“நான் ஏழைகள் மேல் கரிசனை கொண்டு நீதிக்காகக் குரல் கொடுத்தால் நான் இலங்கைக்கு எதிரானவன், புலிகள் அல்லது பிரிவினைவாதி என்கின்றனர்.” மறைந்த மன்னார் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை. ஈழத்தமிழர் வரலாற்றில் அயராது உழைத்த முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களின் 4ம்ஆண்டு நினைவுநாள் இன்று. எம் இனத்தின் மிகப்பெரிய சாட்சியம் ஆயர் என்று பெயர் கண்டவுடன் இராயப்பு யோசப் ஆண்டகை பெயர் தான் தன்னாலே நினைவுக்கு வந்துவிடும்... இறந்தாலும் தமிழ்தேசியத்துக்காய் உணர்வுடன் நீங்கள்...
மகாவலி அதிகாரசபை உள்ளிட்ட 12 அரச நிறுவனங்கள் மூடப்படவுள்ளன: ஜனாதிபதி அதிரடி!! (சிறுபான்மை மக்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும்!!!) அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஒரு உயர்மட்டக் குழு 12 நிறுவனங்களை கலைக்க அல்லது அவற்றை நிர்வகிப்பதில் அரசின் ஈடுபாட்டை நீக்குவதற்கு சிபார்சு செய்துள்ளது பல்வேறு அமைச்சின் செயலாளர்கள் அடங்கிய குழுவினால் தொகுக்கப்பட்ட அறிக்கையானது 160 இற்கும் மேற்பட்ட அரச நிறுவனங்களின் நிலையை மீளாய்வு செய்து அவற்றின் எதிர்காலம் குறித்த பரிந்துரைகளை வழங்கியுள்ளது. 1979 இல்...
  "அடுத்த வருடம் நடக்க உள்ள சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் தி.மு.க-வுக்கும் இடையில் மட்டுமே போட்டி" என, த.வெ.க பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகத்துக்கு பல்வேறு வகைகளில் தி.மு.க ஆட்சி இடையூறு செய்வதாகவும் தனது பேச்சில் அவர் குறிப்பிட்டார். த.வெ.க முதல் பொதுக்குழுவில் என்ன நடந்தது? சென்னை திருவான்மியூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 28) நடைபெற்றது.  சட்டமன்றத்...
  மியான்மரின் மையப் பகுதியை தாக்கிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இதுவரை 144 பேர் உயிரிழந்துள்ளனர், 732 பேர் காயமடைந்துள்ளனர். பிபிசியின் பர்மிய சேவை அளித்த தகவலின்படி இந்த எண்ணிக்கை மியான்மரின் ராணுவ தலைவர் மின் ஆங் ஹெலாய்ங்கிடமிருந்து வந்தது. தாய்லாந்தில், ஒரு பெரிய கட்டடம் சரிந்து விழுந்ததில் மூன்று பேர் உயிரிழந்தனர். நில நடுக்கம் சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டது. சமூக ஊடகங்களில் வெளியான காணொளிகளில் பாங்காக்கில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில்...
  பிரபாகரனின் மகன் எதிர்பாராத விதத்தில் குரோஸ் ஃபயர் மூலம் உயிர் இழந்தான் போரின் போது சுட்டுக்கொல்லப்பட்டதற்கு கண்ணீர் வடித்த மகிந்த ராஜபக்ச -திட்டமிட்டு கொல்லப்பட்டதை மறைக்கும் மகிந்த தரப்பு இதன் கானொளி உள்ளது பிஸ்கட் கொடுத்து பின்னர் கொலை செய்யும் காட்சி தனது தகப்பன் கவலைப்பட்டதாக சமூக ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த நார்மல் ராஜபக்ச அப்பட்டமான பொய்யை கூறியிருப்பது பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது அவரை பாதுகாத்த மெய்ப்பாதுகாவலர் கள் குமணன் கடற்புலி கப்டன் விக்னேஸ் இம்ரான் பான்டியன் துவாரகன் இம்பிரான் பாண்டியன் அரசு...
  புதுப்பிக்கப்பட்டது 39 நிமிடங்களுக்கு முன்னர் இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் பாரதி மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். சென்னையில் வசித்து வந்த மனோஜ் பாரதிக்கு வயது 48. பாரதிராஜா இயக்கிய தாஜ்மஹால் படத்தில் நடிகராக அறிமுகமான அவர், சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, ஈரநிலம், சாதுரியன், மகா நடிகன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சரத்குமார், முரளி ஆகியோருடன் இணைந்து அவர் நடித்த சமுத்திரம் திரைப்படம் மற்றும் சத்யராஜுடன் இணைந்து நடித்த மகா நடிகன்,...
  படலந்த அறிக்கையின் பிரகாரம் இதற்கு யார் பொறுப்பு? கடந்த 1988ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் தேதி முதல் 1990ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரையான காலப் பகுதியில் படலந்த வீடமைப்புத் திட்டத்தில் எவரேனும் ஒருவர் அல்லது நபர்கள் தடுத்து வைக்கப்பட்டு, அவர்கள் அமானுஷியமான முறையில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டிருந்தால் அதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பொறுப்பு கூற வேண்டியவர்கள் தொடர்பான தரவுகள் ஆணைக்குழுவின் ஆங்கில பிரதியின் 119 முதல்...
  இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய வாக்குமூலம் பெறுவதற்காக அழைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார். சந்தேகநபர் இன்று(25) பிற்பகல் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்னை என்பது பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினர் அக்டோபர், 2023இல் இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 252 பேர் பணயக் கைதிகளாகவும் பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. 15 மாதங்களாக போர் நடைபெற்ற நிலையில், இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு,...