மயோன் சமூக சேவை அமைப்புக்கும், றிஷாட் பதியுதீன் எம்.பி க்கும் இடையிலான முக்கிய சந்திப்பு..!
Thinappuyal News -0
மயோன் சமூக சேவை அமைப்புக்கும், றிஷாட் பதியுதீன் எம்.பிக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு..!
அம்பாறை மாவட்ட மக்களின் பிரச்சினைகள், அமைப்பின் எதிர்கால செயற்பாடுகள் குறித்த பல விடயங்களை நோக்காகக் கொண்டு மயோன் சமூக சேவை அமைப்புக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றிஷாட் பதியுதீன் அவர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு 2024.12.13 நேற்று மாலை கொழும்பு வெள்ளவத்தையில் அமைந்துள்ள கட்சியின் பிரதான காரியாலயத்தில் இடம்பெற்றது.
மயோன் சமூக...
அதிகாரத் துஷ்பிரயோகங்கள் எவ்வளவு தவறோ…….. அதே போல ஆளுமையுடன் அதிகாரங்களைச் சரியான முறையில் பயன்படுத்தாமல் இருப்பதுவும் மிகத் தவறு
Thinappuyal News -
பொறுப்பு வாய்ந்தபொறுப்புக் கூறலிலுள்ளஅதிகாரமிக்க உயர் பதவிகள் வகிக்கும்
ஆளுநர், அமைச்சர், அரசாங்க அதிபர்இம்மூவரிடமும் மக்கள் சார்பாக
சில கேள்விகள்....?
முடிந்தவரை பகிர்ந்து
இவ்வளவு காலமும் இப்படியான கூட்டங்கள் நடைபெறுவதும் மக்களுக்குத் தெரியாது.
அங்கே என்ன நடக்கிறது
என்ன முடிவுகள் எடுக்கப்படுகிறது என்றும் தெரியாது.
கூட்டம் நடந்ததாக பத்திரிகைகளில் ஒரு செய்தி வரும் அவ்வளவு தான்.
வடக்கில் இன்று பல விடயங்கள் வெளிச்சத்துக்கு வருகிறது
மக்களின் கவனத்திற்கு வருகிறது என்றால் அதற்கு காரணம்
நீங்கள் எவரும் விரும்பினாலோ விரும்பா விட்டாலோ
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்
வைத்தியர் இராமநாதன்...
தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற இலக்கோடு பயணித்த ஆயுதக்கட்சிகள் இன்று சுயலாப அரசியலுக்காக திசைமாறிப்போவது கவலைக்குரியது-இரணியன்
Thinappuyal News -
தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற இலக்கோடு பயணித்த ஆயுதக்கட்சிகள் இன்று சுயலாப அரசியலுக்காக திசைமாறிப்போவது கவலைக்குரியது
தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்காக ஆரம்பகாலத்தில் ஆயுதமேந்திப்போராடிய ஆயுதக்கட்சிகளாக ரெலோ, புளொட், ஈரோஸ், தமிழீழ விடுதலைப்புலிகள் என்பன உள்ளடக்கப்படுகின்றன. உமா மகேஸ்வரன் தலைமையில் புளொட், பத்மநாபாவின் தலைமையில் ஈ.பி.ஆர்.எல்.எவ், பிரபாகரன் தலைமையில் தமிழீழ விடுதலைப்புலிகள், பாலகுமார் தலை மையில் ஈரோஸ், சிறிசபாரத்தினம் தலை மையில் ரெலோ என இத்தலைவர்கள் ஒரே குறிக்கோளுடன் செயற்பட்டவர்கள்.
இந்தியாவின் கைக்கூலிகளாகச் செயற்பட்டதன்...
ஸ்ரீசபாரத்தினம், டொச்சண்ணையை சுட எத்தனித்த போது, டொச்சண்ணை முந்திவிட்டார்.
எனது நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க முக்கியமான விடையம் ஒன்றை கையில் எடுத்துள்ளேன். “சகோதரப்படுகொலை” என்று, தமிழர் தேச எதிர்ப்பாளர்களால் புனையப்பட்ட,சம்பவத்தின் பின்னால் உள்ள நிஜங்கலையே உங்களோடு பகிர விளைகின்றேன். “சகோதரப்படுகொலை”என்னும் சொல்லை முதல், முதலில் அறிமுகப்படுத்தியவர் கலைஞர் கருணாநிதி தான்.
அடுத்ததாக சுப்பிரமணியசாமி (இவர்கள் இருவரும் TELO அமைப்பின் தீவிர ஆதரவாளர்கள்) அடுத்ததாக இவற்றை பல கற்பனைகளுடன், உண்மைக்கு புறம்பாக பொய்களை...
அனைத்துலக மனித உரிமைப் பிரகடனம்” அறிமுகம் செய்யப்பட்டது. உடனடியாக 58 உலக நாடுகள் இந்த பிரகடனத்தை அங்கீகாரம்
Thinappuyal News -
மனித உரிமைப் பிரகடனத்தில் 30 உறுப்புகள் அடிப்படை உரிமைகள்
மனித உரிமை என்பது, ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கப்பெறவேண்டிய மற்றும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும். மனிதன் என்றாலே அவன் இவைகளால் வாழ முடியாது என கருதப்படும் அடிப்படையான தேவைகளை உள்ளடக்கிய உரிமைகள் இதில் சாரும். இந்த உரிமைகள் “மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளாக” கருதப்படுகின்றன....
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு உறுப்பினர்களை நியமித்துள்ளார்.
அதற்கமைவான நியமனக் கடிதங்கள் இன்று (13) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் வழங்கி வைக்கப்பட்டன.
அதன்படி கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ அமரசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
டெமியன் அமல் கப்ரால், மொஹான் ரே அபேவர்தன, சஞ்சய குலதுங்க மற்றும் கலாநிதி ஹர்ஷ சுபசிங்க ஆகியோர் குழுவின்...
உள்ளுராட்சி மன்றங்களை இலக்காக கொண்டு கட்சிகள் தம்மை பலப்படுத்துகின்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் அதேநேரம் தமிழ் தேசிய கூட்டமைப்பானது தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களினால் உருவாக்கப்பட்டதொன்று. அதனை சீர்குழைப்பதற்கு 2001 – 2023 வரையான காலப்பகுதியில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு தமிழ் நெசனல் அலைன்ஸ் (TNA) சனிக்கிழமை 14 ஜனவரி அன்று உத்தியோகபூர்வமாக பிளவுபட்டது. இலங்கை தமிழரசுக் கட்சியினால் இதுவரை காலமும் நிர்வகித்து வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பில்...
ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து இடம்பெற்ற பொதுத்தேர்தல் முடிந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் பூர்த்தியாகிறது.
அரசியல் அரங்கில் எதிர்பார்த்தவைகள் சில நடந்த போதிலும் எதிர்பாராதவைகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
ஆளும் கட்சி உறுதியான அரசாங்கமாக இருந்தாலும் பலமான எதிர்க்கட்சி அவசியம் என்பது ஜனநாயக விழுமியங்களில் ஒன்றாகும். இலங்கையில் நடந்த இரண்டு தேர்தல்களிலும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அந்த தேர்தலிலே...
தமிழீழம் என்ற கொள்கையிலிருந்து நான் விலகினால் என்னை என் மெய்ப்பாதுகாவலர்களே சுடலாம்”-தேசியத் தலைவர் மேதகு
Thinappuyal News -
தமிழீழம் என்ற கொள்கையிலிருந்து நான் விலகினால் என்னை என் மெய்ப்பாதுகாவலர்களே சுடலாம்” என்று உறுதியுடன் கூறி தமிழீழம் என்ற ஒற்றைக் கனவுடனேயே வாழ்ந்து தமிழ் மக்களின் மனதில் இறையாகக் குடிகொண்டு நிற்கும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. பிரபாகரன் அவர்களே
வரலாற்றுப் பேழை வடிவில் புனையப்பட்ட புரட்டுக்களின் பாற்பட்டு விளைந்த சிங்கள பௌத்த பேரினவெறியின் மேலாதிக்கத்தின் உச்சத்தில் நின்று கட்டமைக்கப்பட்ட சிறிலங்கா அரச இயந்திரத்தினதும் அதனது கட்டமைப்புகளினதும் இயங்கியலானது, தமிழர்கள் மீதான கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை தன்னியல்பிலேயே தானியங்கியாகத் தொடர்ந்து மேற்கொள்ளவல்லது. சிங்கள பௌத்த பேரினவாதம் எப்போதும் தனது பேரின வெறியில் பரிணாம வளர்ச்சி கண்டே வந்துள்ளது. மேற்குலகின் போக்கிரித்தனத்தால் உருவான நல்லிணக்கப் போர்வையைப் போர்த்திச் சிங்கள பௌத்த பேரின வெறியிலிருந்து...
இலங்கையர்கள் பல சவால்களை எதிர்கொள்கின்றனர், அவை உடனடி கவனம் தேவை. உரையாடல் மற்றும் நடவடிக்கைக்கு உதவும். முக்கிய நீதி மற்றும் மனித உரிமைப் பிரச்சினைகள் தொடர்பாக 10 விடையங்கள் கலந்துரையாடப்பட்டது. அவையாவன.
1. PTA ஐ ரத்து செய்யவும் & PTA பயன்பாடு மீதான உடனடி தடை
2. MMDA ( முஸ்லீம் திருமணம் மற்றும் விவாகரத்து) திருத்தம்.
3. உண்மை, நீதி மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி.
4. ஈஸ்டர் ஞாயிறு...