சிறப்புக் கட்டுரைகள்

தமிழருக்கான அரசியல் தீர்வு கோட்டபாய அரசு வழங்குமா?

சிங்களப் பெரும்பான்மை இனமானது இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் தமிழ் மக்களை அடிமைகளாகவும் அவர்களது உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்ட நிலையில் தமிழ் தலைமைகள் அகிம்சை ரீதியாக பல போராட்டங்களை முன்னெடுத்தனர். அப்போதே ஆட்சியாளர்கள்...

சிங்கள பௌத்த பேரினவாதஅரசியல் தந்திரோபாய நடவடிக்கைகளில் போரின் கருவியாக பாலியல் வல்லுறவு!

போரின் போது முதலாவது பாதிக்கப்படுவது பெண், இரண்டாவது பாதிக்கப்படுவதும் பெண் என்று ஒரு பழமொழியுண்டு. அனைத்து சமூக அமைப்பிலும் பாரிய நெருக்கடிநிலை தோன்றுகிற வேளை விளிம்பு நிலையினரே முதலாவதும், அதிகளவிலும் பாதிக்கப்படுவதை பல்வேறு...

அரசாங்கத்தினால் வடகிழக்கில் களமிறக்கப்பட்டுள்ள நூற்றுக்கு மேற்பட்ட சுயேட்சை கட்சிகளுக்கு மக்கள் சமாதி கட்டுவார்கள்

இன்றைய அரசியல் சூழ்நிலையில் தமிழ் மக்களை ஒரு ஏமாற்று அரசியல் செய்து விடலாம் என்று அரசாங்கம் எண்ணிக்கொண்டிருக்கிறது. உண்மையில் சுயேட்சை கட்சிகள் களமிறங்கி எதனையும் சாதித்துவிடப்போவதில்லை. வெறுமனே இவர்கள் ஏதாவது ஒரு கட்சியின்...

க.பொ.த சா/த பரீட்சை பெறுபேறும் உயர்தரப் பாட தெரிவும்..!

கடந்த ஏப்ரல் மாதம் க.பொ.த சா/த பரீட்சை பெறுபேறுகள் வெளியாயிருந்தன. இவ்வேளையில் கடந்த வருடம் (2019) இப்பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் 556256 பேர் தோற்றி அதில் 208781 சித்தி பெற்றுள்ளனர். பெற்று உயர்தர...

இலங்கை பாராளுமன்றத்தேர்தல் ஓர் சிறப்பு பார்வை

1978 ம் ஆண்டு அரசியலமைப்பானது அதற்கு முன்பிருந்த தேர்தல் தொகுதி முறைமைக்கும் தேர்தல் மாவட்டங்களுக்கும் அடிப்படை மாற்றமொன்றை அறிமுகம் செய்தது. முந்திய முறைமையானது, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட, தனிப்பட்ட வேட்பாளர்களுடன் அல்லது...

தேசியம் சுயநிர்ணய உரிமையை சிதைக்க படையெடுத்துள்ள அரச புலனாய்வு ஊடகங்கள்

30 வருட கால அகிம்சை போராட்டம், 30 வருட கால ஆயுத போராட்டம் தற்பொழுது சொல்லி நிற்கும் செய்தி என்ன என்பது பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். தமிழ் மக்களுடைய அபிலாசைகளைச் சிதைக்கும்...

இன்றைய கிழக்கின் அரசியல்-றாசிக் நபாயிஸ்

  ஒரு வண்டியை நான்கு குதிரைகள் வெவ்வேறு திசைகளில் இழுத்துச் செல்வது போன்றதொரு அரசியல் சூழ்நிலை- இன்றைய கிழக்கின் அரசியலுக்கு ஏற்பட்டிருப்பதால் எந்த கயிறு முதலில் முறுக்கேறி பிய்ந்து போகும் என்பது இன்னும் புரியாத மெளன...

வீரம் விளைந்த மண்ணில் கோழைகளின் முடிவுகள்

தமிழினம் தலைநிமிர செய்த கல்விமான்கள் தோன்றிய மண்ணில் உலகமே திரும்பிப் பார்க்க வைத்த வீரம் செறிந்த மண்ணில் உலகிலே தமிழினத்துக்கு ஓர் அங்கீகாரம் கிடைத்த மண்ணில் கோழைகளின் முடிவுகள் ஏன் இந்த துயர்?...

சுமந்திரனின் நியாயங்களை ஊடகங்கள் ஏன் எடுத்துக்கூறவில்லை? இனவாத ஊடகங்களின் அரசியல் பின்புலம் சிறப்பு பார்வை

அண்மையில் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு விடயம் தான் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. எம்.ஏ. சுமந்திரனால் சிங்கள இனவாத ஊடகமொன்றுக்கு வழங்கப்பட்ட நேர்காணல் விவகாரம். குறித்த நேர்காணல் தொடர்பில் எழுந்தமாறளவில் அனைவரும்...

அனைத்து தமிழ் இயக்கங்களும் இனியாவது தமிழ் தேசியத்தை காப்பாற்ற ஒன்றுபட வேண்டும்

தமிழர்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தமிழ் தேசியத்தின் கீழ் ஒற்றுமையாக அணி திரள வேண்டும். ஒற்றுமையின்மையே தமிழர்களின் வீழ்ச்சிக்கு காரணம்....' 'தமிழர்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தமிழ் தேசியத்தின் கீழ் ஒற்றுமையாக...