சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 286 நாட்களுக்கு பிறகு பத்திரமாக பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் சிரித்த முகத்துடன் டிராகன் விண்கலத்தில் இருந்து வெளியில் வந்த காட்சி
Thinappuyal News -0
286 நாட்கள் விண்வெளியில் சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பினார்: புளோரிடா கடல் பகுதியில் விண்கலம் பத்திரமாக இறங்கியது; 3 வீரர்களும் உடன் வந்தனர்
கேப் கனாவெரல்: விண்வெளியில் 286 நாட்கள் சிக்கித்தவித்த இந்திய வம்சாவளி அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்கு திரும்பினர். அவருடன் 3 வீரர்கள் வந்த டிராகன் விண்கலம் புளோரிடா கடலில் பத்திரமாக இறங்கியது. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவும்,...
பா உ அர்ச்சுனா தமிழ்ப் பெண்களின் சாபக்கேடு: கட்டிய மனைவி முதல் பல பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்த பா உ அர்ச்சுனா !
Thinappuyal News -
பா உ அர்ச்சுனா தமிழ்ப் பெண்களின் சாபக்கேடு: கட்டிய மனைவி முதல் பல பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்த பா உ அர்ச்சுனா !
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் கடந்த காலங்கள் கசிய ஆரம்பித்துள்ளது. பெண்களை மிகக் கேவலமாக நடத்தும், அவர்களைக் கீழானவர்களாகக் கருதும் தனது யாழ்ப்பாண வெள்ளாள மேட்டுக்குடிஆணாதிக்க பொதுப் புத்தியை அர்ச்சுனா நாட்டின் உயரிய சபையில் வெளிப்படுத்தி அதற்கான தண்டனையையும் பெற்றார். சாவகச்சேரி மருத்துவமனையில் எழுந்த பிரச்சினையை...
இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதியும் யுத்த குற்றவாளியுமாகிய ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படை தளபதி வசந்த கர்ணங்கொட, இரணுவ தளபதி ஜெகத் ஜயசூரிய மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) ஆகியோர் மீது பிரித்தானியா இன்று (24 மார்ச் 2025)...
Thinappuyal News -
கருணாவுக்கு பிரித்தானியாவில் காத்திருந்த பெரும் அதிர்ச்சி!
இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதியும் யுத்த குற்றவாளியுமாகிய ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படை தளபதி வசந்த கர்ணங்கொட, இரணுவ தளபதி ஜெகத் ஜயசூரிய மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) ஆகியோர் மீது பிரித்தானியா இன்று (24 மார்ச் 2025) தடை விதித்துத்துள்ளது.
2020 இல் நடைமுறைக்கு வந்த உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடை விதிப்பு அதிகாரசபையின் (Global Human Rights...
கருணா பிள்ளையான் இணைவு அனுர அரசிற்கு
விடுக்கப்படும் எச்சரிக்கை
மீண்டும் JVP கலவரம் வெடிக்குமா மகிந்த கோட்டா இருவரையும் வைத்து பந்தாடும் அரசியல் நடந்தது நடக்கப்போவது
தலைப்பை பார்த்ததுமே வாசிக்க தோன்றும் இப்படித்தான் இவங்க ஒப்பந்தம் இவர்களை மக்கள் ஏற்க தயார் இல்லை ஆகவே பிரதேசவாதத்தை கையில் எடுத்து மட்டக்களப்பான் யாழ்ப்பானத்தான் என்று பிரிவினை வாதத்தை ஏற்படுத்துவதே இவர்களின் பிரதான நோக்கம்
கருணா பிள்ளையான் ஏன் சேர்ந்து பயனளிக்கவில்லை
என்பது பற்றி பலருக்கும் தெரியாது இருக்கலாம்
நடந்தது...
கிழக்கில் நடந்த அப்பாவி புத்தியீவிகளின் படுகொலை இதற்கு பிள்ளையானோ கருணாவோ பொறுப்புக்கிடையாது என்றால் யார் இதனை செய்தார்கள்
Thinappuyal News -
கிழக்கில் நடந்த அப்பாவி புத்தியீவிகளின் படுகொலை
இதற்கு பிள்ளையானோ கருணாவோ பொறுப்புக்கிடையாது என்றால் யார் இதனை செய்தார்கள் என்று கண்டுபிடிக்க வேண்டிய தேவை கருணா பிள்ளையானுக்கு இருக்கிறது இதனை மறுப்பவர்கள் எப்படி கிழக்கு மக்களின் இருப்பை தக்கவைக்கும் போகிறார்கள்
கிழக்கில் மாத்திரம் சமாதான காலத்தில் அதற்கு பின்னரான காலத்திலும்
இலங்கை அரசு கருணா பிள்ளையான் இனிய பாரதி இந்த மூவரையும் பயன்படுத்தியே தமிழ் மக்களை...
உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழ்பேசும் மக்கள் வாக்களிக்க வேண்டும் இல்லையென்றால் சிங்கள பேரினவாதம் வெற்றிபெறும்
Thinappuyal News -
யாழ் மாவட்டம் தமிழ்தேசிய மக்கள் முன்னனிக்கும்
வன்னி மாவட்டம் D TNA க்கும்
மட்டக்களப்பு திருகோணமலை
அம்பாறை
தமிழரசுக்கட்சி க்கும்
உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழ்பேசும் மக்கள் வாக்களிக்க வேண்டும்
இல்லையென்றால் சிங்கள பேரினவாதம் வெற்றிபெறும்
தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மீண்டும் ஒன்றுபட்டு ஒரு குடையின் கீழ் செயற்படுவது
இன்றைய காலத்தின் தேவை
கருணா – பிள்ளையான் மீண்டும் இணைவு-மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’
Thinappuyal News -
மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட 'கிழக்கு தமிழர் கூட்டமைப்பு' என்ற கட்சியில் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயக மூர்த்தி முரளீதரன்(கருணா), முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன்(பிள்ளையான்) ஆகியோர் இணைந்துள்ளனர்.
குறித்த கட்சியில் இணைந்து கொண்டதுடன் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இன்று (22) கைச்சாத்திட்டனர்.
நாடாளுமன்ற தேர்தலில் பின்னடைவை சந்தித்த சிவநேசதுரை சந்திரகாந்தன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனுடன் இந்த உள்ளூராட்சி தேர்தலை இலக்கு வைத்து கிழக்கு தமிழர் கூட்டமைப்பு' எனும் கட்சியை உருவாக்கியுள்ளார்.
பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோனை எதிர்வரும் ஏப்ரல் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில்-விசேட பாதுகாப்பு
Thinappuyal News -
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோனுக்கு விசேட பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது.
பொலிஸ் மாஅதிபர் தற்போது பல்லேகல தும்பற சிறைச்சாலையில் பாதுகாப்பு சிறைகூடமொன்றில் தடுத்து வைக்க வைக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்தது.
நீதிமன்ற உத்தரவுக்கமையவே அவருக்கு விசேட பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக திணைக்களம் கூறியது.
பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோனை எதிர்வரும் ஏப்ரல் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் நேற்று முன்தினம்...
2025 உள்ளுராட்சி சபைத் தேர்தலானது, கலப்பு விகிதாச்சார முறையின் பிரகாரம் நடத்தப்படுகின்றது.
Thinappuyal News -
இலங்கையின் உள்ளுராட்சி சபைத் தேர்தலை சுமார் 7 ஆண்டுகளுக்கு பின்னர், எதிர்வரும் மே மாதம் 06ம் தேதி நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
கோவிட் பெருந்தொற்று, பொருளாதார நெருக்கடி, நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்ச்சியாக பிற்போடப்பட்டு வந்திருந்த சூழ்நிலையில், இம்முறை தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் மற்றும் உள்ளுராட்சி...
சுமந்திரன் தமிழ் தேசியம் பரப்பில் விசயந்து -தேர்தல் கூட்டு என்பது தமிழ் இனத்தை ஏமாற்றும் நாடகம்
Thinappuyal News -
சுமந்திரன் தமிழ் தேசியம் பரப்பில் விசயந்து
தேர்தல் கூட்டு என்பது தமிழ் இனத்தை ஏமாற்றும் நாடகம்
தமிழரசு கட்சியை சின்னபின்னமாக்கி சிதைத்தே சுமந்திரன் வெளியேறுவார் என்று அமரத்துவம் அடைந்த மாவை சேனாதிராஜா தினப் புயல் ஊடக நிறுவனத்திற்கு ஏற்கனவே தெரிவித்து இருந்தும் அவர் தமிழரசு கட்சிக்கு துரோகம் செய்துகொண்டே இருந்தார்
இதை கண்டும் காணதவர்களாக போல் தமிழரசு கட்சியின் அடுத்த தலைவர்களும் நடந்து கொண்ட விதம் தமது ஆளுமை அற்ற நிலமையை தான்...