தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற இரண்டினையும் விற்றுப்பிழைக்கும் தமிழ் அரசியல்வாதிகள், கட்சியின் தலைவர்கள் சுட்டுக்கொல்லப்படுவார்கள் – எல்லாளன் படை எச்சரிக்கை

376

தமிழினம் அடக்கியொடுக்கப்பட்டு, பல அழிவுகளை சந்தித்தநிலையில் இணக்க அரசியல் எனக்கூறிக்கொண்டு தமிழினத்தின் விடுதலையை நசுக்க முயற்சிசெய்யும் ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈ.பி.டி.பி, தமிழர் விடுதலைக்கூட்டணி, தமிழ்த்தேசிய முன்னணி போன்ற எந்தக்கட்சிகளாகவிருந்தாலும் அதன் தலைமைகளும், அவர்களின் அடிவருடிகளும் சுட்டுக்கொல்லப்படுவார்கள் என எல்லாளன் படை பகிரங்கமான அறிக்கையினை வெளியிடுகின்றது.

cartoon368 TNA_NPC_Jaffna_2013_01-800x365 TNA-Leaders-5-party2-300x296 z_new350
யுத்தம் நிறைவடைந்துவிட்டது. தமிழ் மக்களுக்கான தீர்வுகள் கிடைத்துவிட்டது என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஒருசிலர் தற்போதைய அரசிற்கு வக்காளத்துவாங்கும் செயற்பாட்டினை மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலைமை மாற்றமடையவேண்டும். பிரபாகரனின் ஆயுதப்போராட்டத்தினால் இன்று சர்வதேசம் வரை தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் கொண்டுசெல்லப்பட்டிருக்கின்றது. இதற்கு எதிர்மாறான செயற்பாடுகளில் பல கட்சித் தலைவர்கள் அறிக்கையினை வெளியிடுவதும், பின்னர் அது தமது தனிப்பட்ட கருத்து எனக்கூறுவது வேடிக்கையானதும், வினோதமானதுமான நிகழ்ச்சியாக அமைகின்றது.

முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நினைவுபடுத்திப்பார்க்கின்றபொழுது அதன் துன்பங்களை விளங்கிக்கொள்ளமுடியும். யுத்தம் நிறைவடைந்து 06 ஆண்டுகளைக் கடந்துள்ளநிலையில், தமிழ் மக்களுக்கான தீர்வுகள் இன்னமும் முற்றுப்பெறவில்லை. தமிழ்பேசும் மக்களுக்குள்ளேயே ஒருமித்து நிற்கக்கூடிய அரசியல்வாதிகள், தமிழினத்திற்கு எதிராக சதிவேலைகளில் ஈடுபட்டுவருகின்றர். அதனொரு அங்கமாக கிழக்குமாகாண முதலமைச்சர் பதவி அமையப்பெறுகின்றது. அவர்களுக்கும் இந்த எல்லாளன் படையானது ஒரு எச்சரிக்கையினை வெளயிடுகின்றது. தமிழினத்திற்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொண்டால் அவர்களின் தலைமைத்துவமும் கொலைசெய்யப்படும். இந்தியாவை நம்பி ஏமாற்றமடைந்த வரலாறுகளும், இலங்கையரசினை நம்பி கைவிடப்பட்ட பேச்சுவார்த்தைகள் பற்றியும் நன்கு அறிந்திருந்தும், அவற்றை மீளவும் நினைவுபடுத்தும் அதேநேரம், தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வுகள் தொடர்பில் கட்சிகள் உடனடியாகத் தீர்வுகளை மேற்கொள்வது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதனால், கூட்டமைப்பிலிருந்து பேசக்கூடிய அதிகாரிகள் அதனைப் வெளிக்கொணரக்கூடியதாக இருக்கும்.

ஆளுக்கால் தமது கருத்துக்களைக் கூறி, தமிழ்மக்களையும் ஏமாற்றி, அரசின் அடிவருடிகளாக செயற்படும் நிலைக்குத் தள்ளப்படுவர். இவற்றினைக் கருத்திக்கொண்டு இக்கட்சிகள் செயற்படுமாகவிருந்தால் தொடர்ந்தும் அவர்கள் அரசியலில் நீடிக்கக்கூடிய சந்தர்ப்பமும், சூழ்நிலையும் உருவாகும். தன்னிச்சையாக செயற்படும் எந்த அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இந்த எல்லாளன் படையணியினரால் கொல்லப்படுவார்கள் என்பது உறுதி.

SHARE