பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணி மூன்றாவது முறையாக இணையப் போகிறதாம்.
பொதுவாகவே ரஜினி ஒரு படத்தில் நடித்து, அந்தப் படம் ரிலீஸான பிறகே தனது அடுத்தப் படம் குறித்து அறிவிப்பார். ஆனால், இந்த முறை கோச்சடையான் வெளிவருவதற்கு முன்பே லிங்கா படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். ரஜினியின் இந்த திடீர் மாற்றம் கோலிவுட்டில் பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அது மட்டுமல்ல, லிங்கா படத்தின் படப்பிடிப்பு முடிந்த கையோடு அடுத்த...
சமீபத்தில் நடந்த ’சைவம்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது நடிகர் பார்த்திபன், இயக்குனர் விஜய் - அமலா பால் காதலை போட்டு உடைத்தார்.
இதன் பிறகே இவர்களது காதல் வெளியுலகத்துக்கு தெரிய வந்தது. இனி மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்பதை உணர்ந்த இயக்குனர்-அமலாபால் தங்கள் காதலை ஒப்புக்கொண்டனர். தற்போது இந்த காதல் திருமணம் வரை சென்றிருக்கிறது. இந்நிலையில் இயக்குனர் விஜய்-அமலா பால் திருமணம் கிறிஸ்துவ முறைப்படியும் இந்து முறைப்படியும் நடைப்பெற...
சரத்குமார், சுப்ரீம் ஸ்டார் என்கிற அடைமொழிக்குப் பதிலாக இனி புரட்சித் திலகம் என்ற அடைமொழியைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளார்.
காமெடி நடிகர்கள் வடிவேலு தொடங்கி பெரிய நடிகர்கள் ரஜினி, கமல், விஜய் என்று எல்லோருக்கும் தங்களது பெயருக்கு முன்னால் அடைமொழி இருக்கும். அதேபோல் நடிகர் சரத்குமாருக்கும் சுப்ரீம் ஸ்டார் என்கிற பட்டம் இருக்கு. ஆனால் தற்போது இந்தப் பட்டத்தை நடிகர் சரத்குமார் துறந்துள்ளார். அதற்கு பதிலாக புரட்சித் திலகம் என்கிற...
அங்காடி தெரு மகேஷ் நாயகனாக நடிக்கும் படம் “நாகர்கோவில் சந்திப்பு”-பள்ளி ஆசிரியராக சுகன்யா
Thinappuyal -
அங்காடி தெரு மகேஷ் நாயகனாக நடிக்கும் படம் “நாகர்கோவில் சந்திப்பு”.
இதில் அவருக்கு ஜோடியாக ஜோதிகிருஷ்ணா நடிக்கிறார். மற்றும் சுகன்யா, ஷங்கிரின், ஆகியோர் நடிக்கிறார்கள். மலர்விழி புரெடக்சன்ஸ் பட நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. படத்திற்கு பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய இசையமைக்கிறார் ராஜ்பாஸ்கர். எழுதி இயக்குபவர் ஜி.ஜீ.அசோகன்.
படம் பற்றி இயக்குனர்…
பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர் படிக்காமல் எதிர்கால சிந்தனை இல்லாமல் இருகிறார்கள்… அவர்களை பார்த்து பரிதாபப் பட்ட ஆசிரியை சுகன்யா அவர்களை...
டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி நேரத்தில் சிக்ஸர்களாக விளாசிய யுவராஜ் சிங் 29 பந்துகளில் 68 ரன்கள் அடித்து கை கொடுக்க பெங்களூரு அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையிலான இந்த ஆட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மழை காரணமாக ஆட்டம் சிறிது தாமதமாகத் தொடங்கியது. டாஸ் வென்ற டெல்லி அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த பெங்களூரு அணிக்கு...
ராஞ்சி: பரபரப்பான கடைசி ஓவரில் தோனி வழக்கம் போல சிக்சர் விளாச, சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 16 புள்ளிகளுடன் ‘பிளே– ஆப்’ சுற்றுக்குள் முதல் அணியாக நுழைந்தது. ராஜஸ்தான் அணி ஏமாற்றம் அளித்தது.
இந்தியாவில் ஏழாவது ஐ.பி.எல்., தொடரின் இரண்டாவது மற்றும் இறுதி கட்ட போட்டிகள் நடக்கின்றன. நேற்று ராஞ்சியில் நடந்த லீக் போட்டியில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் மோதின.
சங்கர் அறிமுகம்:
‘டாஸ்’ வென்ற...
என்றென்றும் புன்னகை படத்தையடுத்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜெயம் ரவியுடன் பூலோகம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் த்ரிஷா. அந்த இரண்டு ஆண்டுகளில் அஜீத்துடன் நடித்த மங்காத்தா படம் ஹிட்டானதை முன்வைத்து சில மேல்தட்டு டைரக்டர்களிடம் சான்ஸ் கேட்டு படையெடுத்தார்.
ஆனால், நயன்தாரா, ஹன்சிகா, அமலாபால், லட்சுமிராய் என்று சென்று கொண்டிருந்த டைரக்டர்கள் த்ரிஷாவை திரும்பிகூட பார்க்கவில்லை. அதனால் வீட்டு மோட்டு வளையத்தையே பார்த்துக்கொண்டிருந்த அவர், வேறு வழியில்லாமல் ஒரு கன்னட...
தற்போது சுந்தர்.சி நாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் அரண்மனை. இந்த படத்தில் வினய், ஹன்சிகா, ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஹன்சிகாவுக்கு கூட சந்திரமுகி ஜோதிகா போன்று ஒரு அதிரடியான கதாபாத்திரம் என்று சொல்கிறார்கள். இப்படத்துக்கு பரத்வாஜ் இசையமைக்கிறார்.
இந்த படத்தையடுத்து அஜீத்தை வைத்து சுந்தர்.சி படம் இயக்குவார் என்று குஷ்பூதரப்பில் இருந்து டுவிட் செய்திகள் அவ்வப்போது வந்தவண்ணம் இருந்தாலும், அதுபற்றி சுந்தர்.சி இப்போதுவரை வாய் திறக்கவில்லை. இவர்...
வீட்டு வேலைக்காரனை காதலித்ததால், பெற்றோரால் கொலை செய்யப்பட்டவர் ஆருக்ஷி. இந்தியா முழுவரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் ஆருஷியின் பெற்றோர்கள் ராஜேஷ்தல்வார், நூர் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு தற்போது ஜெயிலில் உள்ளனர்.
இந்த நிலையில், ஏதாவது பரபரப்பான சம்பவங்கள் கிடைக்குமா? என்று அலைந்து கொண்டிருக்கும் சினிமாக்காரர்களுக்கு ஆருஷியின் கொலை சம்பவம் நல்லதொரு கதைக்களமாக அமைய அதை மையமாக வைத்து ஒரு இந்திப்பட இயக்குனர் ரகசியா என்ற...
பீஜிங்கில் புதிய விமான நிலையம் அமைக்க சீன அரசு முடிவு
மேற்கத்திய நாடுகளுக்கு சவால் விடும் விதமாக வணிக,வர்த்தகத் துறைகளில் வளர்ந்து வரும் சீனா அதற்கேற்ப உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தவேண்டிய அவசியத்தில் உள்ளது. கடந்த 1958ல் கட்டப்பட்ட தலைநகர் பீஜிங்கில் உள்ள சர்வதேச விமான நிலையம் அதனுடைய கொள்ளளவுத் திறனுக்கு அதிகமான பயணிகளை அங்கு கையாண்டு வருகின்றது.
80 மில்லியன் மக்களை சமாளிக்கும்விதமாகக் கட்டப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தை கடந்த ஆண்டு...