யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர், வீட்டுத் திட்டக் கையளிப்பு நிகழ்விற்காக வடக்கு முதல்வர் வரும்வரை வீதியில் காத்து நின்று, அவரை அழைத்துச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.

359

 

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர், வீட்டுத் திட்டக் கையளிப்பு நிகழ்விற்காக வடக்கு முதல்வர் வரும்வரை வீதியில் காத்து நின்று, அவரை அழைத்துச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழ். கீரிமலையில் இந்திய அரசாங்கத்தின் உதவித்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட இந்திய பிரதமர், நரேந்திர மோடி பால் காய்ச்சி வீடுகளை கையளித்தமை தொடக்கம் பல சுவாரஸ்ய சம்பவங்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE