ஐக்கிய நாடுகள் அறிக்கை இலங்கையில் பாரதூரமான மீறல்களின் வடிவங்களை உறுதிப்படுத்தும் வேளையில் சையிட் ஒரு சிறப்பு கலப்பு நீதிமன்றத்தை ஸ்தாபிக்குமாறு அழுத்தம் கொடுக்கின்றார்

481

ஐக்கிய நாடுகள் அறிக்கை இலங்கையில் பாரதூரமான மீறல்களின் வடிவங்களை
உறுதிப்படுத்தும் வேளையில் சையிட் ஒரு சிறப்பு கலப்பு நீதிமன்றத்தை ஸ்தாபிக்குமாறு
அழுத்தம் கொடுக்கின்றார்

1 (1)
ஜென Pவா (16 செப்டெம்பர் 2015) இன ;று வெளியிடப்பட ;ட ஐ.நா அறிக்கை இலங்கையில் 2002
இல் இருந்து 2011 ம் ஆண்டு வரை பாரதூரமான உரிமை மீறல்களின ; வடிவங்களை
அடையாளம் கண்டுள்ளது. இவை இலங்கையில் போர் குற்றங்கள் மற்றும் மனிதநேயத்திற்கு
எதிரான குற்றங்கள் இருதரப்பினராலும் பெரும்பாலும் இழைக்கப்பட ;டிருக்கலாம் என ;று
வெளிப்படுத்துகின ;றன. இவ்வறிக்கை, நீதியை அடைந்துகொள்வதற்கு சர்வதேச நீதிபதிகள்,
வழக்குத் தொடுப்பவர்கள், சட்டத்தரணிகள் மற்றும் விசாரணையாளர்களை உள்ளடக்கிய ஒரு
கலப்பு சிறப்பு நீதிமன ;றத்தை ஸ்தாபிப்பது முக்கியமென ;று பரிந்துரை செய்துள்ளது.
‘எமது விசாரணை, இலங்கையில் நடைப்பெற்ற குரூராமான மீறல்கள் மற்றும ;
துஸ்பிரயோகங்கள், அதாவது பாகுபாடற்ற எறிகணைத்தாக்குதல் (ஷெல் தாக்குதல்), நீதிக்கு
புறம்பான கொலைகள், காணமலாக்கப்படல், மனிதாபிமானமற்ற சித்தரவதைகள் மற்றும ;
பாலியல் வன ;முறைகள், சிறுவர் ஆட்ச ;சேர்ப்பு மற்றும் வேறு பாரதூரமான குற்றங்களை
வெளிக்கொணர்ந்துள்ளது’ என உயர்ஸ்த்தாணிகர் சையிட் கூறியுள்ளார். முக்கியமாக,
‘இவ்வறிக்கையினூடாக வெளிக்கொணரப்பட ;டுள்ள மீறல்கள் முழு சர்வதேச சமூகத்தினதும்
கவனத்தை ஈர்க்கும் பாரதூர குற்றங்களாகும்.’
‘இவ்வறிக்கை இலங்கையில் நம்பிக்கை தரும் புதிய அரசியல் சூழலின் மத்தியில்
முன ;வைக்கப்படுகின ;றது’ என ;று சையிட ; கூறினார். மேலும், ‘நம்பகத்தன ;மையான அடிப்படை
மாற்றங்களைக் கொண்டு வரக்கூடிய இந்த வரலாற்றுச ; சிறப்புடைய வாய்ப்பை பயன ;படுத்தி
கொள்வது முக்கியம ;’ எனவும் கூறினார்.
இவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட ;ட பாரதூரமான குற்றங்களாவன :
 சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் : 2002க்கும் 2011க்கும் இடையில் எண்ணற்ற
சட்டத்திற்கு புறம்பான கொலைகள் இருதரப்பினர், மற்றும் பாதுகாப்புப் படையினருடன்
தொடர்புடைய ஆயத குழுக்களால் செய்யப்பட ;டன என குற்றம் சாட ;டப்பட ;டுள்ளது.
இக்கொலைகளால் பாதிப்புக்குள்ளானோர் என அடையாளம் காணப்பட ;டோருள் தமிழ்
அரசியல்வாதிகள், மனிதாபிமான செயற்பாட ;டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும்
சாதரண பொது மக ;கள் உள்ளடங்குவர். நீதிக்கு புறம்பாக இழைக்கப்பட ;ட
கொலைகள் இனங்காணப்படக்கூடிய வடிவங்களிலேளேயே நடைப்பெற்றுள்ளன.
உதாரணமாக, இக்கொலைகள் பாதுகாப்புப் படையினரின் சோதனைச்சாவடி, மற்றும்
படைத்தளங ;களுக்கு அருகாமையில் நடைப்பெற்றுள்ளதுடன ;, இவ்வாறு கொலை
செய்யப்பட ;டவர்களில் இரணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட ;டோர், இறுதி யுத்தத்தின ;
போது சரணடைந்தோர், மற்றும் இராணுவத்தினரால் பிடிக்கப்பட ;டோர் உள்ளடங்குவர்.
தமிழ Pழ விடுதலைப்புலிகளும் தமிழ ;, முஸ்லிம் மற்றும் சிங்கள பொதுமக்களை
பாரபட ;சமற்ற தற்கொலைத் குண்டுத் தாக்குதல்கள், கண்ணிவெடி தாக்குதல்களுக்கு
உட ;படுத்தியதுடன ;, கல்விமான்கள் மற்றும் மாற்றுகருத்துள்ள தமிழ ; அரசியல்
பிரமுகர்களை குறிவைத்து கொலை செய்துள்ளனர் எனக் குற்றம் சுமத்தப்பட ;டுள்ளது.
 பாலியல் மற்றும் பால்நிலை சார்ந்த வன ;முறை : பாதுகாப்புப் படைத்தரப்பினரால்
தடுத்துவைக்கப்பட ;டோர் மீது குரூரமான பாலியல் வன ;முறைகள் மேற்கொள்ளப்பட ;டன
என ;பதுடன், இவ்வாறான பாலியல் வன ;முறைகள் அதிகளவில் பிரயோகிகப்பட ;டன
எனும ; அதிர்ச்சிகரமான விடயத்தை இவ்விசாரணை வெளிகொணர்ந்துள்ளது. இவ்வாறு
பாதிக்கப்பட ;டவர்களில் பெண்கள் மாத்திரமின ;றி ஆண்களும் அடங்குவர். பாலியல ;
2
வன ;முறையினால் பாதிக்கப்பட ;ட முப்பது பேரிடம் பதிவு செய்யப ;பட ;ட துன ;பகரமான
சாட்சியங்களின் அடிப்படையில் பாலியல் வன ;முறைகள் தனிப்பட ;ட செயற்பாடுகளல்ல,
அதற்குமாறாக அவை சித்திரவதை செய்வதனை நோக்காகக் கொண்ட கொள்கையின்
அடிப்படையில் திட ;டமிட்டுப் பாவிக்கப்பட ;ட பொறிமுறைகளாகும் என ;பது
தெளிவாகின்றது. பாலியல் வன ;முறைகளின ; வடிவங்களை நோக்கும் போது, பாலியல்
சித்திரவதைகள் விசாரணைகளின் போதும், பாலியல் வல்லுறவுகள் அனேகமாக
விசாரணை இல்லாத வேறு சந்தரப்பங்களிலும் நடைப்பெற்றன என ;பதை இவ்வறிக்கை
விபரிக்கின்றது. பாலியல் சித்திரவதைகள் வௌ;வேறு விதமான தடுப்பு
நிலையங ;களிலும், பலவிதமான பாதுகாப்பு தரப்பினராலும், யுத்தத்தின ; போதும் அதன ;
பின ;பும் இழைக்கப்பட ;டுள்ளன. பாலியல் வன ;முறைகளை இழைத்தவர்களில் ஒருவர்
கூட இன்று வரை சட ;டத்தினால் தண்டனைக்குட ;படுத்தப்பட ;டதாக
அறியக்கிடைக்கவில்லை.
 காணாமலாக்கப்பட ;டோர் : காணாமலாக்கப்படல் என ;பது பல்லாயிரக்கணக்கான
இலங்கையரை பல தாசாப்தங்களாக பாதித்துள்ளது. இப்பாதிப்பானது பாதுகாப்புப்
படைத்தரப்பினருக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்குமிடையில் நடைப்பெற்ற 26
வருட யுத்தக்காலத்தையும் உள்ளடக்கும். காணாமலாக்கப்படல் என ;பது
பொதுமக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட ;ட பரந்த மற்றும் திட ;டமிடப்பட ;ட
தாக்குதலாக இருக்க கூடும் என ;பதனை நம்புவதற்கு காரணங்கள் உள்ளன.
யுத்தத்தின ; இறுதிக் கட ;டத்தில் சரணடைந்த பலர் காணாமலாக்கப்பட ;டார்கள்
என ;பதனை நம்புவதற்கு காரணங்கள் உள்ளன. அவர்களது இருப்பு இன்று வரை
கண்டறியப்படவில்லை. பலர், யுத்தத்தோடு நேரடியாக தொடர்பில்லாதவர்களும்,
பொதுவாக வெள்ளை வான்களில் கடத்தப்பட ;டு, அதன ;பின ;
காணாமலாக்கப்பட ;டுள்ளார்கள்.
 சித்திரவதைகள் மற்றும் வேறு விதமான கொடுமையான, மனிதாபிமானமற்ற அல்லது
கீழ ;த்தரமான நடத்துகைகள் : இவற்றிக்கையால் விசாரணக்குட்படுத்தப்பட ;ட
தசாப்தத்தில் இலங்கை பாதுகாப்பு படையினர் பரந்தளவில், குரூரமான
சித்திரவதைகளை, முக்கியமாக யுத்தம் முடிவடைந்த காலத்தில், இழைத்துள்ளனர்.
குறிப்பிட ;ட சில தடுப்புமுகாம்களில் சித்திரவதைக்கான உபகரணங்களைக் கொண்ட
அறைகள் ஒதுக்கப்பட ;டிருந்தன. இது சித்தரவதை திட ;டமிடப்பட ;ட முறையில்
பிரயோகிக்கப்பட ;டது என ;பதனை வெளிப்படுத்துகின ;றது. இவ்வறைகளில ;
அடிப்பதற்கான இரும்புத்தடிகளும், பொல்லுகளும், நீரில் அமிழ ;த்தி மூச ;சுத்திணறலை
ஏற்படுத்துவதற்காக தண்ணீர் ப Pப்பாய்களும், மற்றும் தடுப்பிலுள்ளோரை
தொங்கவிடுவதற்கான உழண்திகளும் காணப்பட ;டன. இவ்விசாரணையின ; போது
சாட்சியமளித்த, பாதிக்கப்பட ;டோர் தங்களுக்கு இழைக்கப்பட ;ட சித்திரவதைகளை
விபரிக்கும் போது குறித்த அறைகளின ; சுவர்களிலும், நிலத்திலும் இரத்தக ;
கறைகளைக் கண்டதாகக் கூறினார்கள்.
 சிறுவர் ஆட்ச ;சேர்ப்பு, மற்றும் யுத்தத்தில் பாவித்தல், வயது வந்தோர் கடத்தல் மற்றும்
வலுகட ;டாயப்படுத்தப்பட ;ட ஆட ;ச்சேர்ப்பு : கிடைத்த தகவலின ; அடிப்படையில்
யுத்தத்தின ; இறுதிக் காலப்பகுதியில் தமிழ Pழ விடுதலைப ;புலிகள் வயது வந்தோரைக ;
கடத்தி, வலுகட்டாய ஆட்ச ;சேர்ப்பிற்குட ;படுத்தினர் எனும் விடயம் தெரியவந்தது.
முக்கியமாக, யுத்தத்தின ; இறுதிப்பகுதியில் வலுகட ;டாயப்படுத்தப ;பட ;ட ஆட ;ச்சேர்ப்பு
தீவிரமடைந்தது. தமிழ Pழ விடுதலைப்புலிகளும், 2004 ம் ஆண்டு தமிழ Pழ
விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து, அரசுடன் செயற்பட ;ட கருணா
குழுவினரும், பரந்தளவில் சிறுவர்களை ஆட ;ச ;சேர்ப்பு செய்து அவர்களை யுத்தத்தில்
பாவித்துள்ளனர் என்பது ஆவணப்படுத்தப்பட ;டுள்ளது. சிறுவர்கள், வீடுகள்,
பாடசாலைகள், கோவில்கள் மற்றும் சோதனைச ;சாவடிகள் ஆகிய இடங்களில் இருந்து
வலுக்கட ;டாயமாகக் கொண்டு செல்லப்பட ;டு, அடிமட ;டப் பயிற்சி வழங்கப்பட ;ட பின ;னர்
போர்க்களத்திற்கு அனுப்பப்பட ;டனர். யுத்தத்தின ; இறுதி மாதங்களில் தமிழீழ
விடுதலைப்புலிகள் 15 வயதிற்குக் குறைந்த சிறுவர்களை ஆட்ச ;சேர்ப்பு செய்தனர்
3
என ;று பல அறிக்கைகள் கூறுகின்றன. இச்செயற்ப்பாடுகள் நீதிமன ;றத்தில ;
நிரூபிக்கப்பட ;டால் அவை போர் குற்றங்களாகக் கருதப்படும்.
 பொதுமக்கள் மற்றும் பொது உடமைகள் மீதான தாக்குதல்கள் : யுத்தத்தின ; இறுதிக்
கட ;டத்தில் நடத்தப்பட ;ட பல தாக்குதல்கள் சர்வதேச மனிதாபிமானச் சட ;டத்தின்
கோட்பாடுகளுக்கு ஏற்ப, அதாவது போரை நடத்துவதற்கான விதிமுறைகளுக்கு ஏற்ப,
அமையவில்லை. முக்கியமாக, இராணுவ உடமைகளுக்கும் பொது உடமைகளுக்கும்
இடையிலான வேறுபாட்டை மதிக்க வேண்டும் என ;று கூறும் கோட்பாடு மீறப்பட ;டது
என ;பதனை நம்புவதற்கு காரணங்கள் உள்ளன. மக்கள் செறிவாக காணப்பட ;ட,
தமிழ Pழ விடுதலைப்புலிகளின ; கட்டுப்பாட ;டில் இருந்த இடங்களில், அரசாங்கம்
உருவாக்கிய யுத்த சூனிய பிரதேசத்தில் அமைந்திருந்த மருத்துவமனைகள்,
மனிதாபிமான உதவி வழங்கும் நிலையங ;கள் ஆகிய இடங்களின் மீது அரச படைகள்
எறிகனைத்தாக்குதல்களை நடத்தியதை இவ்வறிக்கை ஆவணப்படுத்தியுள்ளது. பொது
உடமைகள் மற்றும் யுத்தத்தில் நேரடியாக பங்குபற்றாத பொது மக ;கள் மீது நேரடி
தாக்குதால்களை நடத்துவது பாரதூரமான சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறலாகும்.
இது ஒரு போர் குற்றமாக கருதப்படலாம். யுத்ததில் நேரடியாகப் பங்குபற்றும் தமிழ Pழ
விடுதலைப்புலிகள் இயக்க போராளிகள் பெரும்பாலும் பொது மக ;கள் இருக்கும ;
இடங்களில் இருந்து செயற்பட ;டதுடன், இவ்விடங்களுக்கு அருகாமையிலிருந்து
தாக்குதல்களை தொடுத்தது, மற்றும் தமிழ Pழ விடுதலைப்புலிகள் யுத்தகாலத்தில்
வலுக்கட ;டாயமாக பொது மக்களை தடுத்து வைத்திருந்தமையும், சர்வதேச
மனிதாபிமானச் சட்ட மீறலாகக் கூடும். ஆனாலும், தமிழீழ விடுதலைப்புலிகளின்
இச்செயற்பாடுகளைக் காரணம் காட ;டி, அரசாங்கம் சர்வதேச மனிதாபிமானச்
சட்டத்தின ; கீழ் அதன ; பொறுப்புக்களை தட ;டிக்கழித்திருக்க முடியாது. சர்வதேச
மனிதாபிமானச் சட ;டத்தை மதிக்கும் கடமை மற்றைய தரப்பினரின ; நடத்தையிலோ,
பிரதிகிர்த்தியிலோ தங்கியில்லை.
மனிதாபிமான உதவிகள் தடுக்கப்படல் : அரசாங்கம் மனிதாபிமான
செயற்பாட ;டாளர்கள், அவர்களின் செயற்பாடுகள், மற்றும் நடமாடும் சுதந்திரத்தின ; மீது
கணிசமான தடைகளை விதித்து, வேண்டுமென ;றே வடமாகணத்தில் வன ;னி
பிரதேசத்திற்கு உணவு உதவி, மற்றும் மருத்துவப் பொருட ;கள் சென்றடைவதை
தடுத்திருக்கலாம். இச ;செயலானது, பொதுமக்களை பட ;டினி போடுவதை ஒரு
யுத்தமுறைமையாக பிரயோகித்திருக்கலாம் என்பதை வெளிகாட ;டுகின்றது.
பொதுமக்களை பட ;டினி போடுவது ஒரு யுத்தமுறைமையாக பிரயோகிக்கப்பட ;டது
என ;பது நீதிமன ;றத்தில் நிரூபிக்கப்பட ;டால் அது போர் குற்றமாகக் கருதப்படலாம்.
 வெளியில் செல்வதற்கு தடைவிதிக்கப்பட ;டு, நடமாடும் சுதந்திரம்
மட்டுப்படுத்தப்பட ;டடிருந்த இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களில்
தடுத்துவைக்கப்பட ;டிருக்கும் போது அவர்களுக்கு எதிராக இழைக்கப்பட ;ட மீறல்கள் :
தமிழ Pழ விடுதலைப்புலிகளின ; முன ;னாள் போராளிகளை பொது மக ;களில் இருந்து
வேறுபடுத்தி பிரிப்பதற்காக பிரயோகிக்கப்பட ;ட வழிமுறைகள் சர்வதேச
விதிமுறைகளை மீறியது மட ;டுமல்லாது, அம்மக்கள் துஸ்பிரயோகங்களுக்கும்,
துன ;புறுத்தல்களுக்கும் உட ;படுத்தப்படுவதற்கு வழிவகுத்தன. ஏறத ;தாழ மூன ;று லட ;சம்
இடம்பெயர்ந்தோரின் சுதந்திரம் சர்வதேச சட்டத்தின ; கீழ ; அனுமதிக்கப்பட ;ட கால
எல்லைக்கு மேலாக பறிக்கப்பட ;டது. மேலும், இடம்பெயர்ந்தோர் தமிழர்கள் என ;பதால்,
அவர்கள் சந்தேகநபர்களாக நடத்தப்பட ;டு தடுத்துவைக்கப்பட ;டார்கள் என்று
நம்புவதற்கு காரணங்கள் உள்ளன. இந்நடைமுறையானது, தமிழ ; மக்கள்
பாரபட ;சத்துடன ; நடத்தப்பட ;டார்கள் என ;றும், மனிதநேயத்திற்கு எதிரான குற்றமான
துன ;புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட ;டார்கள் என ;றும் கருதப்பட இடமளிக்கின்றது.
இவ்வறிக்கை பல வருடங்களாக நடைபெற்ற உண்மைகளை மறுத்தல், மூடி மறைத்தல ;,
உடனடி விசாரணைகளை நடத்தாமல் விடல், விசாரணைகளை இடைநிறுத்தல், மற்றும்
பாதிக்கப்பட ;டோரின் குடும்பங்களுக்கும், நீதிக்காக அழுத்தங்கள் கொடுத்து
செயற்படுவோருக்கும் எதிராக விடுக்கப்பட ;ட அச ;சுறுத்தல்கள், மற்றும் இழைக்கப்பட ;ட
மீறல்களை ஆவணப்படுத்துகின ;றது.
4
மேலும், இவ்வறிக்கை பாதிக்கப்பட ;டோருக்கு நீதியை வழங ;குவதற்கு உள்நாட ;டுப ;
பொறிமுறைகள் தொடர்ச்சியாகக் கண்ட தோல்வியின் காரணத்தால் பாதிக்கப்பட ;டோர்
கோபம், ஐயுறவு மற்றும் அவநம்பிக்கை கொண்டுள்ளனர் என ;பதை அவதானிக்கின்றது.
காரணம், ‘குற்றங்களுக்கும், உரிமை மீறல்களுக்கும் காரணமான கட்டமைப்புகள் எவ்வித
ச Pர்திருத்தங்களுக்கும் உட ;படுத்தப்படாது அதே நிலையில் காணப்படுகின ;றன.’ குற்றங்கள்
இராணுவத்தினராலும், பாதுகாப்புப் படையினராலும் இழைக்கப்படும் போது அதற்கு ஏற்ற
நடவடிக்கை எடுக்க இயலாமல் இருப்பது கட ;டமைப்புகளின ; பலவீனத்தை சுட ;டிக்காட்டுகிறது.
‘மனித உரிமை மீறல்களை இழைக்கும் அரச அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
எடுக்க எத்தனிக்கும் சட்டவியளாலர்களுக்கு எதிராக விடுக்கப்பட ;ட அச ;சுறுத்தல்கள், மற்றும்
இழைக்கப்பட ;ட உரிமை மீறல்கள்’ ஆகியவற்றை இவ்வறிக்கை விபரிக்கின ;றது.
‘பொறுப்புக்கூறலை ஒரு உள்நாட ;டுப் பொறிமுறையின ; மூலம் கையாள்வதாக இப்புதிய
அரசாங்கம் அளித்துள்ள வாக்குறுதி பாராட ;டத்தக்கது. ஆனாலும், துரதிஸ்டவசமான உண்மை
என ;னவெனில், இலங்கையின ; குற்றவியல் நீதிப் பொறிமுறை இதை செயற்படுத்துவதற்கு
திறனற்றதாக உள்ளது’ எனவும் இவ்வறிக்கை கூறுகின ;றது. ‘முதன ;மையான விடயம்
என ;னவெனில், பாதிக்கப்பட ;டவர்களுக்கும், சாட்சியங்களுக்கும் பாதுகாப்பு வழங ;க,
நம்பகத்தன ;மையுடைய பாதுகாப்புப் பொறிமுறை இன ;றுவரை ஸ்தாபிக்கப்படவில்லை.
இராண்டவது, இலங்கையின் உள்நாட்டு சட ;டக்கட ;டமைப்பானது பாரதூரமான சர்வதேச
குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு கொள்திறன ; இல்லாதுள்ளது. மூன ;றாவது
சவால் என்னவெனில், பல தசாப்தங்களாக நடைமுறையில் இருந்த அவசரகாலச்சட்டம்,
யுத்தம் மற்றும் குற்றமிழைத்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பியமை ஆகியவற்றால ;
இலங்கையின் பாதுகாப்புத் துறையும், நீதித்துறையும் சிதைவடைந்துள்ளன.’
இவ்வாண்டு தை மாதம் தொடக்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதிய அரசாங்கம்
முன ;னெடுத்துள்ள ஆக்கபூர்வமான செயற்பாடுகளை உயர்ஸ்தானிகர் வரவேற்றுள்ள
அதேநேரம், ‘இலங்கை முன ;னோக்கி பயணிப்பதற்கு தசாப்தங்களாக நடைபெற்ற உரிமை
மீறல்களின ; காரணமாக ஆழமாக வேரூன்றியுள்ள அடக்குமுறை கட ;டமைப்புகள், மற்றும ;
நிறுவன கலாச்சாரங்களை அகற்ற வேண்டும்’ என ;று கூறினார்.
‘இது ஒரே நாளில் நடைபெறுவதற்கு சாத்தியமில்லாததால் எவரும் இப்பணியின ; கடினத்தைக்
குறைத்து மதிப்பிடலாகாது’ எனக் கூறியுள்ளார். இலங்கையின் வரலாற்றில் அரசாங்கங ;கள்
காணாமலாக்கப்படுதல ; போன ;ற செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என உறுதி
மொழி கொடுத்திருந்தாலும், குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாமை, மற்றும் இம்மாதிரியான
துஸ்பிரயோகங்கள் இடம்பெறுவதற்கு வழிவகுத்த கட்டமைப்புகளில் உள்ள பிரச ;சினைகளை
வேரோடு அகற்றாமையினால், வெள்ளை வான ;கள் தேவையான தருணத்தில் மீண்டும ;
நடைமுறைப்படுத்தப்பட ;டன. இவ்வரசாங்கம ; இத்தனித்துவமான வாய்ப்பைக் கைப்பற்றி
குற்றமிழைத்தவர்கள் தண்டனையிலிருந்து தப்புவதனை இல்லாதொழிக்க வேண்டும், அரச
நிறுவனங்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் செயற்படும் விதங்களில் அடிமட்டம் தொடக்கம்
உயர்மட்டம் வரை மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும்.’
கடந்த முப்பதாண்டு காலமாக இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு நீதி மற்றும ;
நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதற்காகவும், இம்மீறல்கள் மீண்டும் நடைபெறாது என ;று
உத்தரவாதமளிப்பதற்கும் ஒரு முழுமையான இடைக்கால நீதிக் கொள்கையை
உருவாக்குமாறு இவ்வறிக்கை பரிந்துரை செய்கின ;றது.
‘உண்மையை மறுக்குமொரு நிலையிலிருந்து, உண்மையை ஒப்புக்கொள்ளும் நிலைக்கு
வந்து, ஆக்கபூர்வமான கலந்துரையாடலின ; மூலம் ஒரு மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு’
இவ்வறிக்கையை ஒரு வாய்ப்பாக நோக்குபடி புலம்பெயர் வாழ ; மக ;கள் உட ;பட, சமூகத்தின்
அனைத்து தரப்பினரையும் உயர்ஸ்தானிகர் கேட்டுக்கொண்டுள்ளார்.
‘பல வருடங்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற மனித உரிமை மீறல்களினாலும்,
குற்றமிழைத்தவர்கள் தண்டனை பெறாது தப்பிப்பது சாதாரண மயமாக்கப்பட ;டமையினாலும்,
இருதரப்பிலும் பாதிக்கப்பட ;டவர்களின் மனவடுக்கள் ச Pழ் கூட ;டி ஆழமாக பதியப்பட ;டுள்ளன’
என ;று சையிட் கூறினார். ‘அடிப்படை மாற்றங்களைக் கொண்டுவந்து இக்காயங ;களை
5
ஆற்றாவிட ;டால், இவர்களின் தொடரும் வேதனையானது சமூகங்களுக்கிடையில் மேலும ;
பிளவுகளை ஏற்படுத்தி, நல்லிணக்கத்திற்கு ஒரு தடையாக அமைவது மட ;டுமல்லாது
எதிர்காலத்தில் புதிய முரண்பாடுகளுக்கும் வழிவகுக்கும்.’
‘அரச அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களின ; மீது பலதரப ;பினருக்கும் இருக்கும்
அவநம்பிக்கையினை குறைத ;து எடைபோடலாகாது’ என உயர்ஸ்தானிர் கூறினார்.
‘இக்காரணத்தினால் சர்வதேச நீதிபதிகள், வழக்குத் தொடுப்பவர்கள், சட ;டத்தரணிகள் மற்றும ;
விசாரணையாளர்களை உள்ளடக்கிய ஒரு கலப்பு சிறப்பு நீதிமன ;றத்தை ஸ்தாபிப்பது
முக்கியமாகும். ஒரு தனித்த உள்நாட ;டு நீதிமன ;ற செயல்முறை பல தாசாப்த காலங்களாக
நடைபெற்ற உரிமை மீறல ;கள், முறைகேடுகள் மற்றும் உடைத்தெறியப்பட ;ட வாக்குறுதிகளால்
உருவாக்கப்பட ;ட நியாயமான சந்தேகங்களை நிவர்த்தி செய்ய மாட ;டாது’.
‘மக ;களின ; நம்பிக்கையை வென ;றெடுப்பதற்காக உள்நாட ;டு குற்றவியல் நீதிக்கட ;டமைப்பு,
ச Pர்திருத்தப்பட ;டு வலுவாக்கப்பட வேண்டும். ஆனால், இச்செயல்முறையைப் பூர்த்தி
செய்வதற்கு பல்லாண்டு காலம் தேவைப்படும். ஆகையால், இச்ச Pர்திருத்தம் சிறப்புக் கலப்பு
நிதிமன்றத்தை ஸ்தாபிப்பதற்கு இணைவாக செயற்படுத்தபட வேண்டும், அன ;றி அதற்குப ;
பதிலாக அல்ல. இவ்வகையான கலப்பு நீதிமன ;றம், தேவையான சீர்திருதங்களை ஊக்குவித்து,
பொது மக ;களின் நம்பிக்கையையும் பெற்று, இலங்கையை நீதியான ஒரு புதிய பாதையில்
இட்டுச ;செல்லலாம்.’
ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின ; மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரின்
அலுவலகத்திற்கு (ழுர்ஊர்சு) 2014ம் ஆண்டு மனித உரிமை பேரவை, இலங்கையில்
இருதரப்பினராலும் 2002ம் ஆண்டிலிருந்து 2011ம் ஆண்டுவரை இழைக்கப்பட ;ட பாரிய
மீறல்கள், மனித உரிமை துஸ்பிரயோகங்கள், மற்றும் அதைச ; சார்ந்த குற்றங்களை விரிவாக
விசாரணை செய்யும் பொறுப்பைக் கொடுத்தது. இந்த விசாரணையின் அறிக்கை,
நேரடிச்சாட்சியங்கள், பாதிக்கப்பட ;டோர் மற்றும் வேறு சாட்சியங்களோடு நடத்தப்பட ;ட
நேர்காணல்கள், இராணுவ மற்றும் தடயவியல் நிபுனர்களால் பகுப்பாய்வு செய்யப்பட ;ட
ஒளிப்பதிவுகள், புகைப்படங்கள், செய்மதிப்புகைப்படங்கள் (இவற்றில் பல பொதுமக்களின்
பார்வைக்குஃபயன ;பாட ;டிற்கு எட்டாதவகையிலுள்ளன), ஆவணங்கள் மற்றும் அறிக்கைகள்
ஆகியவற்றை பரிச Pலனை செய்து (இவற்றில் மூவாயிரம் வாக்குமூலங்கள், சமர்ப்பிப்புகள்
மற்றும் வெளியிடப்படாத அறிக்iகைளும் உள்ளடங்கும்); இவ்விசாரணை அறிக்கை
தயாரிக்கப்பட ;டது. ழுர்ஊர்சு விசாரணைக் குழு இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு
அனுமதிக்கபடவில்லை. இதற ;கு மேலாக, முன ;னாள் அரசாங்கம் அச ;சுறுத்தல்கள்,
மிரட்டல்கள் மற்றும் கண்காணிப்புகளால் இவ்விசாரணையுடன் மக்கள், முக்கியமாக
வடக்கிலிருப்போர், ஒத்துழைப்பதை தடை செய்தமை, ஒரு சவாலக அமைந்தது.
இவ்வறிக்கை இரு பகுதிகளாக பிரிக்கப்பட ;டுள ;ளது :
1) ஐக்கிய நாடுகள ; ஸ்தாபனத்தின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகரின ;
அலுவலகத்தின ; நல்லிணக்கம், பொறுப்பு கூறல் மற்றும் மனித உரிமைகள் அறிக்கை
(யுஃர்சுஊஃ30ஃ61)
2) அதனுடன், ழுர்ஊர்சு இன் இலங்கை விசாரணை அறிக்கை (யுஃர்சுஊஃ30ஃஊசுP.2)
இரண்டு பாகங்கள ;, தகவல் தாள்கள ;, மற்றும் விசாரணை தொடர்பான ஏனைய ஆவணங்களை இங்கு
பெறலாம் : hவவி:ஃஃறறற.ழாஉhச.ழசபஃநுNஃர்சுடீழனநைளஃர்சுஊஃPயபநளஃழுஐளுடு.யளிஒ
முடிவு.
மேலதிக தகவல்களுக்கு தொடர்பு கொள்ள :
கொழும்பு : ரவீனா ஷம்டசானி (1041 79 201 0115 ழச 10 94 77 448 1925 ஃ சளாயஅனயளயniளூழாஉhச.ழசப)
ஜெனீவா : ருபேர்ட் கொள்வில் (1041 22 917 9711 ஃ சஉழடஎடைடநளூழாஉhச.ழசப) ழச Pயஅ ழு’ வுழழடந (1041 79 752 0480 ஃ

SHARE