நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

90

 

மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தை எதிர்வரும் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானமானது இன்று (14.03.2024) கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

பிரேரணை மீதான வாக்கெடுப்பு
மேலும், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பை எதிர்வரும் 20ஆம் திகதி மாலை நடத்தவும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

SHARE