பொய்யர்களே இந்த அரசாங்கத்தில் உள்ளனர் என்றும் சாத்தானை விட பெரிய சாத்தான் கூட சொல்லாத பொய்களை அரசு கூறுகின்றது என மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்தார். மன்னார் பிரஜைகள் குழு ஏற்பாடு செய்திருந்த உண்ணா நோன்பு போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தற்போதும் இலங்கையில் நடக்கும் விடயங்களே நடந்து கொண்டிருக்கின்றன. ஆட்சியாளர்களுக்கு இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வருவதற்கு...
  ஜனாதிபதித் தேர்தலை அடுத்த ஆண்டு முற்பகுதியில் நடத்த அரசுத் தலைமைப் பீடம் தீர்மானித்துவிட்டது. அரசுடன் நெருங்கிய வட்டாரங்கள் இந்தத் தகவலை உறுதியாகத் தெரிவித்தாக இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 28ம் திகதி நடைபெற்ற தென்மாகாண சபைத் தேர்தலின் போது வாக்களிக்கச் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச, அச்சமயம் தம்மைச் சந்தித்த செய்தியாளர்களிடம் குறிப்பிட்ட காலத்துக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறாது என்று கோடிகாட்டியிருந்தார். அதன்படி 2016 நவம்பரில்தான் புதிய ஜனாதிபதியின் பதவிக்...
பாகிஸ்தானின் தலை நகரான இஸ்லாமபாத்தின் புறநகர்ப் பகுதியிலுள்ள சந்தை ஒன்றில் கைக் குண்டு வெடித்ததில் குறைந்த பட்சம் 23 பேர் கொல்லப்பட்டு உள்ளதாகத் தெரியவந்துள்ளது. பழக் கூடை ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு வெடித்ததில் பலர் காயமுற்றுள்ளதாகவும், அந்த நகர் மக்களை இச் சம்பவம் வேதனையிலும் பயத்திலும் ஆழ்த்தியுள்ளாதாகவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்லாமபாத்திற்கு மிக அன்மையிலுள்ள ராவல்பிண்டி நகரில் இடம் பெற்ற இக் குண்டு வெடிப்புச் சம்பவமானது, இப் பகுதியில்...
  ஜெனீவாத் தீர்மானத்தில் உள்ளது என்ன? ஜெனீவாத் தீர்மானத்தைக் கொண்டுவந்தோர் யார்? அதற்கான காரணிகள் எவை? , ஈழத்தமிழரின் தேவை, நோக்கம் என்ன?, அதை எப்படி அடையலாம்? , அமெரிக்கத் தீர்மானத்தால் ஈழத்தமிழர்களுக்கு என்ன லாபம்? தீர்மானத்தின் வெற்றிக்கு உழைத்தோர், தீர்மானத்தை ஆதரிப்போர் யார்? தீர்மானத்தை எதிர்ப்போர் யார் யார் அவர்களின் தேவை  நோக்கம் என்ன?. அடுத்து என்ன நடக்கலாம்.தமிழரின் செயற்பாடுகள் எப்படி இருக்கவேண்டும்? ஜெனீவாத் தீர்மானத்தில் உள்ளது என்ன?. இலங்கையில் தனிமனித சுதந்திரம்,ஊடக சுதந்திரம்,பேச்சுச் சுதந்திரம், ஒன்று  கூடும் சுதந்திரம் போன்றவை சரியாக இல்லை. மனிதஉரிமை மீறல்கள் மனிதத்திற்கெதிரான குற்றங்கள்...
  விடுதலைப் புலிகள் மீது குற்றத்தினை சுமத்தி அரசாங்கம் தப்பித்துக் கொள்ள முயற்சிக்கக் கூடாது. இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தில் இராணுவத்தினரால் பொது மக்கள் கொல்லப்பட்டமையே அதிகம். இதற்கான சுயாதீனமான விசாரணைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று செனல்-4 ஊடவியலாளர் கெலும் மெக்ரே தெரிவித்துள்ளார். வடமாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொள்ளும் எவ்வித திட்டமும் எமக்கில்லை. நாம் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதாக நினைத்து அரசாங்கம் எம்மை எதிர்க்கக்கூடாது என்றும் அவர் கூறினார். ஸ்ரீகொத்தாவில் நேற்று ஐக்கிய தேசியக்...
 . தனது 66ஆவது சுதந்திர நாளைச் சிறிலங்கா கொண்டாடும் இந்த வேளை சிறிலங்காவிலும் மற்றும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர் அமைதியையும் நீதியையும் சம உரிமையையும் நிலைநாட்ட சர்வதேயத்தின் ஆதரவை வேண்டி நிற்கின்றனர். எதிர்வரும் மார்ச் மாதம் யெனீவாவில் சிறி லங்காவுக்கு எதிராகப் போர்க் குற்றங்கள், மாந்த நேயத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழின அழிப்புத் தொடர்பாகச் சர்வதேய சுயாதீன விசாரணை மேற்கொள்ளும் பயனுள்ள தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்படும் என...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப உதவி செய்தனர் எனக் கூறப்படும் 65 பேர் கடந்த 2 மாதங்களில் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்திருக்கிறார். வடக்கு கிழக்குப் பகுதிகளில் இவர்கள் கைது செய்யப்பட்டனர் எனவும் அதில் ஐவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். கைது செய்யப்பட்டுள்ள 10 பெண்களில் எண்மர் பூஸா முகாமிலும் இருவர் வவுனியா தடுப்பு முகாமிலும்...
      ஜாதிக பல சேனாவின் அறிமுக ஊடகவியலாளர் சந்திப்பை பொது பல சேனா கலகம் விளைவித்து தடுத்ததாக முறைப்பாடு இலங்கையில் சமூகங்களுக்கு இடையிலான ஒற்றுமையை வலியுறுத்தி தொடங்கப்பட்டுள்ள அமைப்பொன்றின் ஊடகவியலாளர் சந்திப்புக்குள் அதிரடியாக நுழைந்த பொது பல சேனா அமைப்பின் பிக்குகள், ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தவிடாமல் தடுத்து தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக காவல்துறையிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜாதிக பல சேனா என்ற பெயரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அமைப்பே கொழும்பில் ஹோட்டல் ஒன்றில் இன்று...
2014/04 /09 அன்று குமுளமுனை பழைய மாணவர் சங்க குமிழ் ஒளி நூல் வெளியீட்டு விழா மிகவும் சிறப்பாக நடை பெற்றது இதில் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் கல்விப்பணிப்பாளர் கல்வி சமூகம் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
ஜெனிவா சர்வதேச விசாரணை மற்றும் நாட்டுக்குள் அரசாங்கம் மீது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விரக்தி போன்றவற்றால், ராஜபக்ஷ அரசாங்கம் குழப்பமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. அரசாங்கம் விழுந்துள்ள அதளபாதாளத்தில் இருந்து மீள ஒரே வழி மீண்டும் விடுதலைப் புலிகளை உருவாக்குவதே என அரசாங்கம் எண்ணி வருகிறது. இந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையில் இருந்து கடந்து செல்ல எதிராளிகளை கொலை செய்யவும் மக்களை ஒடுக்கி அடக்கவும் விடுதலைப் புலிகள் அமைப்பு இருக்கின்றது...