யுத்தக் குற்றங்களை புரிந்த இலங்கை அரசாங்கத்துடன் வர்த்தகத்தில் ஈடுபடுவதன் ஊடாக நியூசிலாந்து அரசாங்கமும் குற்றச் செயலில் ஈடுபடுவதாக அந்த நாட்டின் பசுமை கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. கட்சியின் மனித உரிமைகள் தொடர்பான பேச்சாளர் ஜேன் லோகி இதனைத் தெரிவித்துள்ளார். அண்மையில் நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் மரே மெக்கலி மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் ஒக்லேண்டில் வைத்து சந்தித்துக் கொண்டனர். இதன் போது இருவருக்கும் இடையில் இரகசிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்று...
கனடா ரொராண்டோ மாநகரில் அல்பெர்ட் கம்பெல் சதுர்க்கத்தில் மே-18 தமிழின நினைவு நாள் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றுள்ளது. கனடியத் தமிழ் சமூகமும் கனடிய தமிழ் மாணவர் சமூகமும் இணைந்து இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர். கடந்த 2009ம் ஆண்டு ஸ்ரீலங்கா இனவாத அரசினால் திட்டமிட்டு, கொடூரமான முறையில் அழிக்கப்பட்ட மக்களை நினைவு கூரும் முகமாகவும் தமிழ் இனத்திற்கு இழைக்கப்பட்ட இன அழிப்பினை சர்வதேசத்திற்கு எடுத்துக் கூறும் வகையிலும் பெருந்திரளான...
  இராணுவம் குவிப்பு முற்றுகைக்குள் தாயகத்தில் கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் படுகொலையில் உயிர் நீத்தவர்களுக்கு ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இலங்கை அரச படைகளின் கடுமையாண கண்காணிப்புக்களின் மத்தியில் இன்றைய தினம் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதன்போது போரில் கொல்லப்பட்டமக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.     பகிரவும் Google+  Hej Hallo Like this:  
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள கோச்டையான் அனிமேஷன் படம் வருகிற 23ந் தேதி உறுதியாக ரிலீசாகிறது. உலகம் முழுவதும் 6 மொழிகளில் 6 ஆயிரம் தியேட்டர்களில் வெளிவருகிறது. தமிழ்நாட்டில் சுமார் 500 தியேட்டர்களில் வெளிவருகிறது. 120 தியேட்டர்களில் 3டி தொழில் நுட்பத்தில் ரிலீசாகிறது. சென்னையில் சத்யம், சாந்தம், செரீன், எஸ்கேப், ஐநாக்ஸ், தேவி, உட்லன்ட்ஸ், சாந்தி, ஆல்பட், அபிராமி, பி.வி.ஆர். பெரம்பூர், எஸ் 2, ஏ.வி.எம். ராஜேஸ்வரி, உதயம்...
2009ம் ஆண்டு இதே நாள் முள்ளிவாய்க்கால் மண்ணில் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் உயிர் இரத்தம், சதை கண்ணீருடன் ஒரு வரலாற்றுப் பயணம், சிங்கள பேரினவாத மமதையாலும் வஞ்ககர்களின் சூழ்ச்சியாலும் மௌனிக்கப்பட்டது. இன்றுவரை எத்தனை இலட்சம் தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டார்கள் என்பதை அறிய முடியாத அளவில் ஒரு பெரும் மானுட அவலம் அங்கே நிகழ்ந்து முடிந்தது. இன்று அந்த மானுட அவலத்தால் உலகம் அதிர்வுற்று இருக்கும் வேளையில் எமது உயிரிழந்த மக்களின் நினைவுகளை கூட...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் 5வது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி நிகழ்வு மட்டக்களப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பு காரியாலயத்தில் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் உப தலைவருமான திரு பொன் செல்வராசா அவர்களின் தலமையின் கீழ் இடம்பெற்ற இந்த நினைவஞ்சலி வணக்க நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரகுமார், கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை), துரைராசசிங்கம், இரா. துரைரெட்ணம்,...
  உயிரிழந்தவர்களுக்கான பிதிர்கடன் நிறைவேற்றுவதற்காக கீரிமலைக்கு செல்ல அனுமதி கோரி தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினரும் காணாமல் போனோருக்காக குரல் எழுப்பி வருபவருமான அனந்தி சசிதரன் ஆர்ப்பாட்டமொன்றினில் குதித்துள்ளார். அவருடன் அவரது உதவியாளர் மட்டுமே உள்ள நிலையினில் மக்கள் நடமாட்டமேதுமற்ற கீரிமலையின் எல்லையினில் அவர் பொலிஸ் மற்றும் படையினரது சோதனை சாவடி முன்பதாக இப்போராட்டத்தினை கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக முன்னெடுத்து வருகின்றார். முன்னதாக உயிரிழந்தவர்களுக்கான பிதிர்கடன் நிறைவேற்றுவதற்காக கீரிமலையினில் விசேட...
இலங்கை அரசாங்கம், விடுதலைப்புலிகள் மீதான தமது வெற்றியின் 5வது ஆண்டு நிறைவை இன்று அனுட்டிக்கிறது. அதனை முன்னிட்டு பெரும் இராணுவ அணிவகுப்பு அங்கு நடந்தது. ஆனால், பல மேற்கு நாடுகளின் தூதுவர்கள் அந்த அணிவகுப்பில் கலந்துகொள்ளவில்லை. அரசாங்கம் நல்லிணக்கத்தை நோக்கி செயற்பட வேண்டும் என்பதால், இவை பொருத்தமற்றவை என்று கனடா கூறியுள்ளது. தோல்வியடைந்த தரப்பில் இறந்தவர்களுக்காக, தமிழர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து நிகழ்வுகள் மற்றும் மத வைபவங்களுக்கும் அரசாங்கம் தடை விதித்துள்ளது. தமிழர்கள் அதிகமாக...
அவுஸ்திரேலியா, சிட்னியில் உள்ள black down மண்டபத்தில் முள்ளிவாய்க்காலில் இறுதிப் போரின் போது உயிரிழந்த மக்களின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் நினைவு கூரும் நிகழ்வும் மிகவும் எழுச்சியுடன் இடம்பெற்றது . முதல் நிகழ்வாக தீபம் ஏற்றியதுடன் தமிழரின் தாயக தேசிய கொடியினையும் ஏற்றி ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வானது புலம்பெயர் அமைப்புகளின் ஒன்றான tcc அமைப்பின் ஒருங்கிணைப்பில் மே18ம் நாள் உயிரிழந்த மக்களுக்கான தீபம் ஏற்றி அஞ்சலி வணக்க வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நினைவஞ்சலி...
  சிவசக்திஆனந்தன் தலமையில்  இறந்த போரளிகளுக்கும் பொதுமக்களுக்கும் வவுனியா சிந்தாமணிபிள்ளையார் கோயிலில் தடைகளையும் தாண்டி பிராத்தனை இன்று {18-05-2014} பிற்பகல் 2.45  மணியளவில் உணர்வுபூர்வமான முறையில் நடைபெற்றது. இன் நிகழ்வில் அமைச்சர் சத்தியலிங்கம் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம்அடைக்கலநாதன்வவுனியாவில் இடம்பெற்ற முள்ளிவாயக்கால் நினைவு தினத்தில் தீர்மானம் முள்ளிவாய்காலில் மக்கள் கொன்று குவிக்கப்பட்ட இந் நாளை தேசிய துக்கநாளாக பிரகடனப்படுத்தி அடுத்த வருடம் அனைவரும் ஒன்றிணைந்து அனுஸ்டிக்கவேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. . வவுனியா உள்வட்ட வீதியில் உள்ள வன்னி...