட அதிகாரிகள் 50 பேருக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்ய ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழு தீர்மானம்
Thinappuyal News -
அரசின் உயர் மட்ட அதிகாரிகள் 50 பேருக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்ய ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழு தீர்மானம்
அரசியல் ஊழல் மற்றும் மோசடிகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் தற்போது சுமார் 50 முறைப்பாடுகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் முடிவடைந்துள்ள நிலையில், மிகவும் விரைவில் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த முறைப்பாடுகளில் பெரும்பாலானவை அரச உத்தியோகத்தர்களை தொடர்புபடுத்தியவை எனவும், அதில் அரசின் மூத்த அதிகாரிகள் சிலருக்கு...
ஆசியாவின் ஆச்சரியமிக்க நகரமாக காத்தான்குடி நகரம் மாற்றப்படும்-கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்
Thinappuyal News -
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் காத்தான்குடி நகர சபையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் மு.கா உயர்பீட உறுப்பினர் ராஸிக் அவர்களின் தலைமையில் காத்தான்குடி அல்-அக்ஸா சதுக்கத்தில் நேற்று (19) இடம்பெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் கலந்துகொண்டார்.
அவர் இதன்போது கருத்துத்தெரிவிக்கையில்,
கடந்த பாராளுமன்ற தேர்தலில் எதையெல்லாம் நாங்கள் பேசினோமோ...
1971 சேகுவேரா போராட்டத்தின் போதும் அதன் தொடர்ச்சியாக 1989 வரையில் மலையக தமிழ் தோழர்கள், சிங்கள தோழர்கள் உட்பட 152000 மேற்பட்டவர்கள் பலியாகியும், பல லட்சம் பேர் காணாமல் ஆக்கப்பட்டும். உலக வரலாற்றில் ஹிட்லருக்கு பின் படுமோசமான சித்திரவதைகள் செய்யப்பட்டும் கொல்லப்பட்டார்கள்.
இந்த ஆட்சியாளர்களினால் செய்யப்பட்ட படு கொலைகளின் விபரம்.! இதில் தமிழ் இனப்படுகொலை 242 இடங்களில் நடத்தப்பட்டது
இது தொடர்பில் தினப்புயல்
ஊடக நிறுவனம் ஐக்கிய நாடுகள் சபைக்கு சமர்ப்பிருந்தது என்பது...
மீண்டுமொரு யுத்தம் தோன்ற அனுமதிக்க மாட்டோம். தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் என அனைவரும் ஒரு நாட்டு மக்களாக ஒன்றாக வாழ வேண்டும்.ஜனாதிபதி
Thinappuyal News -
மீண்டுமொரு யுத்தம் தோன்ற அனுமதிக்க மாட்டோம். அதனால் பாதுகாப்பு காரணத்திற்காக என கையகப்படுத்தியுள்ள காணிகளை மீள பெற்று அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைப்போம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்
யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் வியாழக்கிழமை வருகை தந்த ஜனாதிபதி சங்கிலியன் பூங்காவில் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அதன் போது உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்கள் மக்களை பிரித்துள்ளன. ஆனால் கடந்த...
75 வருட கால தவறை திருத்துங்கள் என்கிற கோஷத்துடன் வந்த தேசிய மக்கள் சக்திக்கு மாற்றத்தை வேண்டி மக்கள் திரண்டு வாக்களித்தார்கள். ஆனால் 06 மாத காலத்துக்குள் பெருத்த ஏமாற்றத்தை அடைந்து விட்டார்கள்.
Thinappuyal News -
மாற்றத்தை கோரியவர்களுக்கு ஏமாற்றம்!
- றிசாத் எம்.பி தெரிவிப்பு
மாற்றத்தை வேண்டி தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த மக்கள் 06 மாத காலத்துக்குள் பெருத்த ஏமாற்றத்தை சந்தித்துள்ளார்கள் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், வர்த்தக மற்றும் கைத்தொழில் துறை முன்னாள் அமைச்சருமான றிசாத் பதியுதீன் நிந்தவூரில் தெரிவித்தார்.
நிந்தவூர் பிரதேச சபைக்கு போட்டியிடுகின்ற மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிமுகம் செய்கின்ற கன்னி பிரசார ஆதரவு கூட்டம் திங்கட்கிழமை இரவு...
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியான நாய்குட்டியர் சந்தி பகுதியில் ஏற்பட்ட மோதல் ஒன்றில் பலர் காயமடைந்த நிலையில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திங்கட்கிழமை(14) இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் காயமடைந்த தேசிய காங்கிரஸின் வீரமுனை வட்டார வேட்பாளர் ஏ.சி.எம்.சஹீலை சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்த தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
முன்னாள்...
பாறுக் ஷிஹான்
தேசிய காங்கிரசை தேர்தல் ஒன்றில் தோற்கடிப்பது என்பது விட எமது வேட்பு மனு பத்திரத்தை நிராகரிப்பதன் மூலம் தங்களுக்கு ஒரு நிவாரணத்தை பெற்றுக் கொள்வது போன்று நீண்ட காலமாக அரசியல் செய்பவர்கள் பல எத்தனங்களை நாடு முழுவதிலும் மேற்கொண்டு வந்ததை நாங்கள் பார்க்கின்றோம் என தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் தெரிவித்தார்.
உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை முன்னிட்டு விசேட ஊடக சந்திப்பும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடலும் திங்கட்கிழமை(14) மாலை அக்கரைப்பற்றில்...
தமிழர் தாயகத்தை சூரையாடப்போகும் NPP (JVP) அரசு யாழ்ப்பாணத்தில் சூழ்உரை தன்மான தமிழர்களே எச்சரிக்கை
Thinappuyal News -
தமிழர் தாயகத்தை சூரையாடப்போகும் NPP (JVP)
அரசு யாழ்ப்பாணத்தில் சூழ்உரை தன்மான தமிழர்களே எச்சரிக்கை
தமிழ் பேசும் ஊடகவியலாளர்கள் களே
தமிழ் ஊடக நிறுவனங்களே
தமிழ் அரசியல் புத்திஜீவிகளே
தமிழ் செயற்பாட்டாளர்களே
போராட்ட இயக்கங்களே
சமூக ஊடகங்களே
எமது உரிமையை வென்றேடுக்கும் வரை உங்கள் நிலைப்பாட்டை மாற்றவேண்டாம்
ஆபத்தில் முடியப் போதும் தமிழர் தரப்பின் காண தீர்வுத்திட்டம் JVP என்பது
ஆயுத போராட்டத்தின் ஊடாக வந்தவர்கள் என்பதை மறக்கவேண்டாம்
அன்று JVP ஏன் ஆயுதம் ஏந்தி
தமது சகோதரர்களையே சகோதரப் படுகொலை செய்தார்கள் வரலாற்றை படியுங்கள்
கொடுத்த...
ஆயுதக்கட்சிகள் ரெலோ புளெட் ஈ பி ஆ எல் எப் மீண்டும் இனைத்து செயற்ப்படவேண்டும் இல்லையேல் சிங்கள பேரினவாதிகள் பலம் பெறுவார்கள்
Thinappuyal News -
ஆயுதக்கட்சிகள் ரெலோ புளெட் ஈ பி ஆ எல் எப் மீண்டும் இனைத்து செயற்ப்படவேண்டும் இல்லையேல் சிங்கள பேரினவாதிகள் பலம் பெறுவார்கள் ஆயுதம் ஏந்திய JVP 13 வது திரத்த சட்டத்தை எதிர்த்தது ஆனால் இன்று பிரதமர் மோடியுடன் கைகோர்த்துசெயற்படும் அளவிற்கு பூகோள அரசியல் நிலமை மாற்றப்பட்டுள்ளது-கிழக்கு பாரளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் அதிரடி