ஸ்பாட்பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் வேகப்பந்து வீரர் முகமது அமீருக்கு 5 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு (2015) டிசம்பர் மாதம் இந்த தடை முடிகிறது.
இந்த தடையை முன்னதாக நீக்கி மறு ஆய்வு செய்யுமாறு ஐ.சி.சி.க்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடிதம் எழுதியுள்ளது