இனவாத ஊடகமும், இனவாத ஊடகவியலாளரும் சுமந்திரனிடம் கேட்கப்பட்ட இனவாத கேள்விகளால் ஏற்பட்ட சர்ச்சைகள்
கொரோனா வைரஸினுடைய தாக்கம் ஒரு பக்கம் இருக்க இனவாத கொரோனாவின் தாக்கம் இலங்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த வாரம் முன்னாள் த தே கூ பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் மீது கொழும்பில்...
கொரோனா வைரஸை வைத்து மதக்கலவரத்தை உருவாக்கும் மதவாதிகள்
கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்னும் அருமையான பழமொழி ஒன்று உள்ளது. ஆனால் அது இப்பொழுது கோவில்கள் உள்ள ஊரில் குடியிருக்க வேண்டாம் என்னும் நிலைக்கு மக்களை கொண்டு செல்கின்றனர் மதவாதிகள்....
தமிழ் அரசியல் தலைமைகளை ஒன்றிணைக்கும் அதிகாரம் கொண்ட தமிழ் அரசியல் குழு உருவாக்கப்பட வேண்டும் – இல்லையேல் ஆபத்து
பழைய புராணத்தையே தொடர்ந்தும் நாம் வாசித்துக்கொண்டிருக்க முடியாது. மூலோபாயம் தந்திரோபாயம் என்பவற்றை பயன்படுத்தி நமக்கான தீர்வு திட்டங்களை சிறந்த கொள்கை வகுப்போடு ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்குள் நான் நீ என்ற போட்டிகள் உருவானாலும்...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட வேண்டியதன் அவசியம்
இலங்கை 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்ததன் பின்னர் பெரும்பான்மை சிறுபான்மை என்னும் பேத வர்க்கம் விஸ்வரூபம் எடுத்தது. அது 1958, 1968 என கலவர புயலாக இலங்கையை தாக்கியது. 1970 களில்...
உலகளாவிய ரீதியில் இன்று கொண்டாடப்படும் அன்னையர் தினம்
அன்னையர் தினம் இன்று உலகளாவிய ரீதியாக கொண்டாடப்படுகிறது.
அன்னையர்களை பெருமைப்படுத்தும் நோக்கில் 1908 ஆம் ஆண்டு அண்ணா ஜாவிஸினால் அறிமுகப்படுத்தப்பட்டது.
பின்னர் 1914 ஆம் ஆண்டு முதல் விசேடமாக அமெரிக்காவில் அன்றைய தினம் விடுமுறை நாளாக...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் நகர்வுகள் தமிழினத்தை எங்கே கொண்டு செல்லப்போகின்றது?
காலத்திற்கு காலம் அரசியல் மாற்றங்கள் ஏற்படுவது வழமை. அந்த அடிப்படையில் கடந்த காலங்களை பார்க்கும் பொழுது போர் உச்சகட்டத்தை நெருங்கிய நிலையில் இயற்கைத்தாக்கமான சுனாமி அனர்த்தம் மக்களை வெகுவாரியாக பாதித்தது. இதன் போது...
உலகெங்கிலுமுள்ள பாட்டாளி மக்களுக்கு மே தினம் ஒரு ஈர்க்கும் முனையாக மாறியது.
அதிகாலை முதல் அந்திசாயும் வரை’ என்பதுதான் அப்போதெல்லாம் வேலைநாள். இதனால் ஏற்பட்ட மனக்குமுறல்களை அமெரிக்கத் தொழிலாளர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே வெளிக்காட்டினர்.
பதினாறு, பதினேழு ஏன் பதினெட்டு மணிநேர வேலை என்பதெல்லாம் அப்போது சாதாரண...
மாமனிதர் சிவராம் : ஊடகத்துறையில் ஒரு வரலாற்று நாயகன்
ஊடகவியலாளரும் அரசியல் ஆய்வாளருமாகிய மாமனிதர் தர்மரத்தினம் சிவராம் 15ஆம் ஆண்டு நினைவுகூரல் வவுனியாவில் இடம்பெற்றது.
இந்நிகழ்வு வவுனியா, தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் அச்சங்கத்தின் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது.
தமிழ் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவர்...
இத்தாலியை விடவும் இலங்கையில் மிக மோசமாக கொரோனா பரவும் அபாயம் – மாவை
கொரோனா தொற்று தொடர்பாக மக்கள் அவதியுறும் இந்த நிலையிலே யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்டியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தொடர்பை மேற்கொண்டுள்ளார்.
கேள்வி : நிலைமை எவ்வாறு...
கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் அல்லது பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் சிக்கலில் கோட்டா?
மனிதநேயமற்ற செயற்பாடுகள் இந்த நாட்டில் கட்டுப்படுத்தப்படுகின்றது என்று அடிக்கொருமுறை கூறினாலும் மனிதநேயமற்ற செயற்பாடுகளினால் இந்த நாடும், நாட்டு மக்களும் பாதிக்கப்படுகின்றனர். கொரோனா தொற்று நோய் என்பது தனியே இலங்கைக்கு மட்டும் வந்திருந்தால் அதனை...