அமெரிக்காவில், ஆளில்லா விமானம் மூலம், ஆயிரம் ஆண்டு பழமையான கிராமம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. எதிரிகள் முகாம்களை கண்காணிக்கவும், வாடிக்கையாளர்கள் வாங்கிய பொருட்களை, அவர்களது வீட்டிற்கு கொண்டு சேர்க்கவும், ஆளில்லா விமானங்கள் தற்போது, பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அமெரிக்க தொல்லியல் துறை ஆய்வாளர்கள், ஆளில்லா விமானத்தை பயன்படுத்தி, நியூ மெக்சிகோவில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு கிராமத்தை கண்டுபிடித்து உள்ளனர்.
இதுகுறித்து, புளோரிடா பல்கலைக்கழக பேராசிரியர், ஜான் கென்ட்னர் கூறியதாவது:
நியூ மெக்சிகோவில், சாகோ...
சில வருடங்களுக்கு முன்புவரை தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் பிஸியாக இருந்தார் த்ரிஷா. முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி போட்ட த்ரிஷாவை அண்மைக்காலமாக எல்லா ஹீரோக்களுமே ஒதுக்க ஆரம்பித்துவிட்டனர். எனவே, கன்னடப் படங்களில் நடிக்கும் அளவுக்கு த்ரிஷாவின் மார்க்கெட் கவலைக்கிடமாகிவிட்டது. எனவே இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறாரம் த்ரிஷா. அதற்காக புதிய டெக்னிக்கையும் கடைபிடிக்க ஆரம்பித்திருக்கிறாராம்.
அதாவது, இளம் ஹீரோக்களை டார்கெட் வைத்து அவர்களை...
காதலில் பெரும்பாலும் காதலியை இம்ப்ரஸ் செய்வதுதான் ஆண்களுக்கு பெரும்பிரச்சனையாக உள்ளது.காதலில் முதல் சந்திப்பு, முதல் முத்தம், முதல் ஸ்பரிசம் என்பது வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாதது. காதலர்கள் இருவரும் முதன் முதலாய் தனியாக சந்திக்க வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில் காதலியை கவரும் வகையில் காதலன் நடந்து கொள்ளவேண்டும் என்று உளவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இல்லையெனில் முதல் சந்திப்பே இறுதி சந்திப்பாகிவிடும். எனவே காதலியை சந்திக்கச் செல்பவர்கள் இதை கவனமா படிங்க.
* முதன்...
வீட்டில் செல்லப்பிராணிகள் என்றாலே ஏராளமானவர்கள் வீட்டில் அதிகமாக வளர்க்கப்படுவது நாய் தான்.ஏனெனில் நாய்கள் நல்ல நன்றியுடன் நடப்பதுடன், நல்ல துணையாகவும் இருக்கும்.
அப்படிப்பட்ட நாயை வளர்க்கும் போது, நாய்க்கு இருக்கும் ஒரு பழக்கம் நம்மைக் கண்டவுடன் ஓடி வருவது, நம்மை நக்குவது.
இந்த செல்லநாய்கள் ஏன் நக்குகிறது என்று தெரியுமா?
* குட்டி நாய்கள் பசிக்கும் போது, அதை வெளிப்படுத்துவதற்கு நக்க ஆரம்பிக்கும். ஆகவே உங்கள் வீட்டில் குட்டி நாய் இருந்தால், அது...
இதுவரை கவர்ச்சிக்கு முக்கியத்துவம் தராமல்நடித்து வந்தபிந்துமாதவிக்கு இதுவரை மினிமம் பட்ஜெட்படங்களின் வாய்ப்புகள்தான் வருகிறதாம். தற்போது ஒரு கன்னியும் மூணு களவாணிகளும், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், கலக்குறே மாப்ளே ஆகிய படங்களில் நடித்து வரும் பிந்துமாதவி குடும்ப இமேஜை உருவாக்கப்போகிறேன் என்று தனது வளர்ச்சிக்கு தானே முட்டுக்கட்டை போட்டுவிட்டுக்கொண்டதாக கூறி புலம்பிவருகிறாராம். இனியும் இப்படியிருந்தால் சரிப்படாது என முடிவெடுத்த பிந்துமாதவி ஏற்கனவே அவர் டோலிவுட்டில் நடித்த மாதிரி தமிழிலும்...
பாஸ் என்ற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக மீண்டும் நடிக்க நயன்தாராவிடம் கேட்க அதை நிராகரித்தவிட்டாராம் நயன்தாரா. இதனால் ஷாக் ஆன ஆர்யா இதுவரை தான் எத்தனை படங்களில் நடித்திருந்தாலும் நயன்தாராவுடன் நடித்த இரண்டு படங்களும்தான் தன் நினைவுகளில் பசுமையாக இருக்குமென்றும் நயன்தாரா இல்லாத பாஸ் என்ற பாஸ்கரனை நினைத்து பார்க்கவே வெறுப்பாக இருக்குமென்றும் தனது ஃபீலிங்கை தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லிவர, நயன்தாராவோ ஆர்யாவைவிட்டு விலகிய...
கமலஹாசன் நடிக்கும் உத்தம வில்லன் வரும் செப்டம்பர் மாதம் 10-ந் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
’விஸ்வரூபம் 2’ படத்தை தொடர்ந்து கமலஹாசன் ‘உத்தம வில்லன்’ படத்தில் நடிக்கிறார். கமலின் நெருங்கிய நண்பரும், நடிகருமான ரமேஸ் அரவிந்த் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் இப்படத்தை தயாரிக்கின்றது. ‘விஸ்வரூபம் 2’ படத்திற்கு இசை அமைக்கும் ஜிப்ரானே இந்த படத்திற்கும் இசையமைக்கிறார். படத்தின் கதை, திரைக்கதையை கமலஹாசனே...
திறன்மிக்க ஆயுதப் போராட்ட இயக்கமாக விடுதலைப் புலிகள் தம்மை நிரூபித்திருந்தனர்!- இரா.சம்பந்தன்
Thinappuyal -
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 37வது நினைவுப் பேருரை, கொழும்பு மாவட்டக் கிளையின் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி தவராசா தலைமையில் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் அவர்களும் தேசிய பிரச்சினை அனைத்தும் அரச அதிகாரம் பற்றியதே என்ற தலைப்பில் நினைவுப் பேருரையை ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்வும்...
கொக்குவில் பகுதியில் இன்று இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு! படையினர் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு
Thinappuyal -
யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரியில் இன்று ஞாயிற்றுக்கிழமை படைத்தரப்பிற்கான ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சிறிலங்கா படைகளின் யாழ்.மாவட்ட கட்டளைத் தலைமையகம் மேற்கொண்டுள்ளது.
வடமராட்சியில் முன்னெடுக்கப்பட்ட இராணுவத்திற்கான ஆட்சேர்ப்பினை தொடர்ந்து யாழ்ப்பாணம் மற்றும் தென்மராட்சி வலிகாமம் பகுதிகளிலும் முன்னெடுக்கப்படவுள்ளது.
இது ஆயுதம் தாங்கிய படைக்கான ஆட்சேர்ப்பு அல்ல எனவும்> இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு இடம்பெறவுள்ளதாகவும் படையினர் ஒலிபெருக்கிகள் வாயிலாக அறிவித்து வருகின்றனர்.
இவ்வாறு ஆட்சேர்ப்பு செய்பவர்களுக்கு பலாலியில்...
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தலை நடாத்த அரசாங்கம் ஆயத்தமாகி வருகின்றது எனத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஊவா மாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலின் பின்னர் பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ளதாகவும் அதற்கு தேவையான பின்னணி உருவாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் 2010ம் ஆண்டு நடத்தப்பட்டிருந்தது.
இதன்படி, எதிர்வரும் 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தற்போதைய நாடாளுமன்றின் பதவிக் காலம் பூர்த்தியாகின்றது.
எனினும், நாடாளுமன்றத் தேர்தல்கள் நடத்தப்பட்டு ஓராண்டின் பின்னர்...