உடல் வீக்கத்தால் அவதியா? இதோ குணமாக்கும் மருந்து
காய்கறிகளை உணவில் சேர்த்து கொள்ளாமல் துரித உணவுகளிலேயே மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.இதன் காரணமாக உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறோம், அதனால் ஆரோக்கியமாய் வாழ வேண்டும் என்றால் ஒரே வழி காய்கறிகள் தான்.அதிலும் முள்ளங்கி...
அதிக நேரம் உட்கார்ந்திருப்பவர்களுக்கு காத்திருக்கு ஆபத்து! அதிர்ச்சி தகவல்
தொடர்ச்சியாக ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்திருப்பவர்களுக்கு உடல் பருமன் அதிகரித்தல், தொப்பை ஏற்படுதல் போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக கடந்த காலங்களில் தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன.இவ்வாறிருக்கையில் தற்போது தொடர்ச்சியாக ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பவர்களுக்கு...
முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்குவது எப்படி? இதோ சூப்பர் டிப்ஸ்
பெண்களுக்கு அவர்களின் முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகள் பெரிய பிரச்சனையாக இருக்கிறது.
இவற்றை அகற்ற பல சிகிச்சைகள் இருக்கின்றன. லேசர் சிகிச்சைகளும் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வை கொடுக்கின்றன. ஆனால் அத்தகைய அதிநவீன சிகிச்சையால் பல...
வாழக்காயின் மருத்துவக் குணங்கள்
பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ள வாழைக்காயை கொண்டு விதவிதமான உணவுகள் தயாரிக்கலாம்.வாயுத்தொல்லை, வயிற்றுப்புண் உள்ளவர்களுக்கு நிரந்தர தீர்வு தரும்.வாழைக்காயில் உள்ள சத்துக்கள்
ஆற்றல்- 89 கிலோ கலோரிகள்
மொத்த கொழுப்பு - 0.3 கிராம்
சோடியம் - 1...
மன அழுத்தம் ஏற்படும் போது உடலில் என்னவெல்லாம் நடக்கும்?
மன அழுத்தத்திற்கு குழந்தைகள்கூட விதிவிலக்கு இல்லை. தலை முடியில் தொடங்கி கால்கள் வரைக்கும் உடலின் பெரும்பாலான பாகங்களைப் பாதிக்கக் கூடியது மன அழுத்தம். மன அழுத்தம் ஏற்படும் போது உடலில் என்னவெல்லாம் நடக்கும்?
இனப்பெருக்க...
காலையில் எழுந்ததும் செய்யக்கூடாத விடயங்கள்…. அனைவரும் தெரிய வேண்டியவை!…
1. தினமும் காலையில் எழுவது என்பது மந்தமான செயலாகும். பொதுவாக காலையில் எழும் போது, கை, கால்களை முறித்து விடுவது இயல்பாகும். அவ்வாறு முறிக்கும் போது மெதுவாக செயல்பட வேண்டும். காலையில் எழும்போது,...
பெண்களுக்கான மச்ச பலன்கள்…
மச்சங்களுக்கு பலன் உண்டா? இல்லையா? என்பது விஞ்ஞான ரீதியில் பெரிய சர்ச்சையாக இருந்தாலும் சாஸ்திரிய ரீதியில் மச்சங்களுக்கு பலன் உண்டு என்று சொல்லப்படுகிறது.
பெண்களுக்கான மச்ச பலன்கள் இங்கே தொகுத்துத் தரப்பட்டுள்ளது.
தலையில்- தலையில் எங்கு...
முன்னோர் வழங்கிய மூலிகை: செம்பரத்தை
அறிவே கோயில் என்பார்கள் ஆன்றோர்கள். அந்த அறிவு அற்றம் காக்கும் கருவி என்பார் திருவள்ளுவர். தமது துன்பத்தை நீக்கும் வழியை நமது அறிவு கொண்டே நீக்கி கொள்ளவேண்டும். இதற்காகதான் நமக்கு அறிவை இயற்கை...
வீசப்பட்டுக் கிடந்த பாலியல் பொம்மை பொலிஸாரை வரவழைத்த தென்கொரிய மக்கள்.
தோட்டமொன்றில் வீசப்பட்டுக் கிடந்த பாலியல் பொம்மையொன்றைக் கண்ட சிலர், அது கொல்லப்பட்ட பெண் ஒருவரின் சடலம் என எண்ணி பொலிஸாரை வரவழைத்த சம்பவம் தென் கொரியாவில் இடம்பெற்றுள்ளது.
துணியினால் கட்டப்பட்டு, டேப் ஒட்டப்பட்ட நிலையில்...
இலங்கையின் வீதி தோற்ற விபரங்களை சேகரிக்கும் நடவடிக்கையை கூகிள் நிறுவனம்
இலங்கையின் வீதி தோற்ற விபரங்களை சேகரிக்கும் நடவடிக்கையை கூகிள் நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கமெராக்கள் பொருத்தப்பட்ட கார்கள் மூலம் இலங்கையின் வீதிகள் படம் பிடிக்கப்படும்.
இதன்மூலம், இலங்கையிலுள்ள எந்தவொரு...