இயேசுவானவர் தேவதூதர்களுடன் வானத்தில் தோன்றி, பூமியை அதிரச் செய்யும் சக்தி வாய்ந்த ஒலியினால் நீங்கள் என்ன செய்வீர்கள்? இந்த அற்புதமான வீடியோ ஜெருசலேமில் நடந்த அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளை வெளிப்படுத்துகிறது, அங்கு கிறிஸ்தவர்கள் எல்லாவற்றையும் மாற்றிய தெய்வீக வெளிப்பாடுகளைக் கண்டனர். வானங்கள் திறக்கப்பட்டதும், மக்கள் இயேசு மற்றும் அவரது தூதர்களுடன் வாழ்க்கையை மாற்றியமைக்கும் சந்திப்பை அனுபவித்தனர், பதிலளிப்பதைத் தவிர வேறு வழியில்லை. இயற்கைக்கு அப்பாற்பட்ட அழைப்பால் வழிநடத்தப்பட்ட ஜெருசலேமை வெளியேற்ற இந்த...
  துருக்கியில் AI செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பம் சம்பந்தமான செயலமர்வில் கலந்து கொள்ள சென்றிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினரான இரா.சாணக்கியகியனுக்கு இலங்கை குற்றவியல் நடைமுறைக் கோவைச் சட்டத்தின் பிரிவு 106(1)(2)(3) ன் கீழான தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த தடை உத்தரவானது மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஆராய்ந்த மன்று பின்வருமாறு தடையுத்தரவொன்றினை பிறப்பிப்பதற்கு உத்தரவிட்டுள்ளது. இலங்கை குடியரசின்...
    சர்வாதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையே இலங்கைத்தீவில் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு காரணகர்த்தாவாக இருந்தவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அவர்கள். அதன்பின்னரான ஆட்சியாளர்களைப் பொறுத்தவரையில், ஜே.ஆரின் கொள்கைகளை ஆதாரமாக எடுத்துக்கொண்டு அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்துவருகின்றனர். ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பற்றிப் பார்க்கின்றபொழுது அவை என்ன கூறுகின்றன? 1947 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கையில் நடைமுறையில் இருந்ததும் மக்கள் வாழ்க்கையில் நன்கு பரீட்சயமானதுமான பாராளுமன்ற ஆட்சிமுறையை நீக்கிவிட்டு 1978 ஆம் ஆண்டு...
    ஜெனீவாத் தீர்மானத்தில் உள்ளது என்ன? ஜெனீவாத் தீர்மானத்தைக் கொண்டுவந்தோர் யார்? அதற்கான காரணிகள் எவை? , ஈழத்தமிழரின் தேவை, நோக்கம் என்ன?, அதை எப்படி அடையலாம்? , அமெரிக்கத் தீர்மானத்தால் ஈழத்தமிழர்களுக்கு என்ன லாபம்? தீர்மானத்தின் வெற்றிக்கு உழைத்தோர், தீர்மானத்தை ஆதரிப்போர் யார்? தீர்மானத்தை எதிர்ப்போர் யார் யார் அவர்களின் தேவை  நோக்கம் என்ன?. அடுத்து என்ன நடக்கலாம்.தமிழரின் செயற்பாடுகள் எப்படி இருக்கவேண்டும்? ஜெனீவாத் தீர்மானத்தில் உள்ளது என்ன?. இலங்கையில் தனிமனித சுதந்திரம்,ஊடக சுதந்திரம்,பேச்சுச் சுதந்திரம், ஒன்று  கூடும் சுதந்திரம் போன்றவை சரியாக இல்லை. மனிதஉரிமை மீறல்கள் மனிதத்திற்கெதிரான குற்றங்கள்...
  இன்று நாம் 77 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரத்திற்கான எதிர்பார்ப்புடன் கொண்டாடுகிறோம். நாம் தற்போது, இலங்கையின் வரலாற்றை மாற்றியமைத்து, வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு என அனைத்து மக்களாலும் கட்டியெழுப்பப்பட்ட மக்கள் அரசாங்கத்துடன் புதிய பாதையில் நுழைந்துள்ளோம். கடந்த நூற்றாண்டில் நாம் இழந்த மற்றும் தவறவிட்ட வளமான நாட்டையும் – ஒரு அழகான வாழ்க்கையையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சவாலுடன் நாம் அனைவரும் இப்போது ஒன்றாக போராடுகிறோம் என...
  சற்றுமுன் நாடாளுமன்றத்தில் குழம்பிய அர்ச்சுனா மனநோய் வைத்தியரிடம் காட்டுங்கள் என்ற தயாஶ்ரீ
    யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றப்பத்திரத்தை, எதிர்வரும் மே மாதம் 28ஆம் திகதி தாக்கல் செய்யுமாறு அநுராதபுரம் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். செல்லுபடியற்ற வாகன சாரதிப் பத்திரத்துடன் வாகனத்தை செலுத்தியமை மற்றும் அநுராதபுரம் பிரதேச போக்குவரத்து பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் அர்ச்சுனாவுக்கெதிராக இக்குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது. பொலிஸாரின் பணிக்கு இடையூறு அண்மையில், யாழ்ப்பாணத்திலிருந்து அநுராதபுரம் ஊடாக கொழும்பு...
77 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி ஆற்றிய முழுமையான உரை இம்முறை நாம் சிறப்பான சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம். கடந்த காலத்தை பார்த்து சுதந்திர தினத்தை கொண்டாடாமல், இம்முறை எதிர்காலத்தை நோக்கியதாகவும், வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் நாட்டின் மத்தியிலும் வாழும் மக்கள் எதிர்கால வளமான இலங்கை நாடு, நவீன இலங்கை தேசம் ஒன்றிற்காக கனவு காணும்...
இலங்கையின் 77 வது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று இடம்பெருகின்றது. சுதந்திர தின நிகழ்வுகள் “தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணி திரள்வோம்”என்ற தொனிப்பொருளில் , ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இடம்பெறுகின்றது. கொழும்பில் அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது .
  தமிழ் அரசு கட்சியை சீர்குலைத்த இவர்களுக்கு இனிவரும் காலங்கள் ஆயுத முனையில் பதில் சொல்ல நேரிடும் தமிழ் இனத்தை சிதைத்த 172 அரசியல் புத்திஜீவிகள் இவர்களுக்கு என்ன நடந்து ஞாபகம் இருக்கட்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பாக ஒற்றுமையுடன் 22 ஆசனங்களை கொண்டிருந்தது இந்த கட்சிக்குள் வந்த வந்தேறிகள் இவர்கள் தான் குழப்பத்திற்கு காரணம் என்ற உண்மை கண்டறியப்பட்டால் அதுவே இனி நடக்கும் அமரர் மாவை சேனாதிராஜா என்கின்ற போராளி இன் விடுதலைப் போராட்டத்தில் ...