தமிழில் தாம்தூம் படத்தில் நடித்தவர் கங்கனா ரணாவத் இப்போது இந்தியில் பிசியான நடிகை. அவ்வப்போது எதையாவது சொல்லியோ, செய்தோ பரபரப்பை கிளப்புகிறவர். அவரது லேட்டஸ்ட் பரபரப்பு ஒரு ஆங்கில பத்திரிகைக்கு அவர் கொடுத்துள்ள ஆபாச போஸ்கள்.                டூ பீஸ் உடையில் சிகரெட்டை ஊதி தள்ளுவது போன்றும், மது அருந்துவது போன்றும் அவர் கொடுத்துள்ள போஸ்களால் பத்திரிகை மளமளவென்று ஒரு புறம்...
மாடல்கள், டான்சர்கள், அழகி போட்டியில் வென்றவர்கள்தான் சினிமாவுக்கு வந்து கொண்டிருந்தார்கள். இப்போது விமான பணிப்பெண்கள், டாக்டர்கள், மாணவிகள், இளம் தொழிலதிபர்கள் என பல்வேறு துறைகளிலிருந்தும் நடிக்க வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் பிரபல தனியார் மருத்துவமனையில் ஸ்டெம்செல் விஞ்ஞானியாக ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் வித்யாவும் நடிகையாகி விட்டார். விஜய் இயக்கியுள்ள சைவம் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். நடிக்க வந்தது பற்றி அவர் கூறியிருப்பதாவது: நான் ஸ்டெம்செல் விஞ்ஞானியாக இருந்தாலும் அடிப்படையில்...
உக்ரைனின் ஒரு பகுதியான கிரிமியாவை பிற உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது அந்நாட்டின் இறையாண்மையையும், மக்களின் சுதந்திர உரிமைகளையும் பாதிக்கும் செயலாக எதிர்ப்பைப் பெற்றுள்ளது. இதற்கு தங்களுடைய ஆட்சேபணையைத் தெரிவிக்கும் விதமாக உலகநாடுகள் பலவும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இருப்பினும், ஐரோப்பிய நாடுகளின் எரிவாயுத் தேவைகளில் 30 சதவிகிதத்தையும், உக்ரைனுக்கான 50 சதவிகிதத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் ரஷ்யா இவற்றை நிறுத்திவிடுவதான...
  ஜப்பானின் அகாசகா மாவட்டத்தில் உள்ள ஜப்பானிய பாணி உணவகம் ஒன்று வழுக்கைத் தலையர்களுக்கு மற்றவர்களுக்கு இல்லாத சிறப்புத் தள்ளுபடியை அளித்து வருகின்றது. தலை வழுக்கையாவது என்பது மேற்கத்திய நாடுகள் அளவிற்கு ஜப்பானில் காணப்படாவிட்டாலும் 26 சதவிகித மக்கள் அங்கும் இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றார்கள் என்று அந்நாட்டின் முன்னனி சிகை அலங்கார நிபுணர்களில் ஒருவரான அடேரன்ஸ் குறிப்பிடுகின்றார்.இந்த மாற்றத்தில் மரபியல் ஒரு முக்கிய பங்கு வகிக்கும்போதிலும் கார்ப்பரேட் நிறுவனங்களின் வேலை...
மோடி, கெஜ்ரிவால் போட்டியிடும் வாரணாசி உள்பட 41 தொகுதிகளிலும் கடந்த ஒரு மாதமாக தீவிர தேர்தல் பிரசாரம் நடந்து வந்தது. இந்த 41 தொகுதிகளில் அதிக வெற்றிகளை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் பா.ஜ.க. தலைவர்கள் 41 தொகுதிகளிலும் முற்றுகையிட்டது குறிப்பிடத்தக்கது. 41 தொகுதிகளுக்கும் இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. இன்றிரவு முதல் நாளை முழுவதும் பூத் சிலிப் கொடுக்கும் பணி நடைபெறும். 12–ந்தேதி காலை...
முல்லைத்தீவு வெள்ளை முள்ளிவாய்க்கால் பகுதியில் பெருந்தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. புதைத்து வைக்கப்பட்ட நிலையில் இவ் ஆயுதங்கள் நேற்று (09) இராணுவம் மற்றும் கடற்படையால் மீட்கப்பட்டுள்ளன. இவ் ஆயுதங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டவை என படையினர் தெரிவித்தனர். 98*19 அளவுடைய ரவைகள் - 120000, எஸ்.ஜி. 12 போரா ரவைகள் - 2750 மற்றும் 357 ரக ரவைகள் - 5600 இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
மோடி, கெஜ்ரிவால் போட்டியிடும் வாரணாசி உள்பட 41 தொகுதிகளிலும் கடந்த ஒரு மாதமாக தீவிர தேர்தல் பிரசாரம் நடந்து வந்தது. இந்த 41 தொகுதிகளில் அதிக வெற்றிகளை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் பா.ஜ.க. தலைவர்கள் 41 தொகுதிகளிலும் முற்றுகையிட்டது குறிப்பிடத்தக்கது. 41 தொகுதிகளுக்கும் இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. இன்றிரவு முதல் நாளை முழுவதும் பூத் சிலிப் கொடுக்கும் பணி நடைபெறும். 12–ந்தேதி காலை...
ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் மோடி தீவிர பிரசாரம் செய்தார். அதேபோல் இன்று மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் ராகுல் காந்தி 5 மணி நேர்திற்கு மேல் 'ரோடு ஷோ' மெற்கொண்டார். இது மோடிக்கும் ராகுலுக்கும் இடையேயான தனிப்பட்ட மோதல் அல்ல. அவர்களது கட்சி வேட்பாளர்களுக்கான தேர்தல் பிரசாரமே என்று பா.ஜனதா கட்சியின் அமித் ஷா கூறியுள்ளார். இதுகுறித்து அமித்ஷா கூறியதாவது:- ராகுல் காந்தியின் வாரணாசி தேர்தல் பிரசாரம் மோடியை தோற்கடிக்கதற்காகத்தான்...
சிரியாவின் ஜனாதிபதி ஆசாத்தின் அரசுக்கு எதிராக அந்நாட்டு போராளிகள் கடந்த 3 வருட காலமாக உள்நாட்டு போரினை நடத்தி வருகின்றனர். ஆசாத்தை பதவி விலகக் கோரி புரட்சியில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கான போராளிகள், முக்கிய நகமான ஹோம்ஸை கைபற்றி, இராணுவத்துக்கு சொந்தமான இடங்களை தகர்த்து எறிந்தனர். இந்நிலையில் இராணுவத்திற்கும் போராளிகளுக்கு கடும் போர் நடந்ததால், இந்த நகரைவிட்டு லட்சகணக்கான மக்கள் வெளியேறிவிட்டனர். இதன்பின் கடந்த 3 வருட காலமாக போராளிகளுக்கும் அரசு தரப்பிற்கும் இடையே...
அமெரிக்காவை சேர்ந்த 27 வயதான எலிசபெத் ரெய்னி தனது கன்னித் தன்மையை இணையத்தில் விற்பனை செய்துள்ளார்.நான்கு லட்சம் அமெரிக்க டொலர்கள் வரை கிடைக்கும் என கணக்கிட்டு இருந்தார். ஆனால் அதற்கும் அதிகமாக தற்போது கிடைத்து உள்ளது. ரெய்னி சமீபத்தில் தான் தனது இணையதளத்தை தொடங்கி உள்ளார். கன்னிதன்மை ஏலம் குறித்து பெப்ரவரி முதலாம் தகவல் வெளியிட்டு இருந்தார்.. அதில் தான் ஒரு அமெரிக்க மருத்துவ கல்லூரி மாணவி என குறிப்பிட்டிருந்தார். அதில் என் கன்னித்தன்மையை ஏலம்...