பாதாள உலகத்தை வழிநடத்தியது யார்? பாதாள உலக கோஸ்டிகளின் கொட்டத்தை அடக்குவோம்; ஜனாதிபதி அனுர உறுதி பகல்...
எப்படிப்பார்த்தாலும், எவர் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களை அதிகாரத்தில் அமர்த்தியவர்களை ஒரு போதிலும் கைவிடுவதில்லை என்ற அரசியல் மரபு இலங்கையில் தொடர்ச்சியாக இருந்து வந்துள்ளது என்பதை, வரலாற்றை மீட்டிப் பார்க்கையில் தெளிவாகிவிடும். இலங்கையை பொருத்தவரையிலும்...
சிங்களவர்கள் ஆரியர்கள் ஆனது எப்படி? வரலாற்று ஆய்வுகள் என்ன சொல்கின்றன?
-சிறப்பு வரலாற்று பார்வை
எமது வரலாறு எமக்கு எவ்வளவு முக்கியமோ, அதேபோல் எம்மை அழிக்க துடிக்கும் எதிரிகளான வந்தேறிகளின் (சிங்களவர்களின்) வரலாறுகளை நாம் தெரிந்து வைத்திருப்பது அவசியம். காரணம் எமக்கு வரலாற்று தெளிவும், பூரண...
இலங்கையின் ஒன்பாதாவது நிறைவேற்று ஜனாதிபதி: அனுரகுமார திசாநாயக்க இந்திய விஜயம்-சிறப்புப்பார்வை
இலங்கையின் ஒன்பாதாவது நிறைவேற்று ஜனாதிபதி: அனுரகுமார திசாநாயக்க
.
மாக்சிசமென தன்னை அடையாளப்படுத்திய ஜேவிபி என்கிற தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க 5,634,915 வாக்குகளைப் பெற்று இலங்கையின் ஒன்பாதாவது நிறைவேற்று அதிகாரம்...
.இலங்கைத் தேசியம் அல்லது சிங்களத் தேசியத்துக்குள் அனைத்து மக்களையும் உள்வாங்கிக் கொண்டு தமிழ்த் தேசியத்தையும் முஸ்லிம் தேசியத்தையும் இல்லாது...
இராணுவ ரீதியாகத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை அடக்கிய சிங்கள அரசு, இப்போது வரலாற்று ரீதியாக அவர்களை அடிமைப்படுத்தி, தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேரே –...
இலங்கையில் இடம்பெற்றது தமிழர் மீதான அப்பட்டமான இனக்கொலை என்று தெரிந்த பின்னரும், சில தமிழர்கள் தொடர்ந்து சிங்களப் பெளத்த...
தமிழர் மீதான அப்பட்டமான இனக்கொலை என்று தெரிந்த பின்னரும், சில தமிழர்கள் தொடர்ந்து சிங்களப் பெளத்த பேரினவாதத்தினை ஆதரித்து வருவதேன்
தமிழர்களில் பலர் தமது உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் நடந்தது என்னவென்பதுபற்றிய மிகத் தெளிவான பார்வையிருந்தபொழுதும்,...
தமிழரசுக் கட்சியின் தலைமைத்; தெரிவு!-தமிழரசுக் கட்சியில் இளைஞர், யுவதிகள் வரவேண்டும்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா ஐயா அவர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைமைப்பதவியில் இருந்து 2024 ஆம் ஆண்டு ஓய்வு எடுக்கின்றார். இது அவர் விரும்பி எடுக்கும் ஓய்வு இது...
பிரிட்டிஷ் படை ஆட்டோமான் அரசின் கீழ் இருந்த பாலஸ்தீனத்தை வென்று ஜெருசலேமிற்குள் புகுந்தது.-இஸ்ரேல்
SHARE
அப்போது பாலஸ்தீனம் ஆட்டோமான் பேரரசின் அரசராகிய சுல்தான் ஆளுகையில் இருந்தது. எப்படியாவது சுல்தானைச் சந்தித்து பாலஸ்தீனத்தில் யூதர்களைக் குடியேற்றுவதற்கு ஒரு ஒப்பந்தத்தை (charter) வாங்கிவிட வேண்டும் என்று ஹெர்ஸல் பல நடுவர்களின் வழி...
இனவழிப்பு யுத்தத்தில் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழருக்கு ஐக்கியநாடுகள் சபையின் தீர்மானங்கள் இதுவரை வழங்கியது என்ன?
இனவழிப்பு யுத்தத்தில் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழருக்கு ஐக்கியநாடுகள் சபையின் தீர்மானங்கள் இதுவரை வழங்கியது என்ன?
இலங்கை அரசானது தனது சொந்த மக்களான தமிழர்கள் மீதும், சிங்களவர்கள் மீதும் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான காலத்தில் மிகவும்...
சிறுநீரகத்தை அகற்றியதால் உயிரிழந்த ஹமதிக்கு நடந்தவை பற்றி தெளிவாக விளக்குகிறார் சர்வதேச மனித உரிமை ஆர்வலர் முஹீத் ஜீரன்
ஹம்திக்கு நடந்தது என்ன? விரிவாக பேசுகிறார் மனித உரிமை ஆர்வலர்!
சிறுநீரகத்தை அகற்றியதால் உயிரிழந்த ஹமதிக்கு நடந்தவை பற்றி தெளிவாக விளக்குகிறார் சர்வதேச மனித உரிமை ஆர்வலர் முஹீத் ஜீரன்
இரண்டு வாரங்களுக்கு முன்பு, எனது...
அனுராதபுர காட்டில் நமது கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து கிடக்கும் ஆறு சோழர்காலக் கோயில்கள்
அனுராதபுர காட்டில் நமது கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து கிடக்கும் ஆறு சோழர்காலக் கோயில்கள்
சிவபூமியின் சுவடுகளைத் தேடி இலங்கையின் பண்டைய தலைநகரான அனுராதபுரத்திற்குச் சென்றேன். அனுராதபுரத்தில் 40 இந்துக் கோயில்களின் சுவடுகள் உள்ளன என...