சிறிலங்காவின் சுதந்திரதினம் – ஈழத்தமிழர்களின் கரி நாள் ,லண்டனில் இருந்து ஜெனீவா நோக்கி விடுதலைச் சுடர்

414

 

தமிழினக் கருவறுப்புத் தாண்டவத்தை பல்வேறு வடிவங்களில் அரங்கேற்றி வரும் சிறிலங்கா அரச பயங்கரவாதத்திற்கு எதிராக தமிழர்கள் உலகெங்கும் போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் லண்டனில் இருந்து ஜெனீவா நோக்கி விடுதலைச் சுடர் ஏந்திவாறு கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
SHARE