ஜனாதிபதி அனுரகுமார திசானாயக்கா கூறியுள்ளார் இதற்கான தீர்வை பெற்றுத்தருவாதா கூறியிறுக்கிறார் மனையில் மாட்டப்போவது கோட்டாவா? மகிந்தவா?
  பாறுக் ஷிஹான்   அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் வியாழக்கிழமை (13 ) நடைபெற்றது. இந்நிகழ்வில்  அம்பாரை மாவட்ட கரையோர பிரதேசங்களின் அபிவிருத்தி குழுத் தலைவரும் அரசியல் பேரவை உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா   தலைமையில் பிரதேச செயலாளர்  சட்டத்தரணி ரி.எம்.எம்.  அன்சார் நெறிப்படுத்தலின் கீழ் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை,அக்கரைப்பற்று பிரதேச தேசிய மக்கள் சக்தி...
  பாறுக் ஷிஹான்   கேரளா கஞ்சா 18 கிலோ 169 கிராமை வீட்டில் பதுக்கி வைத்தவருக்கு 7 நாட்கள் தடுப்புகாவல் உத்தரவு  கேரளக் கஞ்சா 18 கிலோ 169 கிராமை  வீட்டில் உள்ள கட்டிலின் கீழ்  சூட்சுமமாக மறைத்து வைத்திருந்த சந்தேக நபரை   07 நாட்கள்  தடுப்புக்காவலில் வைத்து  விசாரணை மேற்கொள்வதற்கு   கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை(10)   கல்முனை விசேட அதிரடிப்படையினரால் 18 கிலோ 169...
  அபு அலா மிகவும் அமைதியான சுபாவத்தைக் கொண்ட மூத்த பத்திரிகை ஆசிரியர் அண்ணன் பாரதி இராஜநாயகம் அவர்களின் மறைவு ஆழ்ந்த கவலையளிப்பதாக திருகோணமலை மாவட்ட கோபாலபுரம் விவேக பார்வை ஊடக மையத்தின் தலைவர் எஸ்.எம்.முபீன் தனது அனுதாபச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஊடகவியலாளர்களின் கருத்துக்களில் இருக்கின்ற நியாயங்களை புரிந்து கொண்டு அவர்களின் உணர்வுகளுக்கும், கருத்துக்களுக்கும் மதிப்பளித்து, ஆதரவும், ஒத்துழைப்பும் வழங்கியதுடன் ஊடகவியலாளர்களுக்கான கெளரவமும், பாதுகாப்பும், சுதந்திரமும் கிடைக்க வேண்டும்...
  மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலைவாய்ப்பின்றி 50 ஆயிரம் இளைஞர் யுவதிகள் உள்ளனர் என்றும், இது மாவட்டத்தின் சனத்தொகையில் 7 சதவீதமானவர்கள் என மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து ரூமேனியா நாட்டிற்கு வேலைவாய்ப்புக்காக செல்லும் இளைஞர் யுவதிகளுக்கான நேர்முகத் தேர்வு நேற்றைய தினம் (12) மட்டக்களப்பு கிரீன் மண்டபத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வேலை வாய்ப்பின்றி...
  ஜனாதிபதிக்கும் ஐக்கிய அரபு இராச்சிய தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற 2025 உலக அரச உச்சி மாநாட்டில் பங்கேற்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும், ஐக்கிய அரபு இராச்சிய உப ஜனாதிபதி, பிரதமர் மற்றும் டுபாய் ஆட்சியாளரான ஷேக் முஹம்மது பின் ரஷீத் அல் மக்தூமுக்கும் இடையேயான சந்திப்பு நேற்று (12) நடைபெற்றது. இந்த சந்திப்பில் டுபாயின் பட்டத்து இளவரசரும், ஐக்கிய அரபு இராச்சியத்தின்...
இறுதி யுத்தத்தின் அகோரத்தை விபரிக்கும் சிறப்புத் தளபதி https://www.youtube.com/watch?v=1255GOmczO0
  தையிட்டி விகாரை விவகாரம் தீர்க்க கூடாது நாம் இதை வைத்து அரசியல் செய்யனும் மலையகத்தில் எப்படி தோட்டக்காரன் டு அரசியலை தொண்டமான் கையான்டாரோ தோழர் அது இன்றுவரை வெற்றிதான் பொலிஸ் காணி அதிகாரம் வடக்கு கிழக்கிற்கு கொடுக்க வேண்டாம் அக்கால சிங்களவர்கள் குழம்பி மகிந்த தரப்பு ஆட்சியை பிடிச்சுட்டு வாங்க அருச்சுணா என்ற பைத்தியம் நமக்கு தேவை அவரை வைச்சு யாழ்பாணத்தில கொஞ்சக் காலம் அரசியல் செய்யலாம் நம்மள தோட்டக்காரன் டான் என்று யாழ்ப்பாணத்தான் சொல்லிட்டான் உங்கள்...
    பாறுக் ஷிஹான் பாடசாலை மத்தியஸ்தம் தொடர்பில் மாணவர்களுக்கு  தெளிவூட்டும் செயலமர்வு நீதி சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியல் அமைப்பு மறுசீரமைப்பு  அமைச்சின் மத்தியஸ்த ஆணைக்குழு   பங்களிப்புடன்  மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரி    இன்று  நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் ஐ.உபைதுல்லா   வருகை தந்து  வரவேற்புரையுடன் இச்செயலமர்வினை ஆரம்பித்து வைத்தார்.அம்பாறை  மாவட்டம் கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட இப்பாடசாலையில் இருந்து  சுமார் 75 க்கும் அதிகமான...
  பாறுக் ஷிஹான் கல்முனை நீதிவான்  நீதிமன்ற வளாகத்தில்  இருந்து  தப்பியோடிய சந்தேக நபர் தொடர்பில்   சம்மாந்துறை பொலிஸ் நிலையத்துக்கு  அறியத்தருமாறு  பொலிசார் பொதுமக்களை கேட்டுள்ளனர்.குறித்த சந்தேக நபர்  ஐஸ் போதைப்பொருள்,  ஆடு  மாடு சட்டவிரோதமாக கடத்தல்,   தங்க நகைகள் தொலைபேசி  திருட்டு,  போன்ற பல்வேறு  சம்பவங்களுடன்   தொடர்புடையவராவார். 21 வயது மதிக்கத்தக்க "அகில்" என்ற பெயரை உடைய சந்தேக நபர் தொடர்பில் அறிந்தால்  ...