உலகப்புகழ் பெற்ற ஆலிவுட் நடிகை "மர்லின் மன்றோ" ஏராளமான ஆங்கிலப் படங்களில் நடித்தவர். அவரது நடையழகும், உடையழகும் மிகவும் பிரசித்தி பெற்றது. ஹாலிவுட் சினிமா உலகின் ராணியாக விளங்கியவர், நடிகை மர்லின் மன்றோ. அவருக்கு இணையாக அகில உலகப் புகழ் பெற்ற நடிகை வேறு எவரும் இல்லை. செல்வத்தில் புரண்டு செருக்கோடு வாழ்ந்தவர், மர்லின் மன்றோவின் கடைக்கண் பார்வைக்காக எத்தனையோ கோடீசுவரர்கள் தவம் கிடந்தார்கள். அவரது வாழ்க்கையின் பிற்பகுதியே இப்படி அமைந்திருந்தது....
இலங்கையின் கடந்த கால பாரிய குற்றங்களை கட்டுப்படுத்தவும் அந்தக்குற்றங்கள் தொடர்பில் நியாயங்களை பெற்றுக்கொள்வதற்காகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா யோசனையை முன்வைத்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமெரிக்காவுக்கான முன்னாள் தூதுவர் எல்லீன் டொனாஹோ இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு செவ்வியளித்துள்ள அவர், இலங்கையில் இடம்பெற்ற குற்றங்களுக்கான நியாயங்களை தேடுதவற்காகவே சர்வதேச விசாரணை ஒன்றுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதனை தவிரவேறு...
இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள நரேந்திர மோடியின் அரசாங்கத்துடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டால் மோடி அரசு இலங்கை அரசாங்கத்தின் நண்பனாகவும் பாதுகாவலனாகவும் செயற்படக்கூடிய வாய்ப்பு ஏற்படுமென அரசியல் ஆய்வாளரும், முன்னாள்  ஜெனிவா மனித உரிமை பேரவையின் நிரந்தர பிரதிநிதியுமான தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இலங்கை அரசாங்கம் இந்த வகையில் சமயோசிதமாக செயற்படுமாயின் தமிழ்நாட்டிடமிருந்து இலங்கையைப் பாதுகாக்கவும் மோடி தயங்கமாட்டார். இதேவேளை இலங்கை அரசியல்...
சர்வதேச விசாரணையை நாம் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நிச்சயமாக அது நடக்கும். இந்த விசாரணையின் பிரதிவாதிகளான நாம் கலந்து கொள்ளாமல் விசாரணை நடக்குமானால் அதன் முடிவு மிகவும் பாரதூரமானதாகவே இருக்கும். அத்துடன் பாரிய சவால்களையும் எதிர்நோக்க வேண்டிவரும் என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். போரை வெற்றி கொளவதற்கு பலமும் புத்திசாலித்தனமும் தேவைப்பட்டது. ஆனால் தற்போது எழுந்துள்ள சர்வதேச அழுத்தங்களையும் சவால்களையும் வெற்றி கொள்ள புத்திசாலித்தனமே தேவை. மாறாக சண்டித்தனத்தாலோ...
போர்க்களத்தில் ஒரு பூ என்ற திரைப்படத்தின் இசையானது, தமிழீழ விடுதலைப் போரில் உயிர்நீத்த அனைவரையும் நினைவுகூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வெளியிடப்படுகின்றது. இது தொடர்பாக விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உலக தமிழினத்தின் நெஞ்சத்தில் அழியாத நினைவுகளாய், ஆறாத் துயராய், மாறா ரணமாய் நிறைந்து நிற்கும் இந்நாளில், தன் மொழியை, தமிழ்மொழியை, தமிழினத்தை,  தாய்த்திருநாட்டை மிகவும் நேசி்த்த காரணத்தால் சொல்லொணா கொடூரங்களுக்கு ஆட்பட்டு இனப்படுகொலை செய்யப்பட்ட ஆயிரமாயிரம் இன்னுயிர்களை, நாம் தொட்டு...
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மிக முக்கியமான ஊடகப் போராளியாக இருந்தவர் இசைப்பிரியா. இவர் தொலைக்காட்சி, சினிமா மற்றும கலைத்துறை பங்களிப்புகள் காரணமாக தமிழீழ மண்ணில் வாழ்ந்த மக்களால் மிகவும் நேசிக்கப்பட்டவர். இந்நிலையில் இறுதிக்கட்ட போரின்போது இவர் மிகவும் கோரமான முறையில் உயிரிழந்திருந்தார். இராணுவத்தினருடனான மோதல் ஒன்றின் போதே அவர் கொல்லப்பட்டதாக இராணுவத்தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் கொடூரமான முறையில் சிதைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக அல்ஜசீரா ஊடகத்தின் பெண்...
பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் நிகழ்வானது, ஈழத்தமிழர் வரலாற்றில் மிகப்பெரிய கறைபடிந்த அத்தியாயமாகும். இத்துயர நிகழ்வு தொடர்பாக சர்வதேச விசாரணை நடைபெறவுள்ள நிலையில் பல்லாயிரக்கணக்கில் தமது உறவுகளை இழந்த தமிழ் மக்கள், காவு கொள்ளப்பட்ட தமது சொந்தங்களை தாம் விரும்பிய இடத்தில், விரும்பிய வகையில் நினைவு கூருவதற்கு அடிப்படை உரிமை உள்ள நிலையில் சிறீலங்கா அரசு பகிரங்கமாகவே அதை மறுத்துள்ளது. மக்களை நினைவு கூருகின்ற நிகழ்வை பயங்கரவாத செயலென திரிபுபடுத்தி...
  தமிழீழ தேசியத் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராயிருந்த இசைப்பிரியா உயிருடன் இராணுவத்தினரின் பிடியில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இசைப்பிரியாவின் இறந்த உடல் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின அதனைத் தொடர்ந்து அவரை உயிருடன் பிடித்துச் செல்லும் வீடியோக்காட்சிகளும் வெளியாகிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் ஆளும் தரப்பினர் யுத்த வெற்றியின் நினைவைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் மே 18 அன்று இப்புதிய புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றமை குறிப்பிடத் தக்கது.  
  கர்பிணிகள் உண்ணும் சில உணவுகளில் கருச்சிதைவையோ அல் ல‍து கரு வளர்ச்சியில் பாதிப்பையோ ஏற்படுத்து ம் கிருமிகளும் பாக்டீரியாக்க‌ளும் அதிகளவில் காணப்படுகின்றன. ஆகையால், கர்பிணிகள் எந்தெந்த உணவுகளை உண்ணக் கூடாது என்று ஒரு பட்டியலை குழந்தை நல மருத்துவர்கள் கூறுகின்றனர். மீன்கள்: ஆற்று மீன்களையோ குளத்து மீன்களையோ அல்ல‍து ஐஸ் வைத்த‍ பதப்படுத்த‍ப்பட்ட‍ மீன்க ளை யோ சாப்பிடக்கூடாது. கர்பிணிகள் இந்த மாதிரியான மீன்களை உண்பதால் உடலில் இரத்த அழுத்தம் அதிகரித்து...
மைக்ரோசொப்ட்டின் Windows Phone 8.1 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு ZTE நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட Nubia W5 எனும் ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இக்கைப்பேசியானது Quad Core Qualcomm Snapdragon 801 Mobile Processor மற்றும் 1GB RAM, 16GB சேமிப்பு நினைவகம் என்பனவற்றுடன் 5 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. மேலும் 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 4,500 mAh மின்கலம் என்பனவற்றினையும் கொண்டுள்ள இக்கைப்பேசியின் விலை...