ஜனாதிபதித் தேர்தலில் கொலைகார கோத்தா போட்டியிட முடியும்

378

 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பா­ளரும், முன்னாள் பாது­காப்பு செய­லா­ள­ரு­மான கோத்­தா­பய ராஜ­பக்­ஷவை இலங்கை பிர­ஜை­யாக ஏற்றுக் கொள்­வதை தடுத்து உத்­த­ர­வொன்றைப் பிறப்­பிக்­கு­மாறு கோரி, மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் தாக்கல் செய்யப்பட்ட ‘செட்­டி­யோ­ராரி’ எழுத்­தானை மனு உயர் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் தலைமை நீதி­பதி ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி யசந்த கோதா­கொட தலை­மையில் நீதி­பதி அர்ஜுன் ஒபே­சே­கர, மஹிந்த சம­ய­வர்­தன ஆகியோர் அடங்­கிய மூவர் கொண்ட நீதி­ப­திகள் குழாம் முன்­னி­லையில் பரிசீல­னைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டு வந்த நிலையிலேயே இவ்வாறு நிகாரிக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷ போட்டியிட முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

SHARE