ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் ராஜஸ்தான் வெற்றி
Thinappuyal News -0
சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்றுள்ள 7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே–ஆப்’ என்ற இறுதிப்போட்டிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி...
பாக்.தீவிரவாதிகளுடன் தாவூத் இப்ராகிம் கூட்டு சதி நரேந்திரமோடியை கொல்லமனித வெடிகுண்டு தாக்குதலுக்கு திட்டம்பாதுகாப்பை அதிகரிக்க ஜனாதிபதிக்கு கோரிக்கை
Thinappuyal News -
பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியின் உயிருக்கு தீவிரவாதிகள் குறி வைத்துள்ளனர்.கடந்த ஆண்டு பாட்னாவில், புத்த கயாவில் அவரை கொல்ல சதிசெய்து குண்டுவெடிப்புகள் நடந்தன. ஆனால் அதில் இருந்து அவர் தப்பித்து விட்டார்.
3 அடுக்கு பாதுகாப்பு
இப்போது பிரதமர் வேட்பாளராக அவர் பாரதீய ஜனதாவினால் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவருக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் தீவிரவாதிகள் தாக்குதல் தொடுத்தபோது, அவர்களை எதிர்த்து வீரமாய் சண்டையிட்ட...
பாகிஸ்தான் எல்லையில் ஆப்கானிஸ்தான் படையினர் 60 பேர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் நாட்டு உளவு அமைப்பு இன்று தெரிவித்துள்ளது.
பாக்டிகா மாகாணத்தில் ஹக்கானி தீவிரவாத அமைப்பை சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் மற்றும் பிற வெளி நாட்டு போராளிகள் ஆப்கானிய படைத் தளங்களை தாக்க முயன்ற போது போர் துவங்கியது என தேசிய பாதுகாப்பு இயக்கத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா, வில்லாரியல் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தின்போது நிகழ்ந்த இனவெறி தாக்குதல் சம்பவத்துக்கு பார்சிலோனாவின் நெய்மர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வில்லாரியல் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின்போது பார்சிலோனா வீரர் டேனி ஆல்வஸ், கார்னர் ஷாட் அடிக்கும்போது, எதிரணி ரசிகர் ஒருவர் அவர் மீது வாழைப்பழத்தை எறிந்தார்.
இதைப் பெரிதுபடுத்தாத ஆல்வஸ், அந்தப்...
சர்வதேச காமன்வெல்த் ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் 3 தங்கம் உள்பட 7 பதக்கங்களை வென்றனர்.
இப்போட்டி ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் கடந்த 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
இதில், ஆஷிஸ் குமார் 2 தங்கப் பதக்கங்களை வென்றார். மகளிர் பிரிவில் தீபா ஒரு தங்கப் பதக்கம் வென்றார்.
தங்கப் பதக்கத்தைத் தவிர ஆஷிஸ் குமார் மேலும் 2 வெள்ளிப் பதக்கங்களை தனது கணக்கில் இணைத்தார். அதேபோல், மகளிர்...
நடன இயக்குநர், ஹீரோ, இயக்குநர் என்ற பல அடையாளங்களைப் பெற்றிருப்பவர் பிரபுதேவா.
இவர், தமிழில் போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல், வெடி போன்ற படங்களை இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கில் படங்களை இயக்கி வந்த பிரபுதேவா வெடி படத்திற்குப் பிறகு பாலிவுட் பக்கம் சென்றார். இந்தியில் சல்மான்கானை வைத்து ‘வாண்டட்’, அக்ஷய்குமாரை வைத்து ‘ரவுடி ரத்தோர்’, கிருஷ்குமார், சுருதிஹாசன் ஜோடியாக்கி ‘ராமையா வஸ்தாவையா’, சாகித்கபூர், மோனாக்கி சின்ஹாவை ஜோடியாக்கி ஆர்.ராஜ்குமார், அஜய்தேவ்கானை...
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மற்றும் சமந்தா இணைந்து நடிக்கும் படம் ‘கத்தி’.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் ஆரம்பித்து பின்பு சென்னை, ஐதராபாத் என்று பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். அவர், படத்திற்காக நான்கு பாடல்களை தயார் செய்துவிட்டராம். அனிருத் ஏற்கனவே 3 பாடல்கள் முடித்திருந்த நிலையில் இப்போது 4-ஆவது பாடலையும் கம்போஸ் செய்து விட்டாராம். இது ஒரு ரொமாண்டிக் பாடலாம். இந்தப்...
சிம்பு,ஹன்சிகா அடுத்தடுத்து வாலு, வேட்டை மன்னன் படங்களில் இனைந்து நடித்தனர். இந்தப் படங்களில் நடிக்கும்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது.
ஆனால் அந்தக் காதல் இந்தப்படத்தில் நடித்து முடிப்பதற்குள் முட்டி மோதிக்கொண்டு காற்றில் அனலாக பறந்துவிட்டது. அதனால் இவ்விரு படங்களும் நீண்ட நாட்களாகவே கிடப்பில் போடப்பட்டன. சிம்புவின் மீது உள்ள கோபத்தால் ஹன்சிகா கால்ஷீட் தராமல் இழுத்தடிப்பதே படப்பிடிப்பின் தாமத்திற்கு காரணம் என்றெல்லாம் கூறப்பட்டது.
’வாலு’ படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்த நிலையில்...
தமிழில் சிம்பு நடிப்பில் வெளிவந்த ‘அலை’, மாதவன் நடித்து வெளிவந்த ‘யாவரும் நலம்’ ஆகிய படங்களை இயக்கியவர் விக்ரம் கே.குமார்.
தற்போது இவர் தெலுங்கில் ‘மனம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் தெலுங்கு சினிமாவின் பிரபல மூத்த நடிகரான நாகேஸ்வர ராவ், அவரது மகன் நாகர்ஜூனா, மற்றும் அவருடைய பேரன் நாக சைதன்யா ஆகியோர் நடிக்கின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்கள் ஒரே படத்தில் இணைந்து...
சூர்யா ‘அஞ்சான்’ படம் முடிந்ததும் வெங்கட்பிரபு இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார்.
இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்தது. அனுஷ்கா, ஸ்ருதி ஹாசன், சமந்தா என பலர் பரிசீலிக்கப்பட்டனர். இறுதியில் நயன்தாரா முடிவாகியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
சூர்யாவும் நயன்தாராவும் ஏற்கனவே கஜினி, ஆதவன் ஆகிய படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர். தற்போது இருவரும் மூன்றாவது முறையாக ஜோடி சேர்கிறார்கள். மேலும்...