தமிழீழ விடுதலைப்புலிகளின் நோக்கங்களுக்காக வெளிநாடுகளிலிருந்து இயங்குவதாக நம்பப்படும் 15 இயக்கங்களை பயங்கரவாத இயக்கங்கள் என்று தடைசெய்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் தீர்மனித்துள்ளது. ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கடந்த வாரம் கொண்டு வந்த பிரேணை வெற்றிபெற்ற நிலையில், அரசாங்கம் இந்த தீவிர நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதுவும் ஐ.நா பாதுகாப்பு சபைக்கு அமெரிக்காவினால் 28.9.2001ல் கொண்டுவரப்பட்ட பிரேரணை எண் 1373 மூலமாக இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இரட்டை கோபுரங்களில் தாக்குதல் அடுத்து ஐ.நா பாதுகாப்பு...
இன்று நடைபெற்ற தென் மற்றும் மேல் மாகாணசபைத் தேர்தலில், தென் மாகாணசபையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே முன்னிலை வகிப்பதாக முதலில் வெளியான தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன. இதுவரையில் வெளியான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஆளும் கட்சி முன்னணி வகிக்கின்றது. தென் மாகாணசபை தேர்தல் முடிவுகள் வருமாறு அம்பாந்தோட்டை மாவட்டம்! தேர்தல் முடிவுகள் பெலியத்த தேர்தல் தொகுதி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 32393 வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சி 9457 வாக்குகள் ஜே.வி.பி. 5521...
  பத்தரமுல்லையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தின் சட்டவிரோத செயல்களுக்கு சிறந்த பாடத்தை கற்பித்துள்ள மக்கள் ஜே.வி.பி மேலே தூக்கி நிறுத்தியுள்ளனர். அரசாங்கம் தனது அரசியல் திட்டத்திற்கு அமைய ஜெனிவா பிரச்சினையை தனக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சித்த போதிலும் அது தோல்வியடைந்துள்ளது. கொழும்பு மாவட்ட மக்களில் 55 வீதமானவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர். தென் மாகாணத்தில் அரசாங்கத்தின் வாக்கு வங்கி 9 வீதமாக குறைவடைந்துள்ளது. அம்பாந்தோட்டையில் அதிகளவான ஆசனங்களை...
மேல் மாகாணசபைத் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றியீட்டியுள்ளதுடன், கொழும்பு மாவட்டத்தின் முக்கிய தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சி முன்னணி வகித்து வருவதகாத் தெரிவிக்கப்படுகிறது. கம்பஹா மாவட்ட முடிவுகள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு: 582,668 வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சி: 249,220 வாக்குகள் ஜனநாயகக் கட்சி: 88,557 வாக்குகள். ஜே.வி.பி: 56,405 வாக்குகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்: 17,296 வாக்குகள் களுத்துறை மாவட்ட தேர்தல் முடிவுகள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு: 337,924 வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சி: 144,924 வாக்குகள் ஜனநாயகக்...
    மேல் மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின் படி கொழும்பு மாவட்டத்தில் மொத்தமுள்ள 39 ஆசனங்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 18 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 12 ஆசனங்களையும் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி மூன்று ஆசனங்களையும் ஜே.வி.பி மூன்று ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன. அத்துடன் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி கொழும்பு மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தை மட்டுமே...
வாழ்க்கையில் முதல் தடவையாக வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களித்தேன் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் தபால் மூலமே வாக்கு அளித்திருந்ததாகத் தெரிவித்துள்ளார். வாக்குச் சாவடிக்குச் சென்று முதல் தடவையாக ஜனநாயகக் கட்சிக்கு வாக்களித்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். பிலியன்தலை பெட்டகன்தர சுமனசார வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். அரசியல் சாசனத்திற்கு அமைவாக வாக்களிப்பதற்கான உரிமை இருக்கின்றது என்பதனை தேர்தல் திணைக்கள அதிகாரிகளும், தேர்தல் திணைக்களமும் ஒப்புக்கொண்டுள்ளதாகத்...
மைசூர் பகுதியில் இருபத்தி ஒன்பது வயது வாலிபன் விதவை பெண் ஒருவருக்கு உதவி புரிந்து வந்துள்ளார் . .நாளடைவில் அது காதலாகி கசிந்து ஒன்றாகி வாழ்ந்தனர் . அதே வேளை இதே பெண்ணுக்கு பதின் ஐந்து வயதில் பெண் பிள்ளை ஒருவரும் இருந்துள்ளார் . தாயை மயக்கி காதலித்து குடும்பம் நடத்தி வந்த இவருக்கு மகள் மீது ஆசை வந்துள்ளது . அவரையும் சிலவருடங்களாக பாலியல் வல்லுற வல்லுறவுக்கு உட்படுத்தி வந்துள்ளார் . குறித்த சிறுமி பள்ளி...
இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்தது. ஆனால் இப்படியான சூழ்நிலையை அரசாங்கமே ஏற்படுத்தியுள்ளதாக நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.   இலங்கையின் தலைநகர் உள்ளடங்கலாக மேல் மாகாணத்திலும் ஜனாதிபதி குடும்பத்தின் சொந்த மாவட்டமான ஹம்பாந்தோட்டையை உள்ளடக்கிய தென் மாகாணத்திலும் சனிக்கிழமை மாகாணசபைத் தேர்தல் நடக்கின்றது. இந்த சூழ்நிலையில், ஜெனீவாவில் நிறைவேறிய இலங்கை மீதான தீர்மானம்...
  குண்டூரைச் சேர்ந்த ஹரிபாபு என்ற விவசாயின் மகள் தீப்தி (26). இவர் தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இவர் தன்னுடன் வேலை பார்த்த கிரண் குமார் என்பவரை கடந்த 2001ம் ஆண்டிலிருந்து காதலித்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமுகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தீப்தியின் பெற்றோர் எதிர்த்தனர். பெற்றோர்களின் கடும் எதிர்புகளுக்கிடையே தீப்தி-கிரண்குமார்ஜோடி கடந்த 21ம் திகதி ஐதராபாத்தில் உள்ள ஆர்யசமாஜத்தில் திருமணம் செய்து கொண்டனர். இதனையறிந்த தீப்தியின்...
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உலகில் உள்ள செல்வந்தர்களில் 9வது நபர் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மாத்தறையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், அதிவேக நெடுஞ்சாலைகளை நிர்மாணிக்க ஒதுக்கப்பட்ட பணத்தில் அதிகளவான பணம் ராஜபக்சவினரால் கொள்ளையிடப்பட்டுள்ளன. சுமார் 8 வருடங்களுக்கு முன்னர் அதிவேக நெடுஞ்சாலைகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவற்றில் மூன்றில் ஒரு பங்கு நிதி ராஜபக்ஷவினரால் கொள்ளையிடப்பட்டுள்ளது. நாட்டில்...