சுமந்திரன் சிறிதரன் மோதல் தமிழ் அரசுக்கட்சியின் அடுத்த தலைவர் பதவிக்கு அடிகோலும் C V K சிவஞானம்
Thinappuyal News -0
சுமந்திரன் சிறிதரன் மோதல் தமிழ் அரசுக்கட்சியின் அடுத்த தலைவர் பதவிக்கு அடிகோலும் C V K சிவஞானம்
எம் தமிழினம் தலைநிமிர்ந்து வாழவேண்டுமாகவிருந்தால், தமிழ்க் கட்சிகளினுடைய ஒற்றுமையை வலுப்படுத்துவதே இன்றி வேறு வழியில்லை.
Thinappuyal News -
தமிழினத்தை வைத்தே தமிழினத்தை அழிக்க அரசு வழியமைக்கிறது
விடுதலைப்போராட்டத்தினைப் பொறுத்தவரையில், தனிநாடு கோரி போராடியவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள். அதன்பின்னர் ஒன்றுபட்ட தமிழ் இயக்கங்கள் அனைத்தும் இந்திய அரசினா லும், இலங்கையரசினாலும் திட்டமிட்டபடி சீர்குலைக்கப்பட்டது. அக்காலகட்டத்தில் மாத்தையா உட்பட விடுதலைப்போராட்டத்தினைக் காட்டிக்கொடுத்த ஏனைய இயக்கங்களான ரெலோ, புளொட், ஈ.பி.டி.பி, போன்ற இயக்கங்களை இலங்கையரசு தமிழினத்திற்கு எதிரா கவே கையாண்டு அதில் வெற்றியும் கண்டது.
விடுதலைப்புலிகளுடனான 2001- 2004 வரையான சமாதானப் பேச்சுக்களில்...
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் சுகாதாரத் துறை பிரதானிகளுக்கு இடையில் விசேட கலந்துரையாடல்
Thinappuyal News -
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் சுகாதாரத் துறை பிரதானிகளுக்கு இடையில் இன்று (18) ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது.
அரச மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகளுக்காக அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் வரிசையில் காத்திருப்பதால், அந்த வரிசைகளைக் குறைக்க ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் குறித்து இதன் போது ஆராயப்பட்டது.
இந்தக் குழு ஒரு மாதத்திற்குள் இது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அதற்கேற்ப...
விகாரைகள் கட்டுவதாக இருந்தால் மக்களுடைய காணிகளில் கட்டவேண்டாம் வடக்கு கிழக்கில் அரசகாணிகளுக்குள் கட்டுங்கள்-அர்ச்சுணா MP பாராளுமன்ற உரையில்
Thinappuyal News -
விகாரைகள் கட்டுவதாக இருந்தால் மக்களுடைய காணிகளில் கட்டவேண்டாம் வடக்கு கிழக்கில் அரசகாணிகளுக்குள் கட்டுங்கள்-அர்ச்சுணா MP பாராளுமன்ற உரையில்
சந்திரிகா கொண்டுவந்த உச்ச பட்ச தீர்வை பாராளுமன்றத்தில் கிளித்தெறிந்து எரியூட்டியவர் ரணில்!
Thinappuyal News -
சந்திரிகா கொண்டுவந்த உச்ச பட்ச தீர்வை பாராளுமன்றத்தில் கிளித்தெறிந்து எரியூட்டியவர் ரணில்! ஜனநாயக வாதி என்றால் அன்றே ஏற்றுகொண்டிருப்பார்!
எம் விடுதலை போராட்டத்தை அக்கு வேறு ஆணி வேறாக சுக்குசுக்காக உடைத்தெறிந்தவர் அவர்
“ சந்திரிக்கா எல்லாம் இழந்து ஒற்றை கண்ணையும் பறிகொடுத்த பின் வன்மத்தோடு எல்லா வல்லாதிக்க சக்தியுடனும் இணைந்து ஒரு குறுகிய நிலப்பரப்பில் இருந்த விடுதலை புலிகளை பல நாடுகளுடன் இணைந்து ஒடுக்க முடிந்திருக்கும் ஆனால் செய்யவில்லை”
ஆனாலும் இதே...
ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் வருடாந்த பேராளர் மாநாடு : புதிய நிர்வாகத்துடன், புதிய பிரகடனங்களுடன் முன்னோக்கி நகர வண்ணாத்தி ஆயத்தம் !
Thinappuyal News -
நூருல் ஹுதா உமர்
ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் வருடாந்த பேராளர் மாநாடு கொழும்பு மருதானை குப்பியாவத்தை மாநகர மண்டபத்தில் முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத்தின் நெறிப்படுத்தலில் இன்று (12) நாட்டின் பல்வேறு பிரதேச பேராளர்களின் பிரசன்னத்துடன் விமர்சையாக நடைபெற்றது.
ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் யாப்பில் திருத்தமொன்றை மேற்கொண்டு சிரேஷ்ட பிரதித்தலைவர் எனும் பதவி நீக்கப்பட்டு சிரேஷ்ட தலைவர் எனும் பதவி புதிதாக இணைக்கப்பட்டு அப்பதவிக்கு முன்னாள் அமைச்சர் பஷீர்...
பிரதமர் ஹரிணி அமரசூரிய யாழ் இந்துக்கல்லுரிக்கு வியஜம் மேற்கொண்டு பாடசாலையையும் யாழ்ப்பாணத்து கல்வியையும் அதன் சிறப்பையும் அழகாக எடுத்தரைத்தார்
Thinappuyal News -
பிரதமர் ஹரிணி அமரசூரிய யாழ் இந்துக்கல்லுரிக்கு வியஜம் மேற்கொண்டு பாடசாலையையும் யாழ்ப்பாணத்து கல்வியையும் அதன் சிறப்பையும் அழகாக எடுத்தரைத்தார்
பாறுக் ஷிஹான்
காதல் தொடர்பில் இருந்த இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் இன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் மணல்சேனை கிட்டங்கி வீதி பகுதியைச் சேர்ந்த மதியழகன் சஞ்சய் ( வயது-24 ) தூக்கில் தொங்கிய நிலையில் அவரது வீட்டில் இருந்து பொலிஸாரினால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காதல் விவகாரமே இந்த தற்கொலைக்கு காரணம் என ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.இந்த நிலையில் அவரது...
பாறுக் ஷிஹான்
சுற்றுலா விஸாவில் வந்து நகைத் தொழிலில் ஈடுபட்ட இந்திய பெண் வியாபாரிக்கு கல்முனை நீதிவான் நீதிமன்று பிணை வழங்க உத்தரவிட்டுள்ளது.
நகைத் தொழில் மற்றும் நகைக் கடைகளை நடாத்துபவர்கள் மற்றும் விசேட பொலிஸ் பிரிவினர் ஆகியோரிடம் இருந்து கிடைக்கபெற்ற முறைப்பாட்டிற்கமைய சோதனை நடவடிக்கை மேற்கொண்ட கல்முனை தலைமையக பல்வேறு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டம் அருகில் வைத்து சந்தேகத்திற்கிடமாக நடமாடிய...
இலங்கையில் அதிரடியாக செயற்பட்டு இளைஞனை காப்பாற்றிய வெளிநாட்டுப் பெண்
இலங்கையில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் அதிரடியாக செயற்பட்டு இளைஞனை காப்பாற்றிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது
ஊவா மாகாணத்திலுள்ள தியலும நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கிய இளைஞனையே, மலேசிய சுற்றுலாப் பயணி காப்பாற்றியுள்ளார்.
சுற்றுலாப் பயணியின் தனிப்பட்ட கமராக்களில் பதிவான வீடியோ காட்சிகளில், ஆழமான பகுதியில் இறங்கிய நண்பரை மீட்க உதவி கேட்டு நண்பர்கள் கூச்சலிடும் காட்சிகள் பதிவாகி உள்ளன.
அருகில்...