வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படம் மூலம் ஹீரோவாக களம் இறங்கியுள்ளார் சந்தானம். இவர் தற்போது பட வெற்றியை காண இப்பட நாயகி ஆஷ்னா சவேரியுடன், தமிழ்நாடு முழுவதும் உள்ள தியேட்டர்களுக்கு பயணம் செய்ய இருக்கிறார். இன்று சென்னையில் தொடங்கி, அடுத்த ஒரு வாரத்திற்கு பிஸியாக ஊர் சுற்ற இருக்கிறார் சந்தானம். வேலூரில் அப்சாரா மற்றும் லக்ஷ்மி தியேட்டரிலும், திருவண்ணாமலையில் சக்தி மற்றும் பாலசுப்பிரமணியம் தியேட்டரிலும், பாண்டிச்சேரியில் முருகா, ராஜா, ஜீவா ஆகிய...
  நடப்பு சாம்பியன் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் உத்தப்பா 80 ரன்கள் அடித்து கை கொடுக்க கொல்கத்தா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த ஆட்டம் கட்டாக் நகரில் புதன்கிழமை நடைபெற்றது. கொல்கத்தா அணியில் காலிஸ் நீக்கப்பட்டு வங்கதேசத்தைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் சேர்க்கப்பட்டார். "காலிûஸ...
துருக்கி சோமா நகரின் மேற்கு பகுதியில் உள்ள ஒரு நிலக்கரிச்சுரங்கத்தில் நேற்று வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 282 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 120-க்கும் அதிகமானோர் சுரங்கத்திற்குள் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. வெடிவிபத்து காரணமாக சுரங்கத்தில் ஒரு பகுதி சேதமடைந்து மூடிவிட்டதால், அங்குள்ள தொழிலாளர்களை மீட்பதில் சிக்கல் நீடிக்கிறது. துருக்கி பேரிடர் மீட்புப் படையினர் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். எனினும், தொழிலாளர்களை உயிருடன் மீட்பது இனி...
பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணை தரக்குறைவாகத் திட்டியதாக திரைப்பட நடிகை சங்கீதா மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வளசரவாக்கம், ஆழ்வார் திருநகரில் வசிப்பவர் உஷா சங்கர நாராயணன். இவர் முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் ஆலோசகராகப் பணியாற்றியவர். இவரது வீட்டின் அருகே நடிகை சங்கீதா (பிதாமகன், உயிர், மன்மதன் அம்பு உள்ளிட்ட படங்களில் நடித்தவர்) தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். உஷா சங்கர நாராயணன், தனது வீட்டில் நான்கு தெரு நாய்களை...
ஸ்பெல்பௌண்ட் பிலிம்ஸ் INC சார்பில் ராமகிருஷ்ணன் நாயர் தயாரித்திருக்கும் படம் “அதிதி”. இதில் நந்தா நாயகனாகவும் அனன்யா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். இன்னொரு நாயகனாக நிகேஷ்ராம் நடித்திருக்கிறார். மற்றும் தம்பிராமய்யா, சென்றாயன், பேபியுவினா,சம்பத்ராம், காஜல் பசுபதி, இவர்களுடன் பாடகர் பிரசன்னா, இன்னொரு முக்கிய வேடத்தில் அஸ்வதிவர்ஷா நடித்திருக்கிறார். ஒரே ஒரு பாடல் கட்சியில் ரக்ஷனா மௌரியா நடித்திருக்கிறார். படம் பற்றி இயக்குனர் பரதனிடம் கேட்டோம்…“அதிதி” என்றால் சுத்தத் தமிழில் விருந்தினன் என்று பெயர்....
அஜித் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்க இன்னொரு கதாநாயகியாக த்ரிஷா நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் முதற்கட்டப் படப்பிடிப்பை ஈ.சி.ஆர். மற்றும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடத்தி முடித்தார்கள். இந்நிலையில் தற்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஆரம்பித்துள்ளது. இதனையும் சென்னையிலேயே நடத்தி வருகிறார்கள். முதற்கட்டப் படப்பிடிப்பில் ஆக்ஷன் காட்சிகளை படமாக்கிய படக்குழு...
  தீயா வேலை செய்யணும் குமாரு படத்திற்குப் பிறகு சுந்தர் சி இயக்கும் படம் அரண்மனை. இந்தப் படத்தை சுந்தர்.சி இயக்குவதுடன் அதில் ஹீரோவாகவும் நடிக்கிறார். மேலும் இன்னொரு கதாநாயகனாக வினய் நடிக்க, ஹன்சிகா, ஆண்ட்ரியா, லட்சுமிராய் மூன்று பேரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் சரவணன், நிதின் சத்யா கோவை சரளா, மனோபாலா, காதல் தண்டபாணி, கோட்டா சீனிவாசராவ், சித்ரா லட்சுமணன், சந்தான பாரதி, ஆர்த்தி, லொள்ளு சபா சாமிநாதன், கிரேன்...
அலுவலகத்திற்கு செல்லும் பலருக்கும் அதிகப்படியான வேலைப்பளுவினால் உண்டாகும் டென்ஷனால் மனஅழுத்தம் ஏற்படுகிறது. இத்தகைய மன அழுத்தத்தினால் ஒருவர் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு வாழ்க்கையின் மீது வெறுப்பு வருவதோடு, எந்த ஒரு செயலையும் செய்ய முடியாமல் தவிப்பார்கள். எவ்வளவு தான் அலுவலகத்தில் வேலைப்பளு அதிகம் இருந்தாலும் செய்யும் வேலையை விரும்பி செய்தால் நிச்சயம் எவ்வளவு வேலை இருந்தாலும் மன அழுத்தத்தில் இருந்து எளிதில் வெளிவர முடியும். அலுவலகத்தில் ஏற்படும் டென்சன் மற்றும் மன...
இளம் வயதில் பூப்பெய்துவதைத் தவிர்க்க, ஊட்டச்சத்து மற்றும் உடல் எடை மேலாண்மை நிபுணர் கூறும் யோசனை இதோ ”உடல் பருமன் அதிகரிப்பது மட்டும் அல்ல… உடல் உழைப்பு குறைந்துபோனதும்கூட இந்தப் பிரச்சனைக்கான காரணம். எனவே, குழந்தைகளை ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்கச் செய்யாமல், ஓடியாடி விளையாட உற்சாகப்படுத்த வேண்டும். கொழுப்புமிக்க உணவு வகைகளைத் தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளை வீட்டிலேயே சமைத்துச் சாப்பிடலாம். இறைச்சிக்காக பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளின் எடையை அதிகரிக்க உடல்...
7–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பாராளுமன்ற தேர்தல் காரணமாக இரண்டு கட்டமாக நடத்தப்பட்டது. முதல் கட்டமாக ஏப்ரல் 16–ந் திகதி முதல் 30–ந்தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்தது. அங்கு 20 போட்டிகள் நடத்தன. 2–வது கட்டமாக இந்தியாவில் தேர்தல் முடிந்த நகரங்களில் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து ஐ.பி.எல். போட்டிகள் மே 2–ந் திகதி முதல் நடந்து வருகிறது. இதுவரை 40 போட்டிகள் முடிந்து உள்ளது. பாராளுமன்ற தேர்தல் ஓட்டு எண்ணிக்கை...