இலங்கையின் ஒன்பாதாவது நிறைவேற்று ஜனாதிபதி: அனுரகுமார திசாநாயக்க இந்திய விஜயம்-சிறப்புப்பார்வை
Thinappuyal News -0
இலங்கையின் ஒன்பாதாவது நிறைவேற்று ஜனாதிபதி: அனுரகுமார திசாநாயக்க
.
மாக்சிசமென தன்னை அடையாளப்படுத்திய ஜேவிபி என்கிற தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க 5,634,915 வாக்குகளைப் பெற்று இலங்கையின் ஒன்பாதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் 50 வீதத்தை எட்டாத நிலையில் இரண்டாவது விருப்பத்தேர்வு எண்ணப்பட்டு மாவட்ட ரீதியில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
முதல் 02 இடங்களில் முன்னிலை வகித்த...
இன்றைய நாட்களில் உறவுகள் நீடிக்காததற்கான 6 காரணங்கள்...
1. தொழில்நுட்பம் ஏமாற்றுவதை எளிதாக்கியுள்ளது:
இந்த நாட்களில் உறவுகள் நீடிக்கத் தவறியதற்கு ஒரு முக்கிய காரணம், தொழில்நுட்பம் ஏமாற்றுவதை எளிதாக்கியுள்ளது.
சமூக ஊடக பக்கங்களை ஸ்வைப் செய்வதன் மூலம், உங்கள் நகரத்தைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான புதிய நபர்களுடன் நீங்கள் உடனடியாகத் தொடர்பு கொள்ள முடியும்.
2. சமரசம் செய்ய விரும்பவில்லை:
சமீப நாட்களில் எல்லோரும் தனித்துவத்துடன் இருக்க விரும்புகிறார்கள். யாரும் சமரசம் செய்ய விரும்பவில்லை.
நவீன கால ஆணும்...
தமிழ் அரசுக் கட்சி அதன் வரலாற்றில் முன்னென்றும் இல்லாத அளவுக்கு உட்பூசல்களினால் சீர்குலைந்து கிடக்கிறது
Thinappuyal News -
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் இருந்து இந்தத் தடவை பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டவர்களில் தனியொரு கட்சியைச் சேர்ந்த கூடுதல் எண்ணிக்கையானவர்கள் என்றால் அவர்கள் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களே.
தேசிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் முன்னரும் இரு மாகாணங்களில் இருந்தும் பாராளுமன்றத்துக்கு தெரிவாகினார்கள். ஆனால், இந்த தடவை நடந்திருப்பதைப் போன்று ஒரு தேசிய கட்சி அதுவும் ஓர் இடதுசாரிக்கட்சி தமிழ்பேசும் மக்களை பாரம்பரியமாக பிரதிநிதித்துவம் செய்துவந்த அரசியல் கட்சிகளை இவ்வாறாக...
திருச்சி இலங்கைத் தமிழர் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த தம்பதிக்கு எதிராக இலங்கையில் பல கோடி ரூபாய் நிதி மோசடி புகார் இருப்பதால், அவர்கள் மீண்டும் இன்று (டிச. 26) இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களின் 13 வயது மகனும் உடன் அனுப்பி வைக்கப்பட்டார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து அவர்கள் இலங்கை சென்றனர்.
இந்த விவகாரத்தில் தங்களை வலுக்கட்டாயமாக இலங்கைக்கு அனுப்புவதாக, பிபிசி தமிழிடம் பேசிய அந்தப் பெண்...
பெர்முடா முக்கோணத்தில் 75 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க கடற்படை விமானம் 19ஐ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
Thinappuyal News -
பெர்முடா முக்கோணத்தில் 75 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க கடற்படை விமானம் 19ஐ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கருத்துகளில் விவரங்கள்
பட மூலாதாரம்,NOAA
அமெரிக்காவின் தெற்கு கரோலைனா மாகாணத்தில் உள்ள சார்லஸ்டன் துறைமுகத்திலிருந்து நியூயார்க் துறைமுகம் நோக்கி, 1812ஆம் ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி கிளம்பிய 'பேட்ரியாட்' எனும் கப்பலின் நிலை என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை.
அந்தக் கப்பலில் இருந்து காணாமல் போனவர்களில் ஒருவர் தியோடீசியா பர் ஆல்ஸ்டன். இவர் அமெரிக்காவின் மூன்றாவது துணை...
கிளிநொச்சி மாவட்ட 2024 ஆம் ஆண்டுக்கான இறுதிக்காலாண்டின் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று(27) நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடல் கடற்தொழில் அமைச்சரும் ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான ராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையின் கீழ் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
குறித்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் வரவேற்புரையுடனும் மாவட்டத்தின் அபிவிருத்தி விடயங்களை...
கிளிநொச்சி நகரில் மட்டும் 36 வீதமான காணிகள் இராணுவம் வசம்! - விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஒருங்கிணைப்புக் குழுவில் சிறீதரன் எம்பி கோரிக்கை..!
கிளிநொச்சி மாவட்டத்தின் நகரத் திட்டமிடலுக்குரிய காணிகளில் 36 வீதமானமை, போர் முடிவுற்ற 14 ஆண்டுகளின் பின்னரும் இராணுவத்தினரால் விடுவிக்கப்படாமலுள்ளமை மாவட்டத்தின் அபிவிருத்தியில் பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தியுள்ளதாக இன்றையதினம் (26) நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த கூட்டத்திற்கான...
சுனாமிப் பேரழிவின் 20 ஆம் ஆண்டு நினைவு நாள்!14 நாடுகளில் பெரும் பாதிப்பு
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு அருகில் ஏற்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் உருவான சுனாமி (Tsunami) எனும் ஆழிப்பேரலையும், அதனால் ஏற்பட்ட பேரழிவுகளுமே நினைவுக்கு வரும். ஆமாம், 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 அன்று ஏற்பட்ட சுனாமியால் 2,30,000 பேர்கள் உயிரிழந்தனர் என்பதுடன், இந்தியா, இலங்கை, இந்தோனேசியா உள்ளிட்ட கடலோரப்பகுதிகளில் இருந்த 14 நாடுகளில்...
இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினம்தான் கிறிஸ்துமஸ் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் இயேசுநாதர் எப்போது பிறந்தார், கிறிஸ்துமஸ் என்ற வார்த்தையின் பின்னணி ஆகியவை சுவாரஸ்யமானது. கிறிஸ்துமஸ் என்ற வார்த்தை "கிறிஸ்ட் மாஸ்" என்ற 2 வார்த்தைகளின் இணைப்பு மூலம் உருவானது. இயேசு கிறிஸ்து பிறந்த ஆண்டு சரியாக தெரியவில்லை என்பதால், கிமு 7க்கும் கிமு 2க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் பிறந்திருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்....
இலங்கையில் அனுர அரசு மீண்டும் யுத்தம் கட்டவீழ்த்துவிடுவதற்கான சதித்திட்டங்களை இந்திய அரசோடு சேர்ந்து ஆரம்பிக்கும் அபாயம்-இரணியன்
Thinappuyal News -
யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள இலங்கையரசு, மீண்டும் யுத்தம் கட்டவீழ்த்துவிடுவதற்கான சதித்திட்டங்கள் அரச தரப்பிலிருந்து கசியத்தொடங்கியுள்ளது. யுத்தத்தை எவ்வாறு முன்னெடுப்பது அல்லது எவ்வாறு இனவாதங்களைத் தூண்டிவிடுவது, அதிலிருந்து நாட்டை சமாதான சூழ்நிலையற்றதாகமாற்ற வெளிநாட்டு தீயசக்திகள் முன்னின்று செயற்பட்டுவருகின்றன.
அதற்கு இலங்கையரசு விலைபோயுள்ளதாக புலனாய்வுச்செய்திகள் தெரிவிக்கின்றன. மாவிலாறில் ஆரம்பித்து முள்ளிவாய்க்காலில் நிறைவடைந்த யுத்தத்தின் வடுக்கள் இன்னமும் தமிழ்மக்கள் மத்தியில் ஆறாத நிலையில் இருந்துவருகின்றது.
தற்பொழுது சமாதான காலம், பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து மீட்டிவிட்டோம்...