கிளிநொச்சியில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று மீட்பு!!

324

கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் எரிந்த நிலையில் ஆணொருவரின் சடலம் இன்று (19-05-2015) காலை மீட்கப்பட்டது. இதே இடத்தைச் சேர்ந்த மூன்றுபிள்ளைகளின் தந்தையான அன்ரனி றொனி (வயது-48)என்பவரது சடலமே மீட்கப்பட்டுள்ளது.இதுகுறித்த விசாரணைகளைக் கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

11

SHARE