ஜெனீவாத் தீர்மானத்தில் உள்ளது என்ன? ஜெனீவாத் தீர்மானத்தைக் கொண்டுவந்தோர் யார்? அதற்கான காரணிகள் எவை? , ஈழத்தமிழரின் தேவை, நோக்கம் என்ன?, அதை எப்படி அடையலாம்? , அமெரிக்கத் தீர்மானத்தால் ஈழத்தமிழர்களுக்கு என்ன லாபம்? தீர்மானத்தின் வெற்றிக்கு உழைத்தோர், தீர்மானத்தை ஆதரிப்போர் யார்? தீர்மானத்தை எதிர்ப்போர் யார் யார் அவர்களின் தேவை  நோக்கம் என்ன?. அடுத்து என்ன நடக்கலாம்.தமிழரின் செயற்பாடுகள் எப்படி இருக்கவேண்டும்? ஜெனீவாத் தீர்மானத்தில் உள்ளது என்ன?. இலங்கையில் தனிமனித சுதந்திரம்,ஊடக சுதந்திரம்,பேச்சுச் சுதந்திரம், ஒன்று  கூடும் சுதந்திரம் போன்றவை சரியாக இல்லை. மனிதஉரிமை மீறல்கள் மனிதத்திற்கெதிரான குற்றங்கள்...
  இன்று நாம் 77 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரத்திற்கான எதிர்பார்ப்புடன் கொண்டாடுகிறோம். நாம் தற்போது, இலங்கையின் வரலாற்றை மாற்றியமைத்து, வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு என அனைத்து மக்களாலும் கட்டியெழுப்பப்பட்ட மக்கள் அரசாங்கத்துடன் புதிய பாதையில் நுழைந்துள்ளோம். கடந்த நூற்றாண்டில் நாம் இழந்த மற்றும் தவறவிட்ட வளமான நாட்டையும் – ஒரு அழகான வாழ்க்கையையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சவாலுடன் நாம் அனைவரும் இப்போது ஒன்றாக போராடுகிறோம் என...
  சற்றுமுன் நாடாளுமன்றத்தில் குழம்பிய அர்ச்சுனா மனநோய் வைத்தியரிடம் காட்டுங்கள் என்ற தயாஶ்ரீ
    யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றப்பத்திரத்தை, எதிர்வரும் மே மாதம் 28ஆம் திகதி தாக்கல் செய்யுமாறு அநுராதபுரம் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். செல்லுபடியற்ற வாகன சாரதிப் பத்திரத்துடன் வாகனத்தை செலுத்தியமை மற்றும் அநுராதபுரம் பிரதேச போக்குவரத்து பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் அர்ச்சுனாவுக்கெதிராக இக்குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது. பொலிஸாரின் பணிக்கு இடையூறு அண்மையில், யாழ்ப்பாணத்திலிருந்து அநுராதபுரம் ஊடாக கொழும்பு...
77 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி ஆற்றிய முழுமையான உரை இம்முறை நாம் சிறப்பான சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம். கடந்த காலத்தை பார்த்து சுதந்திர தினத்தை கொண்டாடாமல், இம்முறை எதிர்காலத்தை நோக்கியதாகவும், வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் நாட்டின் மத்தியிலும் வாழும் மக்கள் எதிர்கால வளமான இலங்கை நாடு, நவீன இலங்கை தேசம் ஒன்றிற்காக கனவு காணும்...
இலங்கையின் 77 வது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று இடம்பெருகின்றது. சுதந்திர தின நிகழ்வுகள் “தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணி திரள்வோம்”என்ற தொனிப்பொருளில் , ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இடம்பெறுகின்றது. கொழும்பில் அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது .
  தமிழ் அரசு கட்சியை சீர்குலைத்த இவர்களுக்கு இனிவரும் காலங்கள் ஆயுத முனையில் பதில் சொல்ல நேரிடும் தமிழ் இனத்தை சிதைத்த 172 அரசியல் புத்திஜீவிகள் இவர்களுக்கு என்ன நடந்து ஞாபகம் இருக்கட்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பாக ஒற்றுமையுடன் 22 ஆசனங்களை கொண்டிருந்தது இந்த கட்சிக்குள் வந்த வந்தேறிகள் இவர்கள் தான் குழப்பத்திற்கு காரணம் என்ற உண்மை கண்டறியப்பட்டால் அதுவே இனி நடக்கும் அமரர் மாவை சேனாதிராஜா என்கின்ற போராளி இன் விடுதலைப் போராட்டத்தில் ...
#நாளை இலங்கையின் ஆட்சியாளர்கள் 77 வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறார்கள்..... #ஆனால் ஆட்சியாளர்கள் எவரும் இந்த 77 வருட காலத்தில் சுயமாக எந்தவொரு பொருளையும் உற்பத்தி செய்ய முயிற்சிக்கவில்லை.... #மாறாக இறக்குமதி செய்வதிலே எம் ஆட்ச்சியாளர்கள் குறியாக இருந்தார்கள்.... #நான்கு பக்கமும் கடலால் சூழ்நித்திருக்கும் நாட்டில் கேவலம் உப்பை கூட அடுத்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்கிறார்கள்..... #ஆனால் எது என்னவோ நம் ஆட்ச்சியாளர்கள் கடன் வாங்குவத்தில் மட்டும் நன்கு தேர்ச்சிசி பெற்றவர்கள்..... #இலங்கை...
    குறிப்புப் புத்தகங்களை எடுத்து தெளிவாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள், ஒரு பெருந் தலைவன் உருவாகிறான். அவனை ஞாபகமாக உம்மனதில் பதித்து வைத்துக் கொள்ளுங்கள். செப்டம்பர் 22 ஆம் திகதி ஜனாதிபதித் தோழரின் வெற்றி உறுதி செய்யப்பட்டபோது, அனைத்து வேட்பாளர்களும் ஒரு அரங்கில் இருக்க பின்னே இருந்து, ஜனாதிபதி தோழரை பார்த்து நக்கலாக ஒரு சிரிப்பு சிரித்தார் நாமல் ராஜபக்ச. அப்போது நினைத்தேன் இந்தச் சதுரங்க ஆட்டத்தில் அவன் பலமாக களமிறங்கப்...
  நான் தகுதியுடையவன்!! நீதிபதி இளஞ்செழியனின் அதிரடி பேச்சு